Back to homepage

வெளிநாடு

ஏவுகணைத் தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் பலி: “very sorry”யுடன் முடித்துக் கொண்டது இஸ்ரேல்

ஏவுகணைத் தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் பலி: “very sorry”யுடன் முடித்துக் கொண்டது இஸ்ரேல் 0

🕔14.Oct 2023

ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா – தெற்கு லெபனானில் நேற்று (13) வெள்ளிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்த மரணத்துக்கு “மிகவும் வருந்துகிறோம்” (‘very sorry’) என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானின் எல்லைக்கு அருகிலுள்ள அல்மா அல்-ஷாப் என்ற இடத்தில் இஸ்ரேலின் திசையிலிருந்து வந்த ஏவுகணை வெடித்ததில், ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா

மேலும்...
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி 0

🕔14.Oct 2023

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அல் ஜசீறா செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடக்குகின்றனர். காஸா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் இந்த விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து,

மேலும்...
வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு 0

🕔13.Oct 2023

வடக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ் கோரியுள்ளது. “உங்கள் வீடுகளில் உறுதியுடன் இருங்கள் . ஆக்கிரமிப்பால் நடத்தப்படும் இந்த அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்” என்று, அகதிகள் விவகாரங்களுக்கான ஹமாஸ்

மேலும்...
24 மணி நேரத்துக்குள் வடக்கு காஸாவிலுள்ள 11 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கெடு: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரிக்கை

24 மணி நேரத்துக்குள் வடக்கு காஸாவிலுள்ள 11 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கெடு: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரிக்கை 0

🕔13.Oct 2023

அனைத்து பாலஸ்தீனியர்களும் 24 மணி நேரத்திற்குள் வடக்கு காஸாவை விட்டும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 11 லட்சமம் மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காஸா பகுதியின் வடக்குப் பகுதியில் இருந்து மக்களை அகற்றும் இஸ்ரேலின் திட்டம், பேரழிவு தரும்

மேலும்...
சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔12.Oct 2023

ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் ‘முழு முற்றுகைக்கு’ மத்தியில், சுகாதார கட்டமைப்பு சரிவடையத் தொடங்கியுள்ளதாக காசாவில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை, அவசரகால தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிப்பு விடுக்கப்பட்ட

மேலும்...
ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது

ஆப்கானிஸ்தானில் இன்று மற்றொரு நிலநடுக்கம்: பேரழிவு தொடர்கிறது 0

🕔11.Oct 2023

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களில் பல ஆயிரம் மக்கள் பலியான நிலையில், மற்றொரு நிலநடுக்கம் இன்று (11) புதன்கிழமை ஏற்பட்டுள்ளது. 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 05:10 மணிக்கு ஹெராட் நகருக்கு வடக்கே 28 கிமீ தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில்100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள்

மேலும்...
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா 0

🕔10.Oct 2023

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு பேரழிவு தருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை கோருவதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இன்று (10) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. “பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் மற்றும் பங்காளர்கள் முக்கியமான உதவிகளை வழங்குவதிலும் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதிலும் களத்தில் உள்ளனர்”

மேலும்...
இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு 0

🕔10.Oct 2023

இஸ்ரேலில் தேசிய தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியில் தோன்றி – அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெதன்யாகு

மேலும்...
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம் 0

🕔10.Oct 2023

காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சயீத் அல்-தவீல் மற்றும் முகமது சோப் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரவு முழுவதும்

மேலும்...
ஹமாஸ் –  இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது

ஹமாஸ் – இஸ்ரேல் மோதல்: இரு தரப்பிலும் உயிரிழப்பு 1100 ஐ தாண்டியது 0

🕔9.Oct 2023

ஹமாஸ் – இஸ்ரேல் தரப்பினருக்கிடையில் நடந்து வரும் சண்டையில் 1100 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ரோய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலியத் தரப்பில் 700 பேர் பலியாகியுள்ளனர். அதேவேளை 130 பேரை ஹமாஸ் போராளிகள் கடத்திச் சென்றுள்ளனர். இவர்களில் ராணுவத்தினர் மட்டுமன்றி பொதுமக்களும் அடங்குகின்றனர். ஹமாஸின் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும்

மேலும்...
இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஆழ ஊடுருவும் பிரிவு தளபதி ஹமாஸிடம் சிக்கினார்: உள்ளாடையுடன் இழுத்து வரப்படும் படமும் வெளியானது

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஆழ ஊடுருவும் பிரிவு தளபதி ஹமாஸிடம் சிக்கினார்: உள்ளாடையுடன் இழுத்து வரப்படும் படமும் வெளியானது 0

🕔8.Oct 2023

இஸ்ரேல் பாதுகாப்பு படை சிரேஷ்ட தளபதியான மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனி – ஹமாஸ் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஆழ ஊடுருவும் பிரிவு மற்றும் ராணுவக் கல்லூரிகளின் தலைவராக நிம்ரோட் அலோனி பதவி வகிக்கின்றார். ஹமாஸின் அரசியல் பணியகத்தின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி, “இஸ்ரேலின் சிரேஷ்ட அதிகாரிகள்”

மேலும்...
ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் சுமார் 500 பேர் பலி: தொடரும் சண்டையில் ஆயிரக் கணக்கானோர் காயம்

ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் சுமார் 500 பேர் பலி: தொடரும் சண்டையில் ஆயிரக் கணக்கானோர் காயம் 0

🕔8.Oct 2023

இஸ்ரேல் மீது நேற்று சனிக்கிழமை ஹாமாஸ் போராளிகள் ஆரம்பித்த ரொக்கட் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு இரு தரப்பிலும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து, இஸ்ரேலும் போர் தொடங்குவதாக அறிவித்தது. நேற்று 20 நிமிடத்தில் இஸ்ரேல் மீது 05 ஆயிரம் ரொக்கட்களை ஏவியதாக செய்திகள் கூறுகின்றன.

மேலும்...
ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம்

ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு: 120 பேர் மரணம் 0

🕔8.Oct 2023

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக இதுவரையில் 120 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு ஆப்கானிஸ்தானில், ஈரானுக்கு அருகே இந்த நில அதிர்வு உள்ளூர் நேரப்படி 11:00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 120 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து 40 கிலோமீற்றர் தொலைவில்

மேலும்...
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0

🕔20.Sep 2023

நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று (20) காலை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரம் காலை 9.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கேன்டர்பரி பகுதியில் உள்ள ஜெரால்டின் நகருக்கு வடக்கே 45 கிமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாக ‘ஜியோநெற்’ குறிப்பிடுகிறது. இது நியூசிலாந்தை தாக்கிய மிக சக்திவாய்ந்த

மேலும்...
சுனாமி போன்ற லிபிய வெள்ளத்தில் 2300 பேர் பலி: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை

சுனாமி போன்ற லிபிய வெள்ளத்தில் 2300 பேர் பலி: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை 0

🕔13.Sep 2023

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 2,300 பேர் இறந்துள்ளனர் என்றும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் எனவும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளம் சுனாமி போன்று ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இறப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்