Back to homepage

மேல் மாகாணம்

இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு

இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு 0

🕔12.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்விலும், இன்னும் சில வைபவங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்தாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தை வந்தடைந்த மோடிக்கு இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியாவின் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையினர் பலத்த பாதுகாப்பினை வழங்கினர். இந்த நிலையில், மேற்படி பாதுகாப்பினை சாதுரியமாகத் தாண்டி, மோடி பயணிக்கத்

மேலும்...
மூத்த ஊடகவியலாளர் நிலாமின் புதல்வர் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் நிலாமின் புதல்வர் காலமானார் 0

🕔11.May 2017

  – எம்.எஸ்.எம். ஸாகிர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம்.ஏ.எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத் றிஷான் (37 வயது) இன்று வியாழக்கிழமை மாலை காலமானார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், கட்டாரில் தொழில் புரிந்துவிட்டு அண்மையில் தாயகம் திரும்பியிருந்தார். இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த

மேலும்...
இந்தியக் கறுப்பு பூனைகள் மற்றும் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள்: மோடி வரவையொட்டி அதிர்கிறது கொழும்பு

இந்தியக் கறுப்பு பூனைகள் மற்றும் எம்.ஐ.17 ரக ஹெலிகொப்டர்கள்: மோடி வரவையொட்டி அதிர்கிறது கொழும்பு 0

🕔11.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பினை வழங்கும் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையணியினர் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை, இந்திய விமானப்படையினர் எம்.ஐ. 17 ரக ஹெலிகொப்டர் இரண்டினையும் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர். டிக்கோயா வைத்தியசாலையைத் திறந்து வைக்கும்பொருட்டு, கொழும்பிலிருந்து இந்தியப் பிரதமர் மோடி பயணம் செய்வதற்காகவே, மேற்படி

மேலும்...
மாலை வருகிறார் மோடி; இரண்டு நாட்கள் தங்கியிருந்து வெசக் நிகழ்வுகளில் பங்கேற்பார்

மாலை வருகிறார் மோடி; இரண்டு நாட்கள் தங்கியிருந்து வெசக் நிகழ்வுகளில் பங்கேற்பார் 0

🕔11.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை மாலை இலங்கை வருகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் வெசக் நிகழ்வு மற்றும் சர்வதேச வெசக் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இன்று மாலை 05.30 மணியளவில் இலங்கை வந்தடையவுள்ளார். இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் மோடி – கொழும்பு, கண்டி மற்றும் ஹற்றன் பிரதேசங்களில் இடம்பெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில்

மேலும்...
இன்னும் எட்டுப் பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து: உதய கம்மன்பில தெரிவிப்பு

இன்னும் எட்டுப் பேரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து: உதய கம்மன்பில தெரிவிப்பு 0

🕔10.May 2017

நாடளுமன்ற உறுப்பினர்கள் 08 பேர் இரட்டை குடியுரிமையைக் கொண்டுள்ளனர் என்று, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே, கீதா குமாரசிங்கவுக்கு வழங்கிய தீர்ப்பினையே, ஏனைய எட்டு பேருக்கும் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே, இந்த விடயங்களை அவர்

மேலும்...
முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி நிகழ்வுகள்

முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி நிகழ்வுகள் 0

🕔10.May 2017

  – அஷ்ரப் ஏ சமத், எம்.எஸ்.எம். ஸாகிர் – முன்னாள் சபாநாயகரும் ஆளுநருமான தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாகாரின் நூறாவது பிறந்த தினம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது. 1917 மே மாதம் 12 ஆம் திகதி பிறந்த பாக்கீர் மாகார், 1997 செப்டம்பர் 10 ஆம் திகதி காலமானார். இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம்

நாடாளுமன்ற உறுப்பினராகிறார் பியசேன: கீதா பதவியிழந்ததால், அடித்தது அதிஷ்டம் 0

🕔10.May 2017

கீதா குமாரசிங்கவின் வறிதாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்கப் படலாம் எனத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க, அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இடத்துக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகேயை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமையைக்

மேலும்...
பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: மகஜரில் கையெழுத்திடுமாறு ஹிஸ்புல்லா அழைப்பு

பலஸ்தீன கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: மகஜரில் கையெழுத்திடுமாறு ஹிஸ்புல்லா அழைப்பு 0

