Back to homepage

பிரதான செய்திகள்

செயலாளர் நாயகம் பதவி, மு.கா.வுக்குள் இனி இல்லை; தவிசாளர் பதவியை நிராகரித்து விட்டு, அழுதபடி வெளியேறினார் ஹசனலி

செயலாளர் நாயகம் பதவி, மு.கா.வுக்குள் இனி இல்லை; தவிசாளர் பதவியை நிராகரித்து விட்டு, அழுதபடி வெளியேறினார் ஹசனலி 0

🕔12.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – முகாங்கிரசின் அதிகாரம் மிக்க செயலாளராக ஹசனலியை மீண்டும் நியமிப்பேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டுமொரு தடவை ஹக்கீம்  -துரோகமிழைத்துள்ளார். மு.காங்கிரசின் நிருவாகத்தைத் தெரிவு செய்தல் மற்றும் யாப்புத் திருத்தம் உள்ளிட்ட

மேலும்...
சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி

சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி 0

🕔11.Feb 2017

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர்கள் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும், அதனால் சமூக உரிமைகளை மறந்து அவர்கள் வாளாவிருக்கின்றனர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி குற்றஞ்சாட்டினார். தம்பலகாமம் அல் ஹிக்மா

மேலும்...
கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி

கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி 0

🕔11.Feb 2017

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் இந்த கட்சியின்  அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று சனிக்கிழமை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர்

மேலும்...
முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும்

முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும் 0

🕔11.Feb 2017

உட்கட்சி பிரச்சினைகளைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தருணமொன்றில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பேராளர் மாநாட்டை நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. மு.காங்கிரசின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிருவாகப் பதவிக்குரியவர்களைத் தெரிவு செய்து, அதற்கான அங்கீகாரத்தினை பேராளர் மாநாட்டில்தான் பெறவேண்டும். இன்று சனிக்கிழமை, மு.கா.வின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் மு.கா.வின் நிருவாகத்

மேலும்...
தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு

தாருஸ்ஸலாம் பற்றிய நூலை அச்சிட்டதாகக் கூறப்படுவோர், வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிடுப்பு 0

🕔11.Feb 2017

– அஹமட் – தாருஸ்ஸலாம் தொடர்பில் வெளியான ‘மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படுவோரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் – விசேட புலனாய்வு பிரிவினர், சம்பந்தப்பட்ட நபர்களை விடுவிடுத்துள்ளனர். ‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் புத்தகத்தை அச்சிட்டதாகக் கூறப்படும் மருதானையிலுள்ள இடத்தில், கொழும்பு குற்றத் தடுப்பு பிவின் விசேட

மேலும்...
தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம்

தகவல் அறியும் உரிமை; உலகில் இலங்கை மூன்றாமிடம்: ஆரம்பமே அட்டகாசம் 0

🕔10.Feb 2017

தகவல்களை அறிந்து கொள்வதற்கான இலங்கை மக்களுக்கு உள்ள உரிமையினை, ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, உயர் மட்டத்தில் உள்ளதாக கனடாவின் அரச சார்பற்ற நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், தகவல் அறியும் சட்ட வரைவை வலுப்படுத்திய நாடுகளிடையே, உலகில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கைக்குள் தகவல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு

மேலும்...
06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி

06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி 0

🕔10.Feb 2017

– க.கிஷாந்தன் – டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் நிகழ்ந்ததாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற போதே, முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியது.

மேலும்...
அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, பஷீர் சேகுதாவூத் கோரிக்கை 0

🕔9.Feb 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரஃப்பின் மரணம் தொடர்பாக, புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட நீதியரசர் எல்.கே.ஜீ. வீரசேகர , தனி நபர் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியை தனக்கு வழங்குமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் விண்ணப்பம் ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.

மேலும்...
குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு, நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Feb 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், மேலும் ஐந்து நபர்களையும் குற்றத்தடுப்பு பிரிவில் இரண்டு மாதங்களுக்கு முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. அந்த வகையில், குறித்த இரண்டு மாதங்களிலும் வருகின்ற இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், அவர்கள் குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டுமெனவும் நீதிமன்றம் பணித்துள்ளது. தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 45 மில்லியன் ரூபா பணத்தை

மேலும்...
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்; கிளங்கள் வைத்தியசாலையில் வரலாற்றுப் பதிவு 0

🕔9.Feb 2017

– க.கிஷாந்தன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவர், ஒரே தடவையில், மூன்று ஆண் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஸ்கெலியா – சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த, மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய பெண்ணுக்கே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்துள்ளன. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்

மேலும்...
அரிசியை அதிக விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் றிசாத் அறிவிப்பு

அரிசியை அதிக விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது நடவடிக்கை: அமைச்சர் றிசாத் அறிவிப்பு 0

🕔8.Feb 2017

  – சுஐப் எம் காசிம் – உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான ஆகக் கூடிய சில்லறை விலையை பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை இன்று புதன்கிழமை நிர்ணயித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று தொடக்கம் இந்த விலை அமுல்படுத்தப் படுவதாக பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது. இந்த விலை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் தொழில் நுட்பவியல் பீடத்துக்கான ஆய்வுகூடம் திறந்து வைப்பு 0

🕔8.Feb 2017

– எம்.வை. அமீர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பீடத்தின் வளர்ச்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ள ஆய்வுகூடத்துக்கு 13 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். இங்கு கல்வி பயிலும் மாணவர்களின் அதி உச்ச அறிவினை விருத்தி செய்யும் பொருட்டு, தாம் அதிக கரிசனை காட்டி வருவதாகவும்

மேலும்...
இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை

இப்படித்தான் அவர்கள் விலை போனார்கள்: பேர்ல் கிராண்ட் ஹோட்டல் கதையின் கதை 0

🕔8.Feb 2017

– அஹமட் – மு.காங்கிரஸ் கட்சிக்குள் பாரிய எரிமலைகள் வெடிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிர்ச்சியளிக்கும் பல விடயங்களை கட்சியின் தவிசாளர் வெளியிட்டு வருகின்றார். மு.கா.வுக்குள் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் – தவிசாளர் பசீர் சேகுதாவூத்துக்கும்  இடையிலான பிரச்சினை போல் சிலர் கருதவும், காட்டவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அப்படியல்ல. முஸ்லிம்

மேலும்...
மின்னேரிய தொகுதி சு.க. அமைப்பாளராக, ஜனாதிபதியின் மகளை நியமிக்க நடவடிக்கை

மின்னேரிய தொகுதி சு.க. அமைப்பாளராக, ஜனாதிபதியின் மகளை நியமிக்க நடவடிக்கை 0

🕔8.Feb 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளரான முன்னாள் பிரதியமைச்சர் சந்திரசிறி சூரியஆராச்சி நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே, தான் ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். ஐக்கிய

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔7.Feb 2017

– எம்.ஜே. எம். சஜீத் –இழிநிலை அரசியலை செய்கின்ற கிழக்கு மாகாண முதலமைச்சரை எதிர்வரும் மாகாண சபையில் அகற்றுவதற்கு, ஜனநாயகத்தை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தன்னோடு கைகோர்க்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் நிதி ஒதுக்கீட்டினூடாக கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்