தொழிலாளர்களின் கடவுச் சீட்டை வைத்திருப்பது தொடர்பில், சஊதி அரேபியாவில் புதிய சட்டம் 0
– அன்சார் (சம்மாந்துறை) – சஊதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களின் கடவுச்சீட்டை, தொழில் கொள்வோர் குறித்த பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அந்த நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்காத தொழில் நிறுவனங்கள் மன்றும் தொழில் கொள்வோர் 2000 றியால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. பணியாளர்களின்