Back to homepage

மேல் மாகாணம்

முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல்

முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல் 0

🕔22.Apr 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தற்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது போலஇ இன்னும் எவற்றுக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டன என்பது தொடர்பில் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையொன்றிலேயே அவர்

மேலும்...
மஹிந்தவின் வெங்காய அரசியலால், அரசுக்கு பல கோடி நஷ்டம்: விசாரணைகளில் அம்பலம்

மஹிந்தவின் வெங்காய அரசியலால், அரசுக்கு பல கோடி நஷ்டம்: விசாரணைகளில் அம்பலம் 0

🕔20.Apr 2017

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியலுக்காக, அறுபது ரூபாய் பெறுமதியுடைய பெரிய வெங்காயத்தினை, உள்ளுர் விவசாயிகளிடமிருந்து 90 ரூபாய்க்கு கொள்வனவு செய்தமையின் மூலம், கடந்த ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் அரச நிதி, நஷ்டப்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு விவசாயிகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை

மேலும்...
சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை

சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை 0

🕔20.Apr 2017

சீனாவில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமங்கள் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில், சீன கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்த சந்திப்பு ஹனோயில் அமைந்துள்ள

மேலும்...
மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண

மீதொட்டமுல்ல குப்பை மேட்டினை அகற்றக் கூடாது: நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண 0

🕔19.Apr 2017

மீதொட்டமுல்  குப்பை மேட்டினை அகற்றக் கூடாது என்று ஒன்றிணைந்த எதிராணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். குறித்த குப்பை மேட்டினை அகற்றுவதால் மேலும் பல புதிய சிக்கல்கள் தோன்றும் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும்போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்; மீதொட்டமுல்ல

மேலும்...
சூடு குறையும்; குளிரான செய்தி

சூடு குறையும்; குளிரான செய்தி 0

🕔19.Apr 2017

இலங்கையில் நிலவும் அதிக சூடான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என்றும், இன்னும் மூன்று வாரங்களில் தற்போதை வெப்பநிலை குறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது 32 பாகை செல்சியஸ் வெப்பத்தினையும் தாண்டிய காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வரையில்தான் தற்போதைய காலநிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
மீதொட்டமுல்ல பகுதிக்கு பிரதமர் விஜயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி

மீதொட்டமுல்ல பகுதிக்கு பிரதமர் விஜயம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்குவதாகவும் உறுதி 0

🕔19.Apr 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்குவோம் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மீதொட்டமுல்ல பகுதிக்கு இன்று புதன்கிழமை சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இந்த உறுதியினை வழங்கினார். வியட்நாம் நாட்டுக்கு சென்றிருந்த பிரதமர், இன்று புதன்கிழமை காலை,  நாடு திரும்பியிருந்தார். மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும்...
சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு

சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு 0

🕔19.Apr 2017

சீனாவில் தங்கியிருந்து ஒரு வருட கற்கை நெறியொன்றினை நிறைவு செய்யும் தனது திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைவிடத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. புலமைப் பரிசில் ஒன்றின் மூலம் இந்தக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. ஆயினும், ஒரு வருட காலம் நாட்டை விட்டும் தூரமாகியிருப்பதற்கு முன்னாள்

மேலும்...
பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது:  சுகாதார அமைச்சர்

பாடசாலைகளுக்கு அருகில் சிகரட் விற்பனையை தடைசெய்யும் சட்டம் வருகிறது: சுகாதார அமைச்சர் 0

🕔19.Apr 2017

பாடசாலைகளுக்கு அருகாமையில் சிகரட் விற்பனை செய்வதைத் தடுக்கும் சட்டமொன்று கொண்டு வரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பாடசாலைகளிலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள் சிகரட் விற்பனையினை, இந்தச் சட்டத்தின் மூலம் தடுக்கவுள்ளதாக அமைச்சர் விபரித்துள்ளார். ஏற்கனவே, உதிரிகளாக சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையினை அடுத்து,

மேலும்...
கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன

கரதியானவில் ஆர்ப்பாட்டம்; கொழும்பு குப்பைகள் திருப்பப்பட்டன 0

🕔19.Apr 2017

பிலியந்தல, கரதியான கழிவுக் கூடங்களில் கொட்டுவதற்காக, கொழும்பிலிருந்து குப்பைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் திருப்பியனுப்பியுள்ளனர். கரதியான கழிவுக் கூட நுழைவாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரே, குறித்த வாகனங்களை இவ்வாறு திருப்பதியனுப்பியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான நிலைவரம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. கொழும்பு குப்பைகளை கரதியானவுக்கு கொண்டுவரவேண்டாம் எனத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும்...
கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன

கொழும்பு குப்பைகள் பிலியந்தல செல்கின்றன 0

🕔19.Apr 2017

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தல – கரதியான கழிவுக் கூடங்களில் தற்காலிகமாக கொட்டுவதற்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நேற்று செவ்வாய்கிழமை காலை இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வீ. கே.ஏ. அனுர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும்...
வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு

வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு 0

🕔18.Apr 2017

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயகவை இந்த மாதம் 27ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. குறித்த கொலை வழக்கின் சாட்சிகளை மறைக்க முற்பட்டார் எனும்

மேலும்...
மீராவோடை தையல் கடையில் தீ விபத்து; பெருமளவு துணிகள் நாசம்

மீராவோடை தையல் கடையில் தீ விபத்து; பெருமளவு துணிகள் நாசம் 0

🕔17.Apr 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –மீராவோடை மேற்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தையல் கடையொன்றில் இன்று திங்கட்கிழமை தீ பரவியதில் அங்கிருந்த தையல் சாதனங்கள் மற்றும் துணிகள் போன்றவை நாசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத் தீ விபத்தினால் சுமார் 250,000 ரூபாய் பெறுமதியான துணி வகைகள் பொருட்கள் முற்றாக நாசமடைந்ததாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஹயாத்து முகம்மது முஹம்மது

மேலும்...
நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம்

நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம் 0

🕔17.Apr 2017

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் ஒரு தொகையினர் எதிரணியில் அமரத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எதிரணியில் அமரவுள்ள குழுவுக்கு தலைவர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ராஜாங்க அமைச்சர் ஒருவரின் பெயரும், இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், ரஞ்சித் அலுவிஹாரே,

மேலும்...
குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔17.Apr 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி அருகாமையில் இருந்த குடியிருப்புக்கள் மீது சரிந்து விழுந்ததில் இந்த மரணங்கள் ஏற்படுள்ளன. இதேவேளை, இன்னும் 30 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டு தினமன்று இந்த அனர்த்தம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்...
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி 0

🕔15.Apr 2017

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குப்பைமேடு சரிந்ததில்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  17 பேரில் 10 பேர் மரணமடைந்துள்ளனர் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. மரணமடைந்தவர்களில் மாணவர்களும்அடங்குகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், 100 வீடுகள் குப்பைக்குள் சிக்கிக்கொண்டன. எனினும், அங்குள்ள பலவீடுகளைச் சேர்தோர். இவ்வனர்த்தத்தின் போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்