Back to homepage

வெளிநாடு

மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும்

மக்கா மீதான ஏவுகணைத் தாகுதலும், பின்னணியும் 0

🕔29.Oct 2016

சஊதி அரேபியாவின் மக்கா நகரை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலொன்றினை, சஊதி அரேபிய படைகள் முறியடித்திருந்தமை தெரிந்ததே. எமனிலுல்ள ஹவ்தி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த ஏவுகணையை ஆகாயத்தில் வைத்து இடைமறித்துத் தாக்கியழித்துள்ளது சஊதி அரேபிய வான்படை. இந்த நிலையில், முஸ்லிம்களின் புனித கஃபாவை நோக்கி தாக்குதல் மேற்கொள்ளத்

மேலும்...
1260 கார், 400 பிளாட்களை, ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக வழங்கி அசத்திய முதலாளி

1260 கார், 400 பிளாட்களை, ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக வழங்கி அசத்திய முதலாளி 0

🕔29.Oct 2016

இந்தியா சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜிபாய் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 1,260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகளை வழங்கியுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சவ்ஜிபாய் தோலாக்கியா. இந்த நிறுவனம் சுமார் 06 ஆயிரம் கோடி இந்திய ரூயாப் வருட வருமானம் கொண்டது.  71 நாடுகளில்

மேலும்...
‘மூலிகை பெட்ரோல்’ தயாரித்த ராமர் பிள்ளைக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை

‘மூலிகை பெட்ரோல்’ தயாரித்த ராமர் பிள்ளைக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை 0

🕔15.Oct 2016

ராமர் பிள்ளை என்கிற பெயரை, யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. இந்தியா – தமிழ் நாட்டில் ‘மூலிகை பெட்ரோல்’ தயாரிப்பதாகக் கூறி, 1990 களில் பிரபலமடைந்தவர் ராமர் பிள்ளை. தற்போது, ராமர் பிள்ளை உள்ளிட்ட 05 பேருக்கு 03 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தமிழ்நாடு எழும்பூர் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1999 –

மேலும்...
5300 வயது மனிதன்; பேசியது தமிழ்?

5300 வயது மனிதன்; பேசியது தமிழ்? 0

🕔11.Oct 2016

ஆஸ்திரியா – இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல். இதில்

மேலும்...
ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தெரிவிப்பு

ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தெரிவிப்பு 0

🕔3.Oct 2016

தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பிரித்தானியாவிலிருந்து செப்டம்பர் 30ம் திகதி சென்னை வந்த  ரிச்சர்ட் பியலே என்ற மருத்துவ நிபுணரின் கருத்தையும் அப்பல்லோ மருத்துவமனை பெற்றுள்ளது. முதலமைச்சரை பரிசோதித்த மருத்துவர்

மேலும்...
வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம் 0

🕔24.Sep 2016

அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், ஒரு ஆணும் அடங்குகின்றனர். தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக, வாஷிங்டன் பொலிஸ் அதிகாரி மார்க் ஃப்ரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தத் தாக்குதலை ஒருவர் மட்டுமே மேற்கொண்டிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தாக்குதல்தாரி ஸ்பானிஷ்

மேலும்...
நிவ்யோக் சென்றடைந்தார் ஜனாதிபதி; ஐ.நா. கூட்டத் தொடரில், நாளை மறுதினம் உரையாற்றுகிறார்

நிவ்யோக் சென்றடைந்தார் ஜனாதிபதி; ஐ.நா. கூட்டத் தொடரில், நாளை மறுதினம் உரையாற்றுகிறார் 0

🕔19.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரைச் சென்றடைந்துள்ளார். ஐ.நா. வின் 71 ஆவது பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரி, நேற்றைய தினம் இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டார். ஐ.நா.வின் பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை மறு தினம் புதன்கிழமை இக் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார். ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி

மேலும்...
கொள்கலன் வெடித்ததில் 25 பேர் பலி, 50 பேர் வைத்தியசாலையில்: பங்களாதேஷில் துயரம்

