Back to homepage

வெளிநாடு

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை 0

🕔24.Oct 2023

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் இல் உள்ள அல் -அக்ஸா பள்ளிவாசலை, இஸ்ரேலிய பொலிஸார் மூடியுள்ளனர் என்று, அதற்குப் பொறுப்பான இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. மேலும், இஸ்லாமிய வழிபாட்டாளர்களை வளாகத்திற்குள் நுழைவதைத் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் இஸ்லாமிய வக்ஃப் துறை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலிய பொலிஸார் – யூத வழிபாட்டாளர்களை இன்று காலையில் மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்துக்குள்

மேலும்...
ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

ஹமாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன. கட்டார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் – இரு கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் ஹமாஸ் சிறைப்பிடித்த இரண்டு அமெரிக்கப்

மேலும்...
5,087 பேர் பலி; கட்டட இடிபாடுகளுக்குள் 1500 பேர்: இஸ்ரேலிய தாக்குதலில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பில் புதிய அறிவிப்பு

5,087 பேர் பலி; கட்டட இடிபாடுகளுக்குள் 1500 பேர்: இஸ்ரேலிய தாக்குதலில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பில் புதிய அறிவிப்பு 0

🕔23.Oct 2023

இஸ்ரேலிய தாக்குதல்களால் ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் பலஸ்தீனில் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பில் காஸாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் கடந்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 5,087 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 2,055 குழந்தைகளும், 1,119 பெண்களும் அடங்குவர். மேலும் 15,273 பேர் தாக்குதலில்

மேலும்...
காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி 0

🕔23.Oct 2023

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆகக்குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை அல்-ஷிஃபா மற்றும் அல்-குத்ஸ் வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக

மேலும்...
இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா

இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா 0

🕔19.Oct 2023

ஹமாஸுடனான போரில் – இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தொடர்ந்து அனுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகாரங்களுக்கான காங்கிரஸ் மற்றும் பொது விவகார பணிப்பாளராகக் கடமையாற்றிய ஜோஷ் போல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என, த நிவ்யோக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும்...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 24 மணி நேரத்தில் 04 சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 24 மணி நேரத்தில் 04 சிறுவர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொலை 0

🕔19.Oct 2023

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நான்கு பாலஸ்தீனச் சிறுவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக பலஸ்தீனிலுள்ள சிறுவர்கள் பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (Defense For Children International-Palestine) தெரிவித்துள்ளது. 15 முதல் 17 வயதுக்குட்பட்ட இரு சிறுவர்கள் புதன்கிழமை பிற்பகல் கொல்லப்பட்டதாகவும், மற்ற இருவர் இன்று (19) அதிகாலையில் கொல்லப்பட்டதாகவும் அந்த

மேலும்...
காஸா அல் அஹ்லி வைத்தியசாலையில் இஸ்ரேல் நரவேட்டை; 500 மக்கள் பலி: அமெரிக்க ஜனாதிபதியுடனான மாநாட்டை ரத்துச் செய்தது ஜோர்டான்

காஸா அல் அஹ்லி வைத்தியசாலையில் இஸ்ரேல் நரவேட்டை; 500 மக்கள் பலி: அமெரிக்க ஜனாதிபதியுடனான மாநாட்டை ரத்துச் செய்தது ஜோர்டான் 0

🕔18.Oct 2023

காஸா நகரில் இருக்கும் அல் அஹ்லி அரப் வைத்தியசாலை மீது இஸ்ரேல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஆகக் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரப் வைத்தியசாலையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக் காரணம் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் என்று பலஸ்தீன் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், இச்சம்பவத்துக்குக்

மேலும்...
ஹமாஸ் ஆயுதப் படையின் மூத்த தளபதி அய்மன் நோஃபல், இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு

ஹமாஸ் ஆயுதப் படையின் மூத்த தளபதி அய்மன் நோஃபல், இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழப்பு 0

