Back to homepage

வெளிநாடு

இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி

இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி 0

🕔24.Aug 2016

இத்தாலியின் மத்தியப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கம் காரமாக ஆகக்குறைந்தது 73 பேர் பலியாகியுள்ளனர் என்று இத்தாலிய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரோமிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம்

மேலும்...
டீக்கடை நடத்தும் மன்னர் வாரிசு: அரசர்கள், சாமானியர் ஆன கதை

டீக்கடை நடத்தும் மன்னர் வாரிசு: அரசர்கள், சாமானியர் ஆன கதை 0

🕔23.Aug 2016

கதை ஒன்று மேலேயுள்ள புகைப்படத்தில் இருப்பவர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் பகதூர் ஷா ஸாஃபர். மிகச் சிறந்த கவிஞர் இவர் . ஆயிரக்கணக்கில் கவிதைகளையும், கஜல் பாடல்களையும் எழுதி இருக்கிறார். முகலாய மன்னர்களிலேயே, புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் மற்றும் கடைசி மன்னர் என்ற பெருமை, இவருக்கு உண்டு. மன்னர் ஜஹாங்கீர், இவருடைய எள்ளுத்

மேலும்...
தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம்

தென்னிந்தியக் கவிஞர் நா. முத்துக்குமார் மரணம் 0

🕔14.Aug 2016

தென்னிந்திய கவிஞரும், தமிழ்த்திரைப்பட பாடலாசிரியருமான நா. முத்துகுமார், இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது தமிழ்நாடு காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார், திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார். இறக்கும்போது 41 வயதுடைய – நா.

மேலும்...
தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம்

தாய்லாந்தில் தொடர் குண்டுவெடிப்பு; நால்வர் பலி, 20 பேருக்கு அதிகமானோர் காயம் 0

🕔12.Aug 2016

தாய்லாந்தின் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில்  நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களை இலக்காகக் கொண்டு, இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடத்தப்பட்டுள்ளன. தாய்லாந்தின் ஹுவா ஹின், புகெட் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் இன்று வெள்ளி கிழமை காலை தொடர்ச்சியாக மேற்படி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த

மேலும்...
சர்மிளா: பதினாறு வருட உண்ணா விரதத்துக்கு முடிவு

சர்மிளா: பதினாறு வருட உண்ணா விரதத்துக்கு முடிவு 0

🕔9.Aug 2016

பதினாறு ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டு வந்த இரும்பு பெண் என்று அழைக்கப்படும், இந்தியா மணிப்பூர் பகுதியை சேர்ந்த இரோம் சர்மிளா தனதுஉண்ணாவிரத போராட்டத்தை இன்று செவ்வாய்கிழமை கைவிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு படையினரால் 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், பாதுகாப்பு படையினருக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை நீக்க கோரி சர்மிளா 16வருடங்களாக

மேலும்...
16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை

16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை 0

🕔6.Aug 2016

சஊதி அரேபியாவின் இளவளசியொருவரின் கைக் கடிகாரம், பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமையன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்கள், மேற்படி இளவரசியிடமிருந்து – குறித்த கடிகாரத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொள்ளையிடப்பட்ட கைக் கடிகாரம் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். இலங்கைப் பெறுமதியில் 16 கோடி ரூபாவுக்கும் அதிமான தொகை என்பது

மேலும்...
நாய் பால் குடிக்கும் சிறுவன்; ஆறு வருடங்களாகத் தொடரும் பழக்கம்

நாய் பால் குடிக்கும் சிறுவன்; ஆறு வருடங்களாகத் தொடரும் பழக்கம் 0

🕔25.Jul 2016

சிறுவனொருவன் நாய் பால் குடித்து வருகின்றமை தொடர்பில் அவனின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். எவ்வளவு முயன்றும் சிறுவனின் இந்தப் பழக்கத்தினை மறக்கடிக்க முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் ஜார்கண்ட் பிரதேசத்தில் வசிக்கும் சுபேந்தர் சிங் – பிங்கி குமாரி ஆகியோரின் மகன் மொகித் குமார் எனும் சிறுவனே இந்தப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். மொகித் குமார்

மேலும்...
துருக்கி சதிப்புரட்சி தோல்வி; கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல்

துருக்கி சதிப்புரட்சி தோல்வி; கலகத்தில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல் 0

