Back to homepage

பிரதான செய்திகள்

ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல்

ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல் 0

🕔11.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க,  அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா  ஆகியோரை உள்ளடக்கிய பலமான அணியொன்று – ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கவுள்ளதென,  நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.சர்வதேச வை.எம்.எம். ஏ.

மேலும்...
இரு மாவட்டங்களில் மரத்திலும், ஏனைய இடங்களில் யானையிலும் மு.கா. போட்டி

இரு மாவட்டங்களில் மரத்திலும், ஏனைய இடங்களில் யானையிலும் மு.கா. போட்டி 0

🕔10.Jul 2015

– ஜம்சாத் இக்பால் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இத்தகவலை வெளியிட்டார். அந்தவகையில், அம்பாறை, திருகோணமலை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி மற்றும் கம்பஹா ஆகிய

மேலும்...
சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வுகளில், அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வுகளில், அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு 0

🕔10.Jul 2015

இலங்கை சட்டக்கல்லூரி – முஸ்லிம் மஜ்லிஸின் புதிய நிர்வாக அங்குரார்பண வைபவமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை கல்லூரியின் பிரதான  மண்டபத்தில் நடைபெற்றது. முஸ்லிம் மஜ்லிஸின் பிரதிப் போசகர் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் – முஸ்லிம் மஜ்லிஸின் முன்னாள் செயலாளரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் மஜ்லிஸின் சிரேஷ்ட பொருளாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான   எம்.யூ. அலி

மேலும்...
பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர்

பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர் 0

🕔10.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பொருட்டு, பெரோசா முசம்மில் – இன்று வெள்ளிக்கிழமை சிறிக்கொத்தவில் வைத்து, வேட்புமனுவில் கையெழுத்திட்டார். இதன்போது – பெரோசாவின் கணவரும், கொழும்பு மாநகர மேயருமான ஏ.ஜே.எம் முசம்மிலும் வருகை தந்திருந்தார். இதேவேளை,  முன்னாள் அமைச்சா் ஜீவன் குமாரதுங்கவின் மகளான, மேல் மாகணசபை உறுப்பினர் –

மேலும்...
ஐ.தே.க.வில் களமிறங்குகிறார் றிசாத்

ஐ.தே.க.வில் களமிறங்குகிறார் றிசாத் 0

🕔10.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தீன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஜ.தே.கட்சியியில் இணைந்து வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான, வேட்புமனுவில் – அமைச்சர் றிசாத்  இன்று வெள்ளிக்கிழமை சிறிகொத்தவில் வைத்து கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜ.தே.கட்சியின் வன்னி அமைப்பாளருமான ஹூனைஸ் பாருக் – ஐ.தே.கட்சி சார்பாக

மேலும்...
கடற்படை தளபதிக்கு பதவியுயர்வு

கடற்படை தளபதிக்கு பதவியுயர்வு 0

🕔10.Jul 2015

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். நேற்று 09 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில், இந்தப் பதவி உயர்வினை – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். அட்மிரல் ஜெயந்த பெரேரா – இலங்கை கடற்படையின் 19 ஆவது தளபதியாக, கடந்த 2014 ஜுலை 01 ஆம் திகதி பதியேற்றார். 1978 ஆம் ஆண்டு, கடற்படையில்

மேலும்...
மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு

மோசடிப் பேர்வழிகள் என விமர்சிக்கப்பட்ட பலருக்கு, ஐ.ம.சு.முன்னணியில் வாய்ப்பு 0

🕔10.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் அமைச்சா்களான  ஜோன்ஸ்டன் பெனான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித்த அபேகுணவர்த்தன மற்றும் மேல் மாகண முதலமைச்சா் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கும் தோ்தலில் போட்டியிடுவதற்கு,  ஜக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியில் வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளது.இவா்கள் நிதி மோசடிகளில் ஈடுபட்டாா்கள் எனவும், இவா்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே,

மேலும்...
106 தேர்தல் வன்முறைகள் பதிவு

106 தேர்தல் வன்முறைகள் பதிவு 0

🕔10.Jul 2015

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை, நாட்டில் 106 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகிய பின்னர், அரச தொழில் நியமனங்கள் வழங்கப்படும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் ‘கபே’ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட அரச தொழில் நியமனங்கள் தொடர்பில், தமக்கு 67 முறைப்பாடுகள்

மேலும்...
அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு

அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியீடு 0

🕔9.Jul 2015

அரசியல் கட்சிகள் – எதிர்வரும் பொதுத் தேர்தலில், பயன்படுத்தவுள்ள சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இந்தச் சின்னங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதன்பிரகாரம், 2014 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலானது, இம்மாதம் 03 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி

மேலும்...
ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’

ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’ 0

🕔9.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ – குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, அவரின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இதேவேளை, வேட்பு மனுவில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டமையினை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் ஊடகங்களுக்கு

மேலும்...
சரத் பொன்சேகா வேட்பு மனுவினை கையளித்தார்

சரத் பொன்சேகா வேட்பு மனுவினை கையளித்தார் 0

🕔9.Jul 2015

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை இன்று வியாழக்கிழமை  கையளித்துள்ளார் எனத் தெரிவி வருகிறது. இதனடிப்படையில், ரத் பொன்சேகா – தனது ஜனநாயகக் கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது ஜனநாயக கட்சி சார்பில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த சரத்

மேலும்...
மாகாண அலுவலகத்தில், பால்பொங்கும் நிகழ்வு

மாகாண அலுவலகத்தில், பால்பொங்கும் நிகழ்வு 0

🕔9.Jul 2015

– பாறுக் ஷிஹான் –வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் – புதிய மாகாண அலுவலகத்தில், சம்பிரதாயபூர்வ பால்பொங்கல் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில், வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் கலந்து கொண்டார்.இதுவரை, யாழ்ப்பாணம் கைதடியில் இயங்கி வந்த – மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள அலுவலகமானது, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம்

மேலும்...
தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம்

தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம் 0

🕔9.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் – தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக க. குணராச நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தப் பத்திரிகையின் பதில் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, தற்போது, பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகைத்துறையில் சுமார் 30 ஆண்டுகள் அனுபவமுள்ள குணராசா, 21 ஆண்டுகளுக்கு மேல், தினகரனில் பணியாற்றி வருவதோடு, இப் பத்திரிகையில் பல்வேறு பொறுப்புக்களையும்

மேலும்...
பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை

பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை 0

🕔9.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் –ஐ.ம.சு.முன்னணியி சார்பில் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நீக்கியமை தொடர்பில், தனது எதிர்ப்பினைத் தெரிவிப்பதாக, முன்னைநாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.பிரசன்ன ரணதுங்கவின் பெயா் – மீண்டும் வேட்பாளர் பட்டிலில் உள்வாங்கப்படல் வேண்டுமென்றும்,

மேலும்...
மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு

மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு 0

🕔8.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிடுவதற்கு – வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று, சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு பொய்யான செய்திகளைப் பரப்புகின்ற ஊடகவியலாளர்கள் தனது பகுதிக்கு வந்தால், கன்னத்தில் அறை வாங்குவார்கள் என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்