Back to homepage

பிரதான செய்திகள்

தேசிய ஐக்கியம் என்பது பெரும்பான்மைக்கு சேவகம் செய்வதல்ல: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

தேசிய ஐக்கியம் என்பது பெரும்பான்மைக்கு சேவகம் செய்வதல்ல: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு 0

🕔29.Jan 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன் – தேசிய ஐக்கியம் என்றால், பெரும்பான்மை மொழிக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் பெரும்பான்மை இனத்துக்கும் கைகட்டி சேவகம் செய்வது என சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாகவும்,  அவ்வாறு கைகட்டி அடிமைப்படுவது  – சரணடைவதற்கு ஒப்பானதாகும் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிப்பெயர்ப்பு அமைச்சருமான மனோ கணேசன்

மேலும்...
குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது

குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது 0

🕔29.Jan 2017

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த இரு பொலிஸார் , நேற்று சனிக்கிழமை பிற்பகல் கல்கிஸ்ஸையில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். மேற்படி இருவரும் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் கடமை புரிபவர்கள் எனத் தெரியவருகிறது. கரையோரப் பாதுகாப்பின் நிமித்தம் அங்கு வந்த பொலிஸார், மேற்படி இருவரையும் கைது செய்தனர். இதன்போது,

மேலும்...
ஹசனலியின் பதவியை இல்லாமலாக்க ஹக்கீம் முயற்சி; கட்சிக்குள் விஷ்வரூபம் எடுக்கும் சர்வதிகாரம்

ஹசனலியின் பதவியை இல்லாமலாக்க ஹக்கீம் முயற்சி; கட்சிக்குள் விஷ்வரூபம் எடுக்கும் சர்வதிகாரம் 0

🕔28.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் செயலாளர் நாயகம் எனும் பதவியை இல்லாமலாக்குவதற்கு கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. இந்த நிலையில், தனது இந்த முடிவு குறித்து கட்சியின் முக்கியஸ்தர்களை சிறிது சிறிதாக அழைத்து தெரியப்படுத்தி வருகின்றார் எனவும் அறிய முடிகிறது. முஸ்லிம் காங்கிரசில் தற்போது செயலாளர் நாயகம்

மேலும்...
களவு போன கட்சிச் சின்னமும், கொத்தித் தின்ற கழுகு பற்றிய கதையும்

களவு போன கட்சிச் சின்னமும், கொத்தித் தின்ற கழுகு பற்றிய கதையும் 0

🕔28.Jan 2017

– அஸ்மி அப்துல் கபூர் – மரம் வண்ணாத்திபூச்சியாக பறந்த கதைக்குரிய காலம்  2006 (நான் எழுதும் இந்த விடயங்களில் பொய்களைப் புகுத்தியிருந்தால், அல்லாஹ்விடம் நான் பதில் சொல்லியே ஆக வேண்டும்) கல்கிஸ்ஸை கடற்கரை வீதி ஹசனலி சேரினுடைய இல்லம். 2006 ம் ஆண்டுகளில் ஒரு பொழுது. கட்சியின் உயர்பீட உறுப்பினர் உவைஸ் அக்கரைப்பற்றிலிருந்து வரும் போதெல்லாம், ஒவ்வொரு

மேலும்...
மைத்திரிதான் என்னை இழுத்து வந்தார்: மஹிந்த ராஜபக்ஷ, நுகேகொடையில் தெரிவிப்பு

மைத்திரிதான் என்னை இழுத்து வந்தார்: மஹிந்த ராஜபக்ஷ, நுகேகொடையில் தெரிவிப்பு 0

🕔28.Jan 2017

அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற தன்னை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் அரசியலுக்குள் இழுத்து எடுத்தார் என்பதை, அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ‘நீங்கள் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியாது என மக்கள் கூறியிருந்த போதும், தான் ஓய்வு பெறச் செல்லவிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார். நுகேகொடையில்

மேலும்...
தற்செயலாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மனதில் வைத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி தெரிவிப்பு

தற்செயலாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மனதில் வைத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி தெரிவிப்பு 0

🕔28.Jan 2017

– க. கிஷாந்தன் – கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியொன்றினை வழங்குமாறு, அப்பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளினை, சில நாட்களுக்குள் நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர். கடந்த 21ந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வானூர்தி மூலம்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு

ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு 0

🕔27.Jan 2017

அரசாங்கத்திற்கு எதிரான, ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் தற்போது நுகேகொடையில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனும் பங்கேற்றுள்ளார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்குனும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது. சீரற்ற காலநிலையிலும் மக்கள்

மேலும்...
ஓர் இரவு மழையில், அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது

ஓர் இரவு மழையில், அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது 0

🕔27.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த இரவு முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தினையும் எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, இன்று பெய்த மழையின் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் புதன்கிழமைக்கு முன்னர்

மேலும்...
வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர்

வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – வட்டவளை – குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று வெள்ளிக்கிழமை 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு, காலி பிரதேசத்தை நோக்கி பயணித்தபோதே, குறித்த வேன் குயில்வத்தை பகுதியில் விபத்துக்குள்ளானதாக வட்டவளை

மேலும்...
பொதுவான அபிலாசைகளைப் பெற்றெடுப்பதற்காக, தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

பொதுவான அபிலாசைகளைப் பெற்றெடுப்பதற்காக, தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔27.Jan 2017

  – சுஐப் எம் காசிம் – தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும், பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியமை காலத்தின் தேவையாகுமென்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை

மேலும்...
கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம்

கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் – குடாஓயா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர், பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும்,

மேலும்...
போர் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி

போர் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி 0

🕔27.Jan 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் –யுத்தத்தின் போது உயிரிழந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் போர்வீரர் சேவைகள் அதிகார சபையினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.போர்வீரர் சேவைகள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி கீர்த்திகா ஜெயவர்தன

மேலும்...
உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான்

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான் 0

🕔26.Jan 2017

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி அமெரிகன் இன்டரஸ்ட்’ (The American Interest) எனும் பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த முதல் 08 நாடுகளை ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பத்திரிகை பட்டியலிடும். அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை, மேற்படி பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இஸ்ரேலை ஈரான் பின்

மேலும்...
அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல்

அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல் 0

🕔26.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று, சில அமைச்சர்கள் கூறிவருகின்றமையினை நிறுத்திக் கொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சில அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் அவ்வாறான யோசனை ஒன்று நிறைவேற்றப்படவில்லை எனவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதியை

மேலும்...
33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் பவுஸர் புரண்டு விபத்து

33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் பவுஸர் புரண்டு விபத்து 0

🕔26.Jan 2017

– க. கிஷாந்தன் – மல்லியப்பு சந்திக்கு அருகாமையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று இன்று வியாழக்கிழமை மதியம் விபத்துக்குள்ளானது. கொழும்பு – கொலனபவ பகுதியிலிருந்து, கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டுசெல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர், பிரதான வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்