Back to homepage

பிரதான செய்திகள்

ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு 0

🕔8.Jul 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, ஓகஸ்ட 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளை, ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி, தபால் மூலம் வாக்களிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 17 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பைசால் காசிமின் நிதியிலிருந்து, விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

பைசால் காசிமின் நிதியிலிருந்து, விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு 0

🕔8.Jul 2015

– யூ.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் சொந்த நிதியிலிருந்து 13 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள், நேற்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.நிந்தவூர்  பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் திறமைகளை மேம்படுத்தி, தேசிய ரீதியில் பிரகாசிக்கச்செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு அமைய, இந்த விளையாட்டு உபகரணங்களை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வைத்தார்.நிந்தவூர் விளையாட்டு

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 0

🕔8.Jul 2015

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்களை வரவேற்கும் நிகழ்வு, பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்றது. பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திணைக்களங்களின் தலைவர்களான ஏ.என். அஹமட், கலாநிதி யூ.எல். செயினுடீன் மற்றும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர், மாணவர்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர்

மேலும்...
ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு 0

🕔8.Jul 2015

கொழும்பு நகரில், குடும்பத்தினை தலைமை தாங்கி வாழும் பெண்களுக்கு, புனித நோன்பு காலத்தையொட்டி – உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற

மேலும்...
முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்

முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார் 0

🕔8.Jul 2015

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் – இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்கிழமை, அவர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இதன் மூலம் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.1989 ஆம் ஆண்டு அரசியல் செயற்பாடுகளை முஜிபுர் ரஹ்மான் ஆரம்பித்திருந்தார்.

மேலும்...
கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம்

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம் 0

🕔7.Jul 2015

மினுவாங்கொடயிலுள்ள நகைக்கடையொன்றினை கொள்ளையிட முயற்சித்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் – முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்து வந்த நான்கு பேர், குறித்த நகைக்கடையினை கொள்ளையிட முயற்சித்துள்ளனர். இதன்போது, கொள்ளையர்களின் முயற்சியினை கடை உரிமையாளர் தடுத்ததால், கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு

மேலும்...
வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு, 30 வீதத்துக்கு குறையாமல் ஒதுக்குமாறு வலியுறுத்தல்

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு, 30 வீதத்துக்கு குறையாமல் ஒதுக்குமாறு வலியுறுத்தல் 0

🕔7.Jul 2015

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் குழுக்கள், தமது வேட்பு மனுவில், பெண்களுக்கு அதிக சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டுமென, மகளிர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், சுயேற்சைக் குழுக்களும், தமது வேட்பு மனுவில் ஆகக்குறைந்து 30 வீதத்தினையாவது பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டுமென அந்த அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. மகளிர் விவகார

மேலும்...
கடல் வழியாக கஞ்சா கடத்திய  இந்தியர்கள், தலைமன்னாரில் கைது

கடல் வழியாக கஞ்சா கடத்திய இந்தியர்கள், தலைமன்னாரில் கைது 0

🕔7.Jul 2015

இந்தியாவிருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வந்தபோது, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்கள் – இன்று செவ்வாய்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி நபர்கள், இந்தியாவிலிருந்து படகு மூலம் 28 கிலோ 100 கிராம் எடை கொண்ட – கேரள கஞ்சாவைக் கடத்தியபோது, தலைமன்னார் கடற்கரையில் வைத்து, நேற்று திங்கட்கிழமை நண்பகல்

மேலும்...
வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர்

வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர் 0

🕔7.Jul 2015

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினையும், அதற்கான ரவைகளையும் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன், மேற்படி சந்தேக நபரை – காலி பொலிஸார் நேற்று மாலை கைது செய்திருந்தனர். சந்தேக நபர் – ஹாலிவல பிரதேசத்தைச் சேர்ந்த, 40

மேலும்...
க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு 0

🕔7.Jul 2015

க.பொத.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்குரிய அனுமதி அட்டைகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் – நேற்று திங்கட்கிழமை தபாலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளை, உரிய மாணவர்களிடம் உடனடியாக வழங்கி வைக்கும்படி, சகல அதிபர்களையும் பரீட்சைகள் ஆணையாளர் டபள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவுறுத்தியுள்ளார். க.பொ.த. உயர்தரப் பரீட்சையானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி,

மேலும்...
சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில்

சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில் 0

🕔7.Jul 2015

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு – கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலக வாகனங்களை மோசடியாகப்  பயன்படுத்திய குற்றச்சாட்டில், ஐ.ம.சு.முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. இந்த நிலையில்,

மேலும்...
மது போத்தல் அலுவலகம்!

மது போத்தல் அலுவலகம்! 0

🕔7.Jul 2015

பியர் போத்தல்களை வைத்து – சீன கட்டிட வடிவமைப்பாளரான லீ ரோங்ஜுன்  என்பவர், ஆச்சரியப்படத்தக்க அலுவலகமொன்றினை உருவாக்கியுள்ளார். 08 ஆயிரத்து 500 பியர் போத்தல்களைக் கொண்டு, 300 சதுர அடி கொண்ட – மேற்படி அலுவலகக் கட்டிடத்தை, லீயும் அவரது தந்தையும் இணைந்து 04 மாதங்களில் நிர்மாணித்துள்ளனர். இதன்போது, போத்தல்களுக்கிடையிலான இடைவெளிகளை நிரப்புவதற்காக, கற்களையும் சீமெந்தினையும் இவர்கள்

மேலும்...
குப்பை கொட்டுமிடத்தில் வசிப்போருக்கு, மாற்று இடவசதி செய்து கொடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

குப்பை கொட்டுமிடத்தில் வசிப்போருக்கு, மாற்று இடவசதி செய்து கொடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்பு 0

🕔7.Jul 2015

கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலுமிருந்து சேகரிக்கப்படும் குப்பை கூழன்களை, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குவிப்பதனால், உருவாகியுள்ள சூழல் பிரச்சினைகளுக்கு – துரிதமாக உரிய தீர்வுகளைக் காணுமாறு, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம், தமது அமைச்சின் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன், குப்பைகளைக் கொட்டுமிடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, சுகாதாரப்

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்தில், கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம்

கொழும்பு பல்கலைக்கழகத்தில், கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம் 0

🕔6.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு பல்கலைக்கழகத்தில் – கலாநிதி  அருந்ததி  ஸ்ரீரங்கநாதன் பெயரில், புதிய கட்டிடமொன்று இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.பல்கலைக்கழகத்தின் – கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான புதிய கட்டிடமொன்றுக்கே கலாநிதி  அருந்ததி  ஸ்ரீரங்கநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.கொழும்பு பல்கலைக்கழகத்தில், கடந்த 10 வருடங்களாக தமிழ் – சிங்கள மாணவா்களுக்கு, தென்னிந்திய இசை,

மேலும்...
பதற வைக்கும் விபத்துக்கள்!

பதற வைக்கும் விபத்துக்கள்! 0

🕔5.Jul 2015

கொழும்பு பிரதேசத்தில், குறித்த சில காலப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் வீடியோ பதிவுகள் இவையாகும். பொலிஸாரின் சிசிரிவி (CCTV) கமராவில் பதிவான விபத்துக் காட்சிகள், இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகளைக் காண்பதனூடாக – விபத்துக்கள் நடைபெறுவதற்கான காரணங்களை நாம் விளங்கிக் கொள்வதோடு, விபத்துக்களை முடிந்தவரை எவ்வாறு தவிர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம் என்பதை ஓரளவாயினும் புரிந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்