🕔17.Oct 2023

ஹமாஸின் மூத்த தளபதி அய்மன் நோஃபல் (Ayman Nofal) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளதாக, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பொது ராணுவக் குழுவின் உறுப்பினரும், மத்திய படைப்பிரிவின் தளபதியுமான அபு அஹமது எனப்படும் அய்மன் நோஃபல் – மத்திய காஸா பகுதியில் உள்ள அல்-புரிஜ் முகாமில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின்

மேலும்...
பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்: சம்பவத்தையடுத்து குடும்பத்துடன் தலைமறைவு

பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வெளியிட்ட இஸ்ரேலிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்: சம்பவத்தையடுத்து குடும்பத்துடன் தலைமறைவு 0

🕔17.Oct 2023

இஸ்ரேலிய ஊடகவியலாளர் ஒருவர் – தீவிர வலதுசாரி இஸ்ரேலிய கும்பலால் அவரது வீட்டில் வன்முறைத் தாக்குதலை எதிர்கொண்டதை அடுத்து தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் ஃப்ரே (Israel Frey) எனும் யூத இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரே – இஸ்ரேலிலுள்ள அவரின் வீட்டில் இருந்தபோது தாக்குதலை எதிர்கொண்டார். காஸாவில் குண்டுவெடிப்பை சகித்துக்கொண்டிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு, ஆதரவை வெளிப்படுத்தியமைக்காகவே அவர் மீது

மேலும்...
இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம்

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம் 0

🕔16.Oct 2023

இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த போது – இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள், மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தகவலின்படி, இரண்டு இலங்கையர்களும் ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளனர்.

மேலும்...
காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி

காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி 0

🕔16.Oct 2023

மத்திய காஸாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். அல் நூர் வானொலியின் கூற்றுப்படி, நுசிராத் முகாமில் அமைந்துள்ள ஃபராஜ் குடும்பத்தின் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலிய வான் தாக்குதலில் முஹம்மது அல்-நஜ்ஜார் எனும் காஸா அதிகாரி

மேலும்...
சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு

சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு 0

🕔15.Oct 2023

இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சைரன்கள் அலறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிப்பதாக சற்று முன்னர் (20 நிமிடங்களுக்கு முன்னர்) அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லமைக்குப் பதிலடியாக, இஸ்ரேல் தலைநகரத்தின் மீது ரொக்கர்களை ஏவியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவான அல் -கஸ்ஸாம் பிரிகேட்ஸ் தெரிவித்துள்ளது. காயங்கள் அல்லது

மேலும்...
ஏவுகணைத் தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் பலி: “very sorry”யுடன் முடித்துக் கொண்டது இஸ்ரேல்

ஏவுகணைத் தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் பலி: “very sorry”யுடன் முடித்துக் கொண்டது இஸ்ரேல் 0

🕔14.Oct 2023

ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா – தெற்கு லெபனானில் நேற்று (13) வெள்ளிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்த மரணத்துக்கு “மிகவும் வருந்துகிறோம்” (‘very sorry’) என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானின் எல்லைக்கு அருகிலுள்ள அல்மா அல்-ஷாப் என்ற இடத்தில் இஸ்ரேலின் திசையிலிருந்து வந்த ஏவுகணை வெடித்ததில், ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா

மேலும்...
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி 0

🕔14.Oct 2023

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அல் ஜசீறா செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளடக்குகின்றனர். காஸா நகரத்திலிருந்து தப்பிச் செல்லும் மக்கள் மீது இஸ்ரேல் இந்த விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் மீது கடந்த வாரம் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து,

மேலும்...
வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு 0

🕔13.Oct 2023

வடக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ் கோரியுள்ளது. “உங்கள் வீடுகளில் உறுதியுடன் இருங்கள் . ஆக்கிரமிப்பால் நடத்தப்படும் இந்த அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்” என்று, அகதிகள் விவகாரங்களுக்கான ஹமாஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்