Back to homepage

வெளிநாடு

இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்?

இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்? 0

🕔30.Oct 2023

இஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள பலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு, ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள பெண்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல் – கஸ்ஸாம் படையணி இன்று (30) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், அவர்களால் ஒக்டோபர் 07ஆம் திகதி பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலியப் பெண்கள் காண்பிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் ஹிப்ரு மொழியில்

மேலும்...
ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்

ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் 0

🕔30.Oct 2023

உலகெங்கிலும் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் – மோதல்களில் கொல்லப்பட்ட மொத்த குழந்தைகளை விடவும், கடந்த மூன்று வாரங்களில் காஸாவில் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ‘சேவ் த சில்ரன்’ தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் குறைந்தது 8,306 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள். காஸா

மேலும்...
கடுமையான தாக்குதல்களை அடுத்து, காஸா புறநகர் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள், புல்டோசர்கள் வெளியேற்றம்

கடுமையான தாக்குதல்களை அடுத்து, காஸா புறநகர் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள், புல்டோசர்கள் வெளியேற்றம் 0

🕔30.Oct 2023

கடுமையான மோதல்கள் நடந்தமையினை அடுத்து – காஸா நகரின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் வெளியேறியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகரின் தெற்கு புறநகரில் நிலைகளை எடுத்துள்ள அதேவேளை, அவர்கள் மரங்கள்

மேலும்...
‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔29.Oct 2023

பணமோசடி மற்றும் வற் வரி (VAT) மோசடிக்காக ‘லைக்கா மொபைல்’ (Lycamobile) குழுமத்தின், பிரான்ஸ் நிறுவனங்களுக்கு – பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 மில்லியன் யூரோக்கள் (இலங்கைப் பெறுமதியில் 345.40 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. லைக்கா குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் டூலியும் வற் மோசடிக்கு உடந்தையாக இருந்தமைக்காக – அவருக்கு

மேலும்...
காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது

காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது 0

🕔29.Oct 2023

காஸாவில் துண்டிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மீளவும் கிடைத்து வருவதாக இணைய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் படிப்படியாக காஸவுக்குத் திரும்பி வருவதாக பாலஸ்தீனிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இது இவ்வாறிருக்க வடக்கு காஸாவில் உள்ள மக்களை தெற்கே செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் இன்று (29) மற்றொரு வீடியோவை வெளியிட்டது. வெளியேறுமாறு

மேலும்...
“ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது”: அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

“ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் புதிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது”: அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2023

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “ஒரு புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது” என்று, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ நடவடிக்கைகள் மூலம் “காசாவில் பூமி அதிர்ந்தது” என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை காஸாவுக்குள் தனது தரைப்படைகள் சண்டையிட்டு வருவதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், தனது போராளிகள் பல்வேறு இடங்களில் இஸ்ரேலிய துருப்புக்களை எதிர்கொண்டதாக ஹமாஸ்

மேலும்...
போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு

போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது: ரஷ்யா சென்றுள்ள ஹமாஸ் அதிகாரி தெரிவிப்பு 0

🕔27.Oct 2023

காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படும் வரை, ஒக்டோபர் 07ஆம் திகதி தாக்குதலின் போது தம்மால் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க முடியாது என, ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஹமாஸ் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கொமர்சன்ட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, காஸாவை ஆளும் குழுவால் போர்நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்படும் வரையில், தாம் வைத்திருக்கும் இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க

மேலும்...
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களில் 50 பணயக் கைதிகள் பலி: ஹமாஸ் தெரிவிப்பு 0

🕔26.Oct 2023

பணயக்கைதிகளாக காசாவில் ஹமாஸ் வைத்துள்ளவர்களில் சுமார் 50 பேர் – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவான ‘அபு உபைதா’வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என, ‘ஸ்கை நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 22 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக, ஹமாஸின் சிரேஷ்ட தலைவரான காலித் மீஷால், ‘ஸ்கை நியூஸ்’ஸிடம் கூறியிருந்தார். ஹமாஸிடம் 224 பணயக்

