Back to homepage

மேல் மாகாணம்

ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை

ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை 0

🕔8.Apr 2016

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வு பெற்றுக் செல்லவுள்ளமையினால், அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் எதிர்வரும் வாரத்துடன் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இதனையடுத்து, ராணுவத் தளபதி கிரிசாந்த சில்வாவுக்கும் ஓய்வுபெறும் பொலிஸ் மா அதிபருக்குமான சந்திப்பொன்று இன்று

மேலும்...
மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது

மஹிந்தவுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்குவது, சட்டத்துக்கு விரோதமானது 0

🕔8.Apr 2016

சட்டத்துக்கு முரணான வகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 103 ராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இவ்வளவு காலமும் நடந்த இந்தத் தவறைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடையெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “முன்னாள்

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு 0

🕔7.Apr 2016

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே மாதம் 05ஆம் திகதி வரை, அனுமதிப் பத்திரமற்ற துப்பாக்கிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்க முடியாதவர்கள், பிரதேச அல்லது மாவட்ட செயலகங்களிலும் ஒப்படைக்கலாமென

மேலும்...
சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு

சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு 0

🕔7.Apr 2016

அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினார் என்று தெரியவருகிறது. பௌத்த பிக்குகள் தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில், அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்பு கோரியமையினை அமைச்சர்

மேலும்...
ராஜாங்க, பிரதியமைச்சர்களாக மூவர் சத்தியப் பிரமாணம்

ராஜாங்க, பிரதியமைச்சர்களாக மூவர் சத்தியப் பிரமாணம் 0

🕔6.Apr 2016

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று புதன்கிழமை ராஜாங்க அமைச்சராக ஒருவரும், பிரதியமைச்சர்களாக இருவரும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராக பாலித்த தேவரப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார். வௌிநாட்டு

மேலும்...
தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு

தனி நபர் கடன் சுமை 04 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்; ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவிப்பு 0

🕔5.Apr 2016

இலங்கையிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் 04 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக, ஊழலுக்கெதிரான முன்னணியின் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.நாடு பெற்றுள்ள மொத்தக் கடன் தொகையினை, நாட்டிலுள்ள மக்களின் எண்ணிக்கையால் பிரித்துப் பார்க்கும் போது, ஒவ்வொரு நபரும் மேற்படி தொகையினை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது.கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலைக் கூறினார்.இதேவேளை, இந்த

மேலும்...
யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு

யோசிதவின் வீடுகள் தொடர்பில், வெளிவரும் உண்மைகள்; மூதாட்டி பெயரில் நிலம் கொள்வனவு 0

🕔5.Apr 2016

தெஹிவளையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அதி சொகுசு வீடுகள் இரண்டும், யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என, கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் உரிமையாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான யோசிதவினால் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் 65 பேர்ச்சர்ஸ் நிலம் கொள்வனவு செய்யப்பட்டு, பல கோடிகள் பெறுமதியான சொகுசு வீடுகள்

மேலும்...
மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பு நீக்கம்

மஹிந்தவுக்கான ராணுவப் பாதுகாப்பு நீக்கம் 0

🕔5.Apr 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான ராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.மகிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த  ராணுவத்தினரை, அந்தப் பணியில் இருந்து விலகுமாறு, ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதற்கிணங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த 89 பேரைக் கொண்ட ராணுவ அணி, தமது பணியிலிருந்து விலகுகிறது.யுத்த காலத்திலிருந்து மகிந்த ராஜபக்சவுக்கு ராணுவ வீரர்களால் பாதுகாப்பு

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்கள் மூவர், அரசியலமைப்பு  பேரவைக்கு தெரிவு

முஸ்லிம் அமைச்சர்கள் மூவர், அரசியலமைப்பு பேரவைக்கு தெரிவு 0

🕔5.Apr 2016

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கான அங்கத்தவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர். முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு பேரவையாக இன்று செவ்வாய்கிழமை முதன் முதலாக கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றது. அரசியலமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படும் நிலையில், 07 உப தலைவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அத்தோடு, சகல கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம்

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து தயா கமகே நீக்கம் 0

🕔5.Apr 2016

ஐ.தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தயா கமகே, அந்தக் கட்சியின் பிரதி தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இந்தப் பதவிக்கு தயாகமகே தெரிவு செய்யப்பட்டார். இதேவேளை, ஐ.தே.கட்சியில் தயா கமகே வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தயாகமகேயின் இந்தப் பதவி மாற்றமானது,

மேலும்...
தாங்க முடியாத வெப்பம்; நீருக்காக அலையும் யானைகள்

தாங்க முடியாத வெப்பம்; நீருக்காக அலையும் யானைகள் 0

🕔5.Apr 2016

நாட்டில் வரட்சியும், வெப்பமும் நிறைந்த காலநிலை நிலவி வருகின்மையினால், மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகளும் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றன. அந்தவகையில், யானைகள் கூட்டமொன்று நேற்று முன்தினம் கொழும்பு – திருகோணமலை வீதியினைக் கடந்து, நீருக்காக அலைந்து திரிந்த காட்சிகளை ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. சுமார் 15 யானைகள் கூட்டமாச் சேர்ந்து, இந்தப் பகுதியில் நீரைத் தேடி

மேலும்...
விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

விடுமுறை கேட்ட ஆசிரியையை, தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது 0

🕔5.Apr 2016

ஆசிரியை ஒருவரை தும்புத் தடியினால் தாக்கிய பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர்.விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்துக்கு சென்ற ஆசிரியையையே, இவ்வாறு அதிபர் தாக்கியுள்ளார்.இந்த ஆசிரியையின் பிள்ளைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், தனக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் ஆசிரியை கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்புத் தடியினால் அதிபர்

மேலும்...
சாராயக்கடை நடத்தும் MPகளின் விபரம்; நிதியமைச்சர் சமர்ப்பித்தார்

சாராயக்கடை நடத்தும் MPகளின் விபரம்; நிதியமைச்சர் சமர்ப்பித்தார் 0

🕔4.Apr 2016

– முஜீப் இப்றாகிம் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேருக்கு மதுபானசாலைகளை நடத்துவதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சரவைக்கு சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த விபரங்களை கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் சமர்ப்பித்தார். தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபானசாலைகளை நடத்துவதற்கு இதுவரையில் 1168 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த

மேலும்...
சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான்

சாவகச்சேரி சம்பவத்தை வைத்து, மஹிந்த அணி சிறுபிள்ளை அரசியல் செய்ய முயற்சிக்கிறது: முஜீபுர் ரஹ்மான் 0

🕔3.Apr 2016

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை வைத்து தமிழர்கள் மற்றுமொரு ஆயுத கலாசரத்துக்கு நகர்வதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அபாண்டமான பிரசாரங்களை முன்னெடுவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினரின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக சாவகச்சேரியில் இவ்வாறானதொரு சம்பவத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என  சந்தேகம்கொள்ள தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, 30

மேலும்...
பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா

பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா 0

🕔3.Apr 2016

புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டதாக, முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளார். பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு, அந்தச் சாம்பல் கடலில் வீசப்பட்டதாக, புதிதாக ராஜதந்திரிப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘தின செய்தி’ பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, புலிகளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்