Back to homepage

மேல் மாகாணம்

சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை ஞாயிறுவரை தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம் 0

🕔20.May 2016

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை – நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரோனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறினார். இதேவேளை, கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் 07 மணி நேரம் விசாரணை 0

🕔20.May 2016

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு குழுவினர் நேற்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். சுமார் 07 மணிநேரம் இடம்பெற்ற நேற்றைய விசாரணைகளின் போது, வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் குற்றத்தை மறைத்தமை,

மேலும்...
நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு

நிவாரணத்துக்காக 1588 மில்லியன் ரூபாய், நேற்று வரை செலவு; நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔20.May 2016

அரசாங்கம்  1588 மில்லியன் ரூபாவினை, இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக நேற்று வியாழக்கிழமை வரை செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றிய போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; “நிவாணரங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை குறைக்காது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அனர்த்தம்

மேலும்...
கோரிக்கை நிராகரிப்பு; மூக்குடைந்த அமைச்சர்கள்

கோரிக்கை நிராகரிப்பு; மூக்குடைந்த அமைச்சர்கள் 0

🕔20.May 2016

அமைச்சர்கள் இருவர் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார அமைச்சரவை கூட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் ரவி விஜேரட்னவையும், நிதி மோசடி தவிர்ப்பு பிரிவின் தலைவர் ரவி வைத்தியலங்காரவையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்குமாறு, மேற்படி அமைச்சர்கள் இருவரும் கோரிக்கை விடுத்தனர். எனினும் இதனை ஜனாதிபதியும் பிரதமரும்

மேலும்...
திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை விடுமுறை இல்லை; அரசாங்கம் அறிவிப்பு 0

🕔20.May 2016

திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இயற்கை  அனர்த்தத்தினைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமையும், நாளை மறுதினமும் வெசாக் போயா தினம் வருகின்றமையினால்,  எதிர்வரும் திங்கட்கிழமையன்று அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத

மேலும்...
‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

‘ரோனு’ குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 0

🕔19.May 2016

இலங்கையினூடாக சூறாவளியொன்று பயணிக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில்  600 கிலோ மீற்றர் தொலைவில்  நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சூறாவளிக்கு ‘ரோனு’  என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் 43 பேர் பலி; 04 லட்சம் பேர் பாதிப்பு 0

🕔19.May 2016

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக நாட்டில் 43 பேர் பலியாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். இதேவேளை, 16 பேர் காணால் போயுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், 04 லட்சம் பேர் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மங்கள சமரவீர, இவர்களில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்...
நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு

நாளை பாடசாலை இல்லை; கல்வியமைச்சு அறிவிப்பு 0

🕔19.May 2016

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள 22 மாவட்டங்கள், சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம்

சிறு பிள்ளை இழைக்கும் குற்றம் தொடர்பில், தண்டனைச் சட்டக் கோவையில் மாற்றம் 0

🕔19.May 2016

குறைந்த வயதுடைய பிள்ளையொன்று குற்றமிழைக்கும்போது, குறித்த குற்றம் தொடர்பான புரிந்துணர்வை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப் பிள்ளைக்கு உள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கு, நீதவானுக்கு தற்றுணிவை வழங்கும் வகையில், தண்டனை சட்ட கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை பேச்சாளர் கயந்த

மேலும்...
சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் சுமார் மூன்றரை லட்சம் பேர் பாதிப்பு 0

🕔18.May 2016

சீரற்ற காலநிலை காரணமாக 22 மாவட்டங்களைச் சேர்ந்த 03 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் 81 ஆயிரத்து 216 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். சீரற்ற காலநிலை காரணமாக 23 பேர் காயமடைந்துள்ளனர். 211 குடியிருப்புகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 42 ஆயிரத்து 918 குடும்பங்களைச் சேர்ந்த 96

மேலும்...
மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு

மஹிந்தவின் யுத்த வெற்றிக் கொண்டாட்டம் ரத்து: ஜோன்ஸ்டன் அறிவிப்பு 0

🕔18.May 2016

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருந்த யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை வியாழக்கிழமை யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குருநாகல் நகரில் அமைந்துள்ள பௌத்தாலோக பிரிவெனவில் நடைபெறவிருந்த குறித்த

மேலும்...
பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக, 08 மாதங்களில் ஆயிரம் முறைப்பாடுகள் 0

🕔17.May 2016

பொலிஸாருக்கு எதிராக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான 08 மாத காலப் பகுதியில் மாத்திரம் 1000 முறைப்பாடுகள் வரை கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் சுமார் 200 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ கூரே தெரிவித்துள்ளார். ‘தமதுமுறைப்பாடுகள் குறித்து பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை’ எனத்

மேலும்...
ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி

ஒரு வாரம் வெளிநாடு செல்ல, ஜோன்ஸ்டனுக்கு நீதிமன்றம் அனுமதி 0

🕔16.May 2016

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று திங்கட்கிழமை அனுமதி வழங்கினார். இதற்கிணங்க, நீதிமன்றத்தில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் கடவுச் சீட்டு விடுவிக்கப்பட்டது. ஜோன்ஸ்டன் பெனாண்டோ தனது மனைவியை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லவுள்ளதாகவும், இதற்காக தனக்கு அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக்

மேலும்...
சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு

சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தம் குறித்து அறிவிக்கவும்: பாதுகாப்பு அமைச்சு 0

🕔15.May 2016

சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 0112434251 எனும் இலக்கத்தினூடாக இலங்கை ராணுவத்தினருக்கு, தகவல் வழங்க முடியும். அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக பாதுகாப்பு  அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் ஏற்படும் போது 0112445368 என்ற இலக்கத்தினூடாக இலங்கை கடற்படையினருக்கும், 0112343970 என்ற இலக்கத்தினூடாக விமானப் படையினருக்கும் தகவல்களை வழங்க முடியும்

மேலும்...
பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு

பொது எதிர்க்கட்சினருக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை; மஹிந்தவை ஓரங்கட்டப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔15.May 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் செயற்படாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது எதிர்க்கட்சியினர் இணக்கப்பாட்டுடன் போட்டியிட முடியாவிட்டால், தனது தரப்பினரை அன்னப் பறவை சின்னத்தில் களமிறங்கி மஹிந்தவை ஓரங்கட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்திய விஜயத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்