Back to homepage

மேல் மாகாணம்

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள் 0

🕔6.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ தற்போது அணைந்துள்ளது. இந்த நிலையில், முகாமினைச் சுற்றி 06 கிலோமீற்றர் தூரத்துக்குள் வசித்து வந்தவர்கள் நேற்றிரவு தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆயினும், தற்போது அவர்கள் தமது இடங்களுக்குத் திரும்பி வருகின்றார்கள். இருந்தபோதும், முகாமிலிருந்து 01 கிலோமீற்றர் தொலைவில் இருப்பிடங்களைக் கொண்டவர்களை,

மேலும்...
கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி

கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி 0

🕔5.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி வெடி விபத்தில் காயமடைந்த நபரொருவர் அவிசாவளை வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலோகத் துண்டொண்றினால், குறித்த நபரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி நபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி

மேலும்...
கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை 0

🕔5.Jun 2016

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரையில் அவிசாவல, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை மற்றும் தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் காயமடைந்த யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அவிசாவல வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிகள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து

கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து 0

🕔5.Jun 2016

சலாவ கொஸ்கம ராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள கொழும்பு – அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

மேலும்...
கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன

கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன 0

🕔5.Jun 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக, அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரட்ன வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக ‘ஏசியன் மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில், நாட்டுக்கு பாரிய சேவை செய்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறியதாகவும்

மேலும்...
பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி

பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி 0

🕔5.Jun 2016

– அஷ்ரப் ஏ சமத் – ரோயல் கல்லுாாி மாணவன்   சசங்க அல்விஸ் கோமா நிலையில் உள்ளமையினை  ஊடகங்களின் ஊடாக அறிந்து கொண்ட,  வி கேர் (We care) பௌண்டேசன் அமைப்பின் தலைவர்  கல்முனை சர்ஜூன் அபூபக்கா், பாதிக்கப்பட்ட மாணவனின் கொள்ளுப்பிட்டி வீடு தேடி உதவினாா். ரோயல் கல்லுாாி மாணவன் சசங்க அல்விஸ், கடந்த

மேலும்...
ராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆலோசனை

ராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆலோசனை 0

🕔5.Jun 2016

இலங்கை ராணுவத் தளபதி மற்றும் ராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது. முக்கிய கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு ராணுவத்தினர் ஒத்துழைக்கத் தவறும்பட்சத்தில் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகக் ஆங்கில வார இதழ் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. பல்வேறு படுகொலைகள்

மேலும்...
நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔5.Jun 2016

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து தான் கவலையடைவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் ஸ்தாபகர் தின நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “அரசாங்கத்தினால் அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், வரி நிவாரணங்களை வழங்குவதே அவசியம் என்பது தெரியவந்துள்ளது. எனினும், பொருளாதார நெருக்கடியை

மேலும்...
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம்

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம் 0

🕔4.Jun 2016

இலங்கை நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சார கட்டணமாக, 50 தொடக்கம் 60 லட்சம் வரையில் செலுத்தப்படுவதாக தெரியவருகிறது. நாடாளுமன்றத்தின் இவ்வாறான பாரியளவு மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக, சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஏற்பாட்டினை இந்த வருடத்திற்குள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆயினும்,  நாடாளுமன்ற கட்டமைப்புக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில், இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர்

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔4.Jun 2016

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களுக்கு, ஐக்கிய அரபு ராச்சியத்தின் செம்பிறைச் சங்கத்தின் நிவாரண பொருட்களை அமைச்சர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் மல்வானை பிரதேசத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். அதன்போதே, மேற்படி நிவாரணம் பொருட்களை மக்களிடம் கையளித்தார். இதேவேளை, வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மல்வானை

மேலும்...
நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு

நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு 0

🕔4.Jun 2016

இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவிற்கு பிணை வழங்கப்பட்ட முறை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச ரீதியாக இலங்கை அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்

மேலும்...
யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷவின் புதிய காதலியின் படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன. யொஹானா ரத்வத்த எனக் கூறப்படும் பெண்ணின் படங்களும், அவருடன் யோசித ராஜபக்ஷ மிக நெருக்கமாக உள்ள படங்களும் இவ்வாறு வெளியாகியுள்ளன. யோசிதவின் புதிய காதலி யொஹானா  -கண்டி மாவட்ட அரசியல்வாதி லொஹான் ரத்வத்தயின் மகளாவார். மேலும், இவர் – முன்னாள்

மேலும்...
கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு

கிழக்கு முதலமைச்சருக்கு ஜனாதிபதி மட்டுமே தடைவிதிக்க முடியும்: பிரதமர் தெரிவிப்பு 0

🕔3.Jun 2016

கிழக்கு மாகாண முதலமைச்சரை ராணுவ முகாம்களுக்குள் நுழைய முயாமல் தடைசெய்வதற்கு ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டில் இல்லாதபொழுது, கடற்படை அதிகாரி ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டிய விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்டு, ராணுவத்தினர் இனப்பாகுபாட்டினைத் தூண்டினார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு, பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே,

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைக்கக் கூடாது; அரசியலமைப்பு நிபுணர்குழு பரிந்துரை

வடக்கு – கிழக்கு இணைக்கக் கூடாது; அரசியலமைப்பு நிபுணர்குழு பரிந்துரை 0

🕔3.Jun 2016

வடக்­கு மற்றம் கிழக்­கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என அர­சி­ய­ல­மைப்பு குறித்த யோச­னைகள் பெறும்  நிபுணர் குழு பரிந்­து­ரைத்­துள்ளது. மேலும், சிறு­பான்­மை­யினர் சார்பில் உப ஜனா­தி­பதி ஒருவர் நிய­மிக்­கப்­பட வேண்டும் எனவும் அந்தக்குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் மக்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட சுமார் 5000 க்கும் மேற்­பட்ட யோச­னை­க­ளி­லி­ருந்தே இந்த பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் சமூகம் சார்பில்

மேலும்...
சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல்

சிராந்தியின் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தும் நிலை; அமைச்சர் ஹர்ஸ தகவல் 0

🕔3.Jun 2016

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய மனைவி மனைவி சிராந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டு ஹோட்டலொன்றில் தங்கியமைக்கான பெருந்தொகைக் கட்டணத்தை, தற்போதைய அரசு செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிரான்ஸில் 2014ம் ஆண்டு நடைபெற்ற வெசாக் விழாவினை பார்வையிடுவதற்காக, சிராந்தி ராஜபக்ஷ சென்றிருந்தபோது, அங்குள்ள மிகவும் சொகுசு ரக ஹோட்டலொன்றில் தங்கியிருந்தார். அதற்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை. அதனைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்