Back to homepage

பிரதான செய்திகள்

துறவறம் பூண்டார் 1300 கோடியின் அதிபதி

துறவறம் பூண்டார் 1300 கோடியின் அதிபதி 0

🕔2.Jun 2015

இந்தியாவைச் சேர்ந்த பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தனது கோடிக்கணக்கான சொத்துகளைத்  துறந்து,  ஜைன மதத் துறவியானார். இத்தியத் தலைநகர் டெல்லியைச் சேர்ந்தவர் பிரபல பிளாஸ்டிக் வியாபாரி பன்வர்லால் ரகுநாத் தோஷி. இவர் – டெல்லியின் `பிளாஸ்டிக் மன்னன்’ என்று அழைக்கப்படுபவர். இலங்கை பணத்தில் இவரின் சொத்து மதிப்பு சுமார்

மேலும்...
நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை, மக்களிடம் ஹக்கீம் கையளித்தார்

நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதியை, மக்களிடம் ஹக்கீம் கையளித்தார் 0

🕔2.Jun 2015

நீரின் கனதி மற்றும் அதில் அடங்கியுள்ள உலோக, ரசாயன கலவை காரணமாக ஏராளமானோர் சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். மதவாச்சிக்கு அருகிலுள்ள நேரியகுளம் எனும் இந்தக் கிராமத்திலும் இதனைச் சூழவுள்ள அயல் கிராமங்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. எனவே,  இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக,

மேலும்...
வங்கி ஊழியர்கள்தான் தவறிழைத்துள்ளனர்; ஷிராந்தி குற்றச்சாட்டு

வங்கி ஊழியர்கள்தான் தவறிழைத்துள்ளனர்; ஷிராந்தி குற்றச்சாட்டு 0

🕔1.Jun 2015

‘சிரிலிய சவிய’ அறக்கட்டளைக்கான வங்கிக் கணக்கு கையாளுகையின்போது, தான் எவ்விதமான தவறுகளையும் புரியவில்லை என – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்  தெரிவித்துள்ளதாக ஆங்கி ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தன்னுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை –  வங்கிக் கிளையினர் அவர்களுடைய கணிணியில்

மேலும்...
கணவர் மஹிந்தவுடன் வந்து, வாக்குமூலமளித்தார் ஷிராந்தி

கணவர் மஹிந்தவுடன் வந்து, வாக்குமூலமளித்தார் ஷிராந்தி 0

🕔1.Jun 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலமொன்றினைப் பதிவு செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஷிராந்தி ராஜபக்ஷ சமூகமளிக்காத நிலையில், வெளியிடமொன்றில் வைத்தே – இவரிடமிருந்து வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

மேலும்...
ஆலையடிவேம்பிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதிகோரும் பேரணி

ஆலையடிவேம்பிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதிகோரும் பேரணி 0

🕔1.Jun 2015

– வி.சுகிர்தகுமார் – பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரும் பிரச்சார நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் இடம்பெற்றது. நீதியை நோக்கிய பணம் எனும் தொனிப் பொருளில் நாடு தழுவிய ரீதியில் – இன்று திங்கட்கிழமை மேற்படி பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி பிரசார

மேலும்...
பௌத்தர்கள் சேவை பெறும் வைத்தியசாலைக்கு, முஸ்லிம்கள் உதவி புரிவதாக பௌத்த பிக்கு புகழாரம்

பௌத்தர்கள் சேவை பெறும் வைத்தியசாலைக்கு, முஸ்லிம்கள் உதவி புரிவதாக பௌத்த பிக்கு புகழாரம் 0

🕔1.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – ராகம வைத்திய சாலையில் 90 வீதமான பௌத்த மக்கள் சுகாதார சேவையைப் பெற்று வருகின்ற போதிலும், இவ் வைத்தியசாலைக்கு கடந்த 10 வருடங்களாக, முஸ்லிம் தனவந்தர்கள் உதவி வருகின்றனர் என்று  வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் குருவிட்ட தேரர்  தெரிவித்தார். இவ்வாறு முஸ்லிம் தனவந்தர்களின் உதவிகள் கிடைப்பதற்கு, இவ்

மேலும்...
நீதியை நோக்கிய பயணம்

நீதியை நோக்கிய பயணம் 0

🕔1.Jun 2015

– முன்ஸிப் – பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் புரியப்படும் பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரி, இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைதிப் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. ‘நீதியை நோக்கிய பயணம்’ எனும் தலைப்பில், நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் – இன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை,

