Back to homepage

மேல் மாகாணம்

சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு 0

🕔2.Jun 2016

சீமெந்தின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் உள்ளிட்ட ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்பபட்டுள்ளன. இதற்கமைய

மேலும்...
அமைச்சர் கிரியெல்ல, 150 பிரத்தியேக உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அமைச்சர் கிரியெல்ல, 150 பிரத்தியேக உத்தியோகத்தர்களை நியமித்துள்ளதாக ஜே.வி.பி. குற்றச்சாட்டு 0

🕔2.Jun 2016

அமைச்சர் லக்மன் கிரியெல்ல, தனக்குக் கீழுள்ள பெருந்தெருக்கள் அமைச்சில் 94 பேரை இணைப்புச் செயலாளர்களாகவும், 56 பேரை ஆலோசகர்களாகவும் நியமித்துள்ளார் என்று ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். இவர்களில் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள 56 பேரும், அமைச்சரின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர்களில் சிலர்

மேலும்...
1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ

1500 மில்லியன் டொலர் கடன் பெற்று, 400 மில்லியனுக்கு விமானம் கொள்வனவு; தேவைதானா என்கிறார் திஸ்ஸ 0

🕔2.Jun 2016

இலங்கை விமானப்படைக்கு 400 மில்லியன் டொலர் செலவில் எதற்காக யுத்த விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே, அவர் இதைக் கேட்டார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்; “சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, 1500 மில்லியன்

மேலும்...
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடைவிதிக்க, ராணுவத்துக்கு அதிகாரம் கிடையாது; அமைச்சர் ராஜித 0

🕔1.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு தடை விதிக்கும் அதிகாரம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு கிடையாது என, சுகாதார அமைச்சரும் அமைச்சரைவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றுபுதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது

விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று தாய்லாந்து பெண்கள் உட்பட 13 பேர் பேர் கைது 0

🕔1.Jun 2016

தாய்லாந்து பெண்கள் மூவர் உட்பட 13 பெண்களை பாணந்துறை பொலிஸ் நிலையத்தின் விபசாரத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தலவத்துக்கொடயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில், பெண்ணொருவரினால் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையமொன்றிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தாய்லாந்துப் பெண்கள் 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள், சுற்றுலா வீசாவில்

மேலும்...
பதவி ராஜினாமா செய்தி, உண்மைக்கு புறம்பானது; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

பதவி ராஜினாமா செய்தி, உண்மைக்கு புறம்பானது; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம் 0

🕔31.May 2016

அமைச்சுப் பதவியை – தான் ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார் என, இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அதில்

மேலும்...
விலங்குகள் பலியிடுவதைத் தடைசெய்யும் சட்டம்; இந்து சமய அமைச்சு கொண்டுவருகிறது

விலங்குகள் பலியிடுவதைத் தடைசெய்யும் சட்டம்; இந்து சமய அமைச்சு கொண்டுவருகிறது 0

🕔31.May 2016

விலங்குளை இந்துக் ஆலயங்களில் பலியிடுவதற்கு தடைவிதிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, சிறைச்சாாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்து கலாசாரத் திணைக்களம் இதற்கான சட்ட வரைபினை உருவாக்கியுள்ளதோடு, சட்ட வரைஞர் திணைக்களத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. ஏற்கனவே, இந்து ஆலங்களில் சமயச் சடங்குகளின் பொருட்டு விலங்குகள் பலிகொடுக்கப்பட்ட சந்தர்பங்களில், அதற்கு

மேலும்...
யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல்

யோசிதவின் காதலி CSNல் வேலை செய்கிறார் என்பதை தவிர, அங்கு வேறு தொடர்புகள் எமக்கில்லை; நாமல் 0

🕔31.May 2016

யோசித ராஜபக்ஷவின் காதலி, சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிவதால்தான், அங்கு அவர் அடிக்கடி சென்று வந்தாரே தவிர, அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்ஷ குடும்பத்துக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே, அவர் மேற்கண்ட

மேலும்...
‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான்

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான் 0

🕔31.May 2016

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ், உதவி பெறுவதற்காக 06 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.மேல் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, புனித ரமழான் மாதத்தில் இடையூறின்றி நோன்பு கடமைகளை மேற்கொள்வதற்கு உதவி புரியும் வகையில், கொழும்பு மாவட்ட

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார்

அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார் 0

🕔31.May 2016

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் தனது ராஜிநாமாக் கடிதத்தினைச் சமர்ப்பித்த ஹிஸ்புல்லா, தற்போது  வெளிநாடு சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது. தனக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை மற்றும் அமைச்சு செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிலையில், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்ததாகக்

மேலும்...
சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது

சட்டவிரோத ஆயுதக் களஞ்சியங்கள் முற்றுகை; 15 பேர் கைது 0

🕔31.May 2016

சட்டவிரோதமான இரண்டு ஆயுதக் களஞ்சியசாலைகளை – நீர்கொழும்பு மற்றும் கம்பளை ஆகிய பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், 15 பேரைக் கைது செய்துள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தக் களஞ்சியசாலைகளில் இருந்தே ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. மனிதப் படுகொலைகள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களைப் புரிவதற்கு கொழும்பிலிருந்து செயற்படும் பாதாள உலக கூட்டத்தினர் உள்ளிட்ட பலருக்கு, இந்த களஞ்சியங்களிலிருந்து ஆயுதங்கள்

மேலும்...
வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு

வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔31.May 2016

அரசாங்க வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்கள், இன்றைய தினம் நாடு முழுவதிலும் நான்கு மணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இன்று காலை 08 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடபெறுகிறது. அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுவதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த

மேலும்...
தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம்

தவறிழைத்த அதிகாரியை பாதுகாக்கும் முடிவு; முப்படையின் தீர்மானம் குறித்து கிழக்கு முதலமைச்சர் கண்டனம் 0

🕔29.May 2016

கிழக்கு மாகாண முதல​மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவானது “தவறிழைத்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் குறுகிய நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் முடிவு” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். நசீர் அஹமட் மே 20ம் திகதி வெள்ளிக்கிழமை சம்பூர் மஹா வித்தியாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது,

மேலும்...
வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம்

வேறு நபர்களின் பெயரில், சொத்துக்கள் வாங்கி குவித்தார் பஸில்; நீதிமன்றில் உண்மை அம்பலம் 0

🕔28.May 2016

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்திலுள்ள காணி – தனது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள போதும், அதன் உரிமையாளர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷதான் என்று முதித ஜயகொடி என்பவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் பதினாறு ஏக்கர் காணியொன்றை வாங்கி, ஆடம்பர மாளிகையொன்றை நிர்மாணித்துள்ள விவகாரம் தொடர்பில் பூகொட நீதிமன்றத்தில் வழக்கொன்று

மேலும்...
சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம்

சட்ட விரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க, மற்றுமொரு பொது மன்னிப்புக் காலம் பிரகடனம் 0

🕔28.May 2016

துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வைத்திருப்போர், அவற்றினைக் கையளிப்பதற்கு அரசாங்கம் மற்றுமொரு பொது மன்னிப்புக் காலத்தினை வழங்கியுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கமைய இந்தப் பொது மன்னிப்பு காலம்  மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மே 30 ஆம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை, பொது மன்னிப்புக் காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் தம்மிடம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்