Back to homepage

பிரதான செய்திகள்

இலுக்குச்சேனை மக்களின் முப்பது வருட குடிநீர் பிரச்சினைக்கு, அமைச்சர் ஹக்கீம் தீர்வு

இலுக்குச்சேனை மக்களின் முப்பது வருட குடிநீர் பிரச்சினைக்கு, அமைச்சர் ஹக்கீம் தீர்வு 0

🕔28.Jul 2015

அக்கரைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட இலுக்குச்சேனை பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் நலன் கருதி,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று திங்கள்கிழமை, பாவனையாளர்களிடம் கையளித்தார். இந்தப் பிரதேசத்தில் வாழும்

மேலும்...
மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான்

மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான் 0

🕔28.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – மதுக் கடை இயங்குகின்ற கட்டிடம் ஒன்றின் மேல் பகுதியில், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் சர்வதேச பாடசாலையொன்று நடத்தப்பட்டு வரும் அதிர்ச்சிகரமான தகவலொன்றினை, மேல் மாகாணசபை உறுப்பினரும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சியில் போட்டியிடுகின்றவருமான முஜிபுர் ரஹ்மான் வெளிப்படுத்தினார். முஜிபுர் ரஹ்மானை ஆதரித்து, நேற்று திங்கட்கிழமையிரவு  வெள்ளவத்தை மெரைன் ரைவ்

மேலும்...
எம்.பி. காய்ச்சல்

எம்.பி. காய்ச்சல் 0

🕔28.Jul 2015

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான காய்ச்சல் வருகின்றமை பற்றி நாம் அறிவோம். மலேரியா காய்ச்சல் ஒரு காலத்தில் அச்சுறுத்தியது. ஆனால், இப்போது இல்லை. சில வருடங்களுக்கு முன்பு சிக்கன்குனியா எனும் காய்ச்சலொன்று வந்து, சனங்களை ‘அடித்து முறித்து’ப் போட்டது. இப்போது, டெங்குக் காய்ச்சல் சீசன். அரசியலிலும் சில வகையான காய்ச்சல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில

மேலும்...
மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்

மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம் 0

🕔28.Jul 2015

அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.டி.எஸ். குணவர்தண, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன மற்றும் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோர் – ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அங்கத்துவத்திலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவே, மேற்படி ஐவரையும், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கும் முடிவினை மேற்கொண்டதாக, ஜனாதிபதியின்

மேலும்...
சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔28.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் சிறந்த ஆட்சியினை ஏற்படுத்தும் வகையில், ஐ.தே.கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில்விக்கிரமசிங்கவுக்கும், மாதுலுவாவே சோபித்த தேரவுக்குமிடையில், இன்று செவ்வாய்கிழமை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. எதிா்வரும் நாடாளுமன்றத் தோ்தலின் பின்னர், சிறந்த ஆட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கைச்சாத்திடும் நிகழ்வு, இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இதன்போது

மேலும்...
தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது 0

🕔28.Jul 2015

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக, இன்று செவ்வாய்கிழமை வரை, 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது. கடந்த 17 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்த நிலையில், அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 40 பேர்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ‘மயில்’ போட்டியிடுவது, மஹிந்தவுக்கு ஆதரவாகவே அமையும்; மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔28.Jul 2015

(முன்ஸிப்) அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதென்பது – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், ஐ.ம.சு.முன்னணியை வெற்றிபெறச் செய்வதற்கு உதவியாகவும் அமையுமென்று மு.காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, ஐ.தேசியக் கட்சியை மு.காங்கிரசிடம் தங்கியிருக்க வைப்பதென்பது பிரதானமான விடயமாகும் என்றும், எனவேதான், அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தினை,

மேலும்...
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு 0

🕔28.Jul 2015

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது) நேற்றிரவு, மாரடைப்புக் காரணமாக காலமானார். இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். அப்துல் கலாமின் மறைவினையடுத்து, இந்தியாவிலுள்ள  பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் இந்திய ஜனாதிபதியின் மறைவினையடுத்து, 07

மேலும்...
மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு

மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு 0

🕔27.Jul 2015

மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூலொன்றின்றினை, ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்தார். ‘இலங்கை இந்திய சமூக அபிவிருத்திப் பணியில், முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில், ஓ.எல்.எம். ஆரிப் எழுதிய நூலின் வெளியிட்டு விழா, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

மேலும்...
ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி

ஜெமீலை இம்முறை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வேன்; றிசாத் உறுதி 0

🕔26.Jul 2015

– எம்.வை. அமீர் –கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கு, இம்முறை தேசியப் பட்டியல் மூலமான பிரதிநிதித்துவத்தினை வழங்கி, அவரை நாடாளுமன்றம் அழைத்துச் செல்லப் போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிசாத் பதியுத்தீன் உறுதிபடத் தெரிவித்தார்.ஏனைய கட்சிகளைப் போன்று, ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று, தமது கட்சி மக்களை ஏமாற்றாது என்றும் அவர் இதன்போது

மேலும்...
சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு 0

🕔25.Jul 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பொதுவாகப் பார்த்தால், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவே, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனாலும், இந்த நாட்டிலுள்ள பெருமளவான

மேலும்...
ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு

ரணில், ஹக்கீமுக்கு வத்தேகமவில் பாரிய வரவேற்பு 0

🕔25.Jul 2015

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று, கண்டி மாவட்டம் வத்தேகம நகரில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், கண்டி மாவட்ட வேட்பாளரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டார். இக் கூட்டத்தைக் காண, பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வருகை தந்திருந்ததோடு, பிரமர் மற்றும் வேட்டபாளர் ரஊப் ஹக்கீம் ஆகியோருக்கு பாரிய வரவேற்பினையும் வழங்கினர்.  

மேலும்...
தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா 0

🕔25.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு  அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சிங்கள கலைஞா்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, முன்னாள் பிரதம நீதியரசர்

மேலும்...
நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ 0

🕔24.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் மத ஸ்தலங்கள் நிறைய நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மத ஸ்தலங்கள் நிறைய அமைவதுதான், தற்கால மானிட சமூகத்துக்குத் தேவையானதாகும். மனிதர்களின் ஆத்மீக வாழ்க்கைக்கும்,  மனிதர்கள் தமது வாழ்க்கையினைத் திறம்பட, சீராகக் கொண்டு செல்வதற்கும்,  மத ஸ்தலங்கள் தேவையாக உள்ளன என்றும்

மேலும்...
மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம்

மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔24.Jul 2015

இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஐ.ம.சு.முன்னணி செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவினை, இதுவரை செலுத்தாததால், அந்தக் கட்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐ.ம.சு.முன்னணி சார்பில், இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டங்களுக்கு, மக்களை ஏற்றி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்