🕔16.Jul 2016

துருக்கி ராணுவ சதிப்புரட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. துருக்கியின் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்ததையடுத்து,  மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி அர்துகான் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து ராணுவத்திற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கியதோடு, ராணுவ டாங்கிகளை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், துருக்கியில்

மேலும்...
துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு

துருக்கியில் சதிப் புரட்சி; ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவிப்பு 0

🕔16.Jul 2016

துருக்கியின்ஆட்சியை – தாங்கள் கைப்பற்றியுள்ளதாக, அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் ராணுவம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் நோக்கில் தமது நடவடிக்கை அமைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளனர். இதற்கிடையே துருக்கிய பிரதமர் இல்ட்ரிம் ராணுவ சதிப்புரட்சி குறித்த தகவல்களை மறுத்துள்ளார். பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட

மேலும்...
தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை

தங்க ஆடை அணிந்தவர், அடித்துக் கொலை 0

🕔15.Jul 2016

தங்கத்தால் ‘சேர்ட்’ செய்து – அதை அணிந்ததன் மூலம் உலக கவனத்தப் பெற்ற, இந்தியாவின் மராட்டிய மாநிலம்  புனேயை சேர்ந்த தொழிலதிபர் தத்தாரே புகே என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பிறந்தநாள் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றபோது, ஒரு கும்பலால் நேற்றிரவு, அவரின் மகன் எதிரில் அடித்துக் கொல்லட்டார். திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற

மேலும்...
பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி

பிரான்ஸில் லொறியால் மோதி தாக்குதல்; 80 பேர் பலி 0

🕔15.Jul 2016

பிரான்ஸ் நாட்டில் நைஸ் நகரில்  பாரிய லொறி ஒன்றினை அதிவேகமாக செலுத்தியதன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், 80 பேர் உடல் நசுங்கி பலியாயுள்ளனர். பலர் காயமடைந்தனர். பொதுநிகழ்ச்சி ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு மக்கள் திரளாகக் கூடியிருந்த சந்தர்ப்பத்தில் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீஸார் சுட்டுக் கொன்றபோது, குறித்த நபர் யார் என்ற

மேலும்...
நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம்

நாளொன்றுக்கு 40 சிகரட் புகைத்த குழந்தை; ஆறு வருடங்களில் அசத்தும் மாற்றம் 0

🕔14.Jul 2016

இந்தோனியாவைச் சேர்ந்த ஒரு குழந்தை, நாளொன்றுக்கு 40 சிகரட் புகைப்பதாக, 2010 ஆம் ஆண்டு ஒரு செய்தி வெளியாகி ஊடகங்களில் பற்றி எரிந்ததை மறந்திருக்க மாட்டீர்கள். இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினைச் சேர்ந்த – அந்தக் குழுந்தையின் பெயர் ஆர்டி ரிசால். இரண்டு வயதில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அந்தக் குழந்தை – சிகெரட் புகைப்பது குறித்து வெளியான போட்டோ உலகம்

மேலும்...
சஊதி அரேபியா;  மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல்

சஊதி அரேபியா; மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகில், தற்கொலை தாக்குதல் 0

🕔4.Jul 2016

சஊதி அரேபியாவின் மதீனா நகரிலுள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு பக்கத்தில், இன்று திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிலேயே, முஹம்மது நபியின் அடக்கஸ்தலம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு பகுதி நகரான கத்திஃப்

மேலும்...
பக்தாத் கார் குண்டு தாக்குதல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு

பக்தாத் கார் குண்டு தாக்குதல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு 0

🕔3.Jul 2016

ஈராக் தலைநகர் பக்தாத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கார்க்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது. உணவகம் மற்றும் கடைத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற இந்த குண்டுத் தாக்குதலில், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. ரழான் பிற்பகுதி என்பதால், இங்கு பொருட்கொள்வனவில் மக்கள் அதிகளவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே, இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சன

மேலும்...
பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு

பங்களாதேஷ் உணவகத்தில் தாக்குதல்; பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு 0

🕔2.Jul 2016

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பிரபலமான உணவகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு டாக்கா நகரின் புறநகரான குல்ஷானிலுள்ள பிரபல உணவகத்தினைத் தாக்கிய தீவிரவாதிகள் 20 பேரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தனர். இதன்போது, இரண்டு இலங்கையர்களும் பிணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர். இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்