Back to homepage

பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி

ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி 0

🕔20.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம் மாதம் 26ஆம் திகதி மரணமாவார் எனத் தெரிவித்த ஜோதிடர், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் கிரக மாற்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக, ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி என்பவர் கூறியிருந்தார். இதன்படி, ஜனாதிபதி உயிரிழக்கவுள்ளதாக பிரசாரம் மேற்கொண்டமையினூடாக,

மேலும்...
ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன:  நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர்

ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன: நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் 0

🕔20.Jan 2017

நாடாளுமன்றத்தில், ஓராண்டுக்கு முன்பிருந்தே தான் சுயாதீனமாக இயங்கி வருவதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு – தான் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “கடந்த ஓராண்டு காலமாகவே நான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இயங்கி வருகின்றேன். சுயாதீனமாக இயங்கி வருகின்ற போதிலும் அரசாங்கத்தை விட்டு

மேலும்...
சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள்

சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள் 0

🕔19.Jan 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்கும் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு மறுத்து விட்டார் என்று மு.கா. வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சல்மான்

மேலும்...
நிறைந்த  ஆளுமைகளுடன் வாழ்ந்த  எச்.எம். பாயிஸ்

நிறைந்த ஆளுமைகளுடன் வாழ்ந்த எச்.எம். பாயிஸ் 0

🕔19.Jan 2017

  – என்.எம். அமீன் (தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்) இலங்கை முஸ்லிம்களது ஊடக வரலாற்றில் எச்.எம். பாயிஸுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. பத்திரிகையாளராக, பத்திரிகை செயற்பாட்டாளராக, ஊடகப்பயிற்றுவிப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை கண்காணிப்பாளராக பணி புரிந்த பன்மைமிகு ஆளுமை மிகு ஒருவராக சகோதரர் பாயிஸை நான் பார்க்கின்றேன். 1989 முதல் 1998

மேலும்...
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மழை பெய்யும் 0

🕔19.Jan 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், நாளைய தினம் மழை பெய்யலாம் என்றும், திணக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இடையிடையே

மேலும்...
தாஜுத்தீன் கொலை வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

தாஜுத்தீன் கொலை வழக்கு: முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔19.Jan 2017

ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கு தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாராஹேன்பிட்ட  பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேராவின் விளக்க மறியலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கு விசாரணை கொழும்பு நீதவான்

மேலும்...
காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம்

காணாமல் போன பெண்ணொருவர், 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பினார்: கம்பளையில் அதிசயம் 0

🕔19.Jan 2017

காணாமல் போனதாக கூறப்படும் பெண் ஒருவர் சுமார் 26 வருடங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ள அதிசயம், கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பத்மகுமாரி எனும் 43 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மீண்டுள்ளார். காணாமல் போகும் போது அவருக்கு 18 வயதாக இருந்தது. இவர் காணாமல் போன நிலையில், இவரின் உறவினர்கள், காணாமல் போனவர்களுக்காக வழங்கப்பட்ட நஷ்டஈட்டினையும் பெற்றுள்ளனர்.

மேலும்...
அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான்

அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் 85 மில்லியன் ரூபாய் நிதியில் காபட் வீதி; ஆரம்பித்து வைத்தார் றிப்கான் 0

🕔19.Jan 2017

அளக்கட்டு, வேப்பங்குளம் மற்றும் பிச்சைவாணிபக்குளம் கிராமங்களுக்கு  85 மில்லியன் ரூபா செலவில், காபட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இதற்கான நிதியினை ஒதுக்கியுள்ளார். அமைச்சருடைய  இணைப்புச்செயலாளர் முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக வடமாகாண சபை

மேலும்...
வரட்சி காரணமாக மரக்கறிச் செய்கை, கடுமையாகப் பாதிப்பு

வரட்சி காரணமாக மரக்கறிச் செய்கை, கடுமையாகப் பாதிப்பு 0

🕔19.Jan 2017

– க. கிஷாந்தன் – மலையகத்தில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை காரணமாக மரக்கறி செய்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மலையகத்திலுள்ள காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை மற்றும் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து காணப்படுகின்றது. இதேவேளை, தேயிலை தோட்டங்களில் தேயிலை கருகி வருகின்றமையினால், தோட்ட தொழிலாளிகளின் வேலை நாட்கள் குறைந்துள்ளன. இதனால், அவர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. கடந்த

மேலும்...
சாளம்பைக்குள பாடசாலைக்கு கட்டட வசதியினை ஏற்படுத்தி தருவதாக, அமைச்சர் றிசாத் உறுதி

சாளம்பைக்குள பாடசாலைக்கு கட்டட வசதியினை ஏற்படுத்தி தருவதாக, அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔18.Jan 2017

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு மேலதிக கட்டட வசதியினை ஏற்படுத்தித் தருவதாக, அமைச்சர் றிசாத் பதியுத்தீன் உறுதியளித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட், அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின்

மேலும்...
நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி

நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி 0

🕔18.Jan 2017

நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர், ஹோமாகம – பிட்டிபன பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிந்துள்ளார். சனா என அழைக்கப்படும் சமிந்த பெரேரா எனும் 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே, துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாகத் தெரிய

மேலும்...
அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு

அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு 0

🕔18.Jan 2017

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சபையில் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவிப்பதற்கு முன்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துரலியே ரதன தேரர் இதற்கு முன்னரும் கோட்டாவுடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமான பேச்சுவார்த்தை

மேலும்...
கவலைக்குரிய செய்தி

கவலைக்குரிய செய்தி 0

🕔17.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், 12 ஆம் திகதி அவ்வளவு சந்தோசமானதாக, மு.கா தலைவருக்கு இருக்குமா என்கிற சந்தேகங்கள் பரவலாக உள்ளன. கட்சிக்குள் உச்சம் பெற்றுவரும் பிரச்சினைகள் இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றன.‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்கிற தலைப்பில்,

மேலும்...
விமானப்படை விமானி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

விமானப்படை விமானி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது 0

🕔17.Jan 2017

இலங்கை விமானப்படையின் லெப்டினன்ட் தரத்தையுடைய விமானியொருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டார். சுங்க அதிகாரிகள் – இவரைக் கைது செய்ததாக, விமான நிலைய சுங்கப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார். வெளிநாட்டு மதுபான போத்தல்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதே, இவர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பணிப்பாளர்

மேலும்...
ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம்

ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம் 0

🕔17.Jan 2017

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு, நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மூன்று அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்