மேலும்...
உலகளவில் ஜனவரி முதல் மே வரை 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

உலகளவில் ஜனவரி முதல் மே வரை 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 0

🕔1.Jun 2015

உலகளாவிய ரீதியில் இவ் வருடம் ஜனவரி முதல் மே வரையிலான காலப் பகுதியில், 22 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக, ‘ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு’ தகவல் வெளியிட்டுள்ளது. இவ் வருடம் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மே மாதம் 12 ஆம் திகதி வரை, மேற்படி 22 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ‘சான்செஸ்’ என அழைக்கப்படும் மெக்சிகோவைச்

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு, இன்று வருகிறார் ஷிராந்தி

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு, இன்று வருகிறார் ஷிராந்தி 0

🕔1.Jun 2015

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலையில் ஆஜராகவுள்ளார். ஷிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இயங்கும் ‘சிரிலிய சவிய’ அறக்கட்டளையின் நிதிக் கையாளுகை தொடர்பிலான வாக்கு மூலமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவே, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு – அவரை அழைத்துள்ளது. இன்றைய தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப்

மேலும்...
‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு

‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு 0

🕔31.May 2015

– வி. சுகிர்தகுமார் – இன, மத, மொழி வேறுபாடின்றி  – வறிய மக்களுக்காக, ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பினர் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாக  திருக்கோவில் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி. குணாளன் தெரிவித்தார். சர்வதேச ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பானது, மொறிசியஸ் நாட்டின் உதவியுடன் செயற்படுத்தும் வெள்ள நிவாரண வேலைத் திட்டத்தின் கீழ், பாடசாலை

மேலும்...
சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர்

சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர் 0

🕔31.May 2015

சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆபத்துக்கள் எவையும் ஏற்பட்டு விடாமல், ஜனாதிபதியும்  பிரதமரும் – புதிய தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கையுள்ளதென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெல்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார். இதேவேளை, ஆட்சி மாற்றத்துக்கு சிறுபான்மை சமூகங்கள் செய்த பங்களிப்பினை மறந்து விடாமல்,  தமது சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவவையாக இருந்த

மேலும்...
முன்னாள் ஜனாதிபதிக்கு தலைவலி ஏற்படுகிறதாம்; ஏனென்று விபரிக்கிறார் சஜித்

முன்னாள் ஜனாதிபதிக்கு தலைவலி ஏற்படுகிறதாம்; ஏனென்று விபரிக்கிறார் சஜித் 0

🕔31.May 2015

– வி.சுகிர்தகுமார் – கடந்த கால ஆட்சியாளர்கள் – அரசாங்க நிதியினை அகப்பையில் அள்ளி எடுத்து, கரண்டியால் கிள்ளிக் கொடுத்ததாக அமைச்சர் சஜித் பிரேததாஸ தெரிவித்தார் .  மக்களுக்காக ஒதுக்கும் நிதியில் பெருந்தொகையை அன்றைய அரச குடும்பமும் அவர்களை சார்ந்தவர்களும் பிரித்தெடுத்த பின்னர், எஞ்சியவற்றையே மக்களுக்கு வழங்கினார்கள் எனவும் அவர் கூறினார். அம்பாறை தயாகமககே ஆடைத்தொழிற்சாலை

மேலும்...
உலகில் குறைந்தளவு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜேர்மன்

உலகில் குறைந்தளவு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜேர்மன் 0

🕔31.May 2015

உலகில் குறைந்தளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜப்பான் இருந்து வந்தது. ஜேர்மனியில் ஆயிரம் பேருக்கு 8.2 என்கிற வீதத்தில் குழந்தை  பிறப்பு வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்து வருகிறது. ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 எனும் அளவிலேயே உள்ளது. இதேவேளை, ஏனைய ஐரோப்பிய

மேலும்...
வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார்

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார் 0

🕔30.May 2015

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை   சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். இந் நிகழ்வில் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். கொழும்பு 07, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த

மேலும்...
மர்ஹும்  எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம்

மர்ஹும் எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம் 0

🕔30.May 2015

– எம்.ஐ. சம்சுதீன் – கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கம் நடத்தும், மர்ஹும்  எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு – கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்  யூ.எல்.ஏ. கரீம் தலைமையில் ஆரம்பமான சுற்றுப்போட்யில் 12

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்