கொள்கலன் வெடித்ததில் 25 பேர் பலி, 50 பேர் வைத்தியசாலையில்: பங்களாதேஷில் துயரம் 0

🕔10.Sep 2016

பங்களாதேஷின் தலைநகரமான டாக்காவுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி தொழிற்சாலையில் கொள்கலன் ஒன்று வெடித்ததில்  25 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. வெடிப்பின் காரணமாக, கட்டிடத்தின் நான்கு மாடிகளும் இடிந்து வீழ்ந்துள்ளன. சம்பவம் நடைபெற்றபோது தொழிற்சாலையினுள் ஊழியர்கள் இருந்துள்ளனர். ஆயினும், வெடிப்பினால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் அந்த நாட்டு

மேலும்...
கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை

கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை 0

🕔9.Sep 2016

இளவயதில் நீளமான தாடியை கொண்ட பெண் என்கிற வகையில், நேற்று வியாழக்கிழமை கின்னஸ் புத்தகத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் – ஹர்னாம் கவுர் என்பரே இவ்வாறு கின்னஸில் இடம் பிடித்துள்ளார். ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் ‘பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்டோம்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கு சுரக்கும்

மேலும்...
மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

மலேசிய பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம் 0

🕔8.Sep 2016

மலேசியா பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்துக்கு  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவரும், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று புதன்கிழமை விஜயம் செய்தார். பெற்றோனாஸ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பம், கட்டிடம் மற்றும் நவீன கல்விக் கூட வசதிகளை பார்வையிட்ட ராஜாங்க அமைச்சர், இவ்வசதிகளை ரிதிதென்னை பிரதேசத்தில் அமைக்க்ப்பட்டு வரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கும் பெறுவதற்கான ஆலோசனைகளை இந்த விஜயயத்தில்

மேலும்...
மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம், அமைச்சர் றிசாத் கண்டனம்

மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம், அமைச்சர் றிசாத் கண்டனம் 0

🕔6.Sep 2016

மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று செவ்வாய்கிழமை மாலை, மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத்தை அமைச்சர்

மேலும்...
மலேசியத் தூதுவர் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது; தாக்குதல் வீடியோவும் வெளியானது

மலேசியத் தூதுவர் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐவர் கைது; தாக்குதல் வீடியோவும் வெளியானது 0

🕔5.Sep 2016

மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்களில் ஐவரை மலேசியா பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்களிடம் தற்போது, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மலேசியாவின் பொலிஸ் மா அதிபர் தன்ஸ்ரீ காலித் அபுபக்கர் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்தத்

மேலும்...
நோபல் பரிசு பெற்ற யூனுஸ் – அமைச்சர் றிசாத் சந்திப்பு; இலங்கை வருமாறும் அழைப்பு

நோபல் பரிசு பெற்ற யூனுஸ் – அமைச்சர் றிசாத் சந்திப்பு; இலங்கை வருமாறும் அழைப்பு 0

🕔5.Sep 2016

கிராமின் வங்கி திட்டத்தை அல்லது நுண்கடன் திட்டத்தை உலகத்துக்கு அறிமுகம் செய்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான பங்களாதேஷைச் சேர்ந்த பேராசிரியர் யூனுஸ் அவர்களை, பங்களாதேஷில் சந்தித்துப் பேசிய கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரை  இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் போதிய வளங்கள் இருப்பதால், அங்கு வந்து

மேலும்...
மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் , இலங்கைக்கான மலேசியத் தூதுவர் மீது தாக்குதல்

மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் , இலங்கைக்கான மலேசியத் தூதுவர் மீது தாக்குதல் 0

🕔4.Sep 2016

இலங்கைக்கான மலேசியத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டுள்ளார். விமான நிலைத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த, எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களாலேயே இவர் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. மலேசியாவுக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை, நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக,

மேலும்...
கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை

கட்டாரிலுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கு பொது மன்னிப்பு; டிசம்பர் 01 வரை 0

🕔27.Aug 2016

– கத்தாரிலிருந்து முஸாதிக் முஜீப் – கட்டார்  நாட்டில் தங்கியிருக்கும் சட்டவிரோத குடியிருப்பாளர்கள், அங்கிருந்து தண்டனைகளின்றி வெளியேறுவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை, அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் செப்டம்பர் 01ஆம் திகதியிருந்து டிசம்பர் 01ஆம் திகதி வரைக்குமான மூன்று மாதக் காலப் பகுதிக்குள், கட்டாரினை விட்டு வெளியேறுவோருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி, கட்டார் நாட்டில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்