ஓர் இரவு மழையில், அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது 0
– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த இரவு முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தினையும் எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, இன்று பெய்த மழையின் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் புதன்கிழமைக்கு முன்னர்