மேலும்...
காஸாவில் உயிரிழப்பு 07 ஆயிரத்தை தாண்டியது: 45 சதவீத வீடுகள் அழிவு

காஸாவில் உயிரிழப்பு 07 ஆயிரத்தை தாண்டியது: 45 சதவீத வீடுகள் அழிவு 0

🕔26.Oct 2023

காஸாவில் 3,000 குழந்தைகள் உட்பட 7,028 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காஸாவிலுள்ள சுமார் 45 சதவீத வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள 1.4 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேலிய தாக்குதல்களால் மொத்தம் 101

மேலும்...
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர் 0

🕔26.Oct 2023

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரத்தில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. முன்னர் 16 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 40 வயதான ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல்தாரியான ரொபர்ட் கார்ட் “ஆயுததாரியாகவும்,

மேலும்...
அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: மனைவி, மகன், மகள் படுகொலை

அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: மனைவி, மகன், மகள் படுகொலை 0

🕔25.Oct 2023

அல் ஜசீரா ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ் (Wael Dahdouh) தங்கியிருந்த காஸாவிலுள்ள வீட்டின் மீது இன்று (25) இஸ்ரேல் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் அவரின் அவரின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் இருந்து பேசிய அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ், இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசாவில் இருந்து

மேலும்...
இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல்

இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல் 0

🕔25.Oct 2023

பலஸ்தீனில் தற்போது இஸ்ரேல் நடத்திவரும் போருக்காக – நாளொன்றுக்கு 246 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பெறுமதியில் 8075 கோடி ரூபாவுக்கும் அதிகம்) செலவிட்டு வருவதாக, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தபோதும், பெருமளவிலான ராணுவ அணிதிரட்டல் மற்றும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களின் ரொக்கெட் தாக்குதல்களால் பொருளாதாரத்தின் மீது

மேலும்...
ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது

ஐ.நா செயலாளரை பதவி விலகுமாறு இஸ்ரேல் கடும் கோபத்துடன் அறிவிப்பு: பாதுகாப்பு சபையில் அவர் ஆற்றிய உரை காரணமானது 0

🕔25.Oct 2023

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாதுகாப்பு சபையில் ஆற்றிய உரை தொடர்பில் இஸ்ரேல் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, ஐ.நா செயலாளரைப் பதவி விலகுமாறும் அறிவித்துள்ளது. நியூயார்க்கில் நேற்று செவ்வாய்கிழமை (24) நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு சபை விவாதத்தில் பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உட்பட 87 பேர் உரையாற்றினர்.

மேலும்...
“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில்

“அவர்கள் நட்பாக நடந்து கொண்டனர்” ; ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பணயக்கைதி் தெரிவிப்பு: “துப்பாக்கிதாரியுடன் கைகுலுக்கியதன் அர்த்தமென்ன” என்ற கேள்விக்கும் பதில் 0

🕔24.Oct 2023

ஹமாஸ் போராளிகள் தன்னை பணயக் கைதியாக வைத்திருந்தபோது, தன்னுடன் நட்பாக நடந்து கொண்டதாக – நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட இரண்டு இஸ்ரேலியப் பெண்களில் ஒருவரான 85 வயதுடைய யோச்செவ்ட் லிஃப்ஸ்ஷிட்ஸ் (Yocheved Lifshitz) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய தலைநகரான டெல் அவிவ் -இல்- அமைந்துள்ள வைத்தியசாலைக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்; “ஒவ்வொரு நபரையும் ஒரு

மேலும்...
மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை 0

🕔24.Oct 2023

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் இல் உள்ள அல் -அக்ஸா பள்ளிவாசலை, இஸ்ரேலிய பொலிஸார் மூடியுள்ளனர் என்று, அதற்குப் பொறுப்பான இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. மேலும், இஸ்லாமிய வழிபாட்டாளர்களை வளாகத்திற்குள் நுழைவதைத் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் இஸ்லாமிய வக்ஃப் துறை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலிய பொலிஸார் – யூத வழிபாட்டாளர்களை இன்று காலையில் மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்துக்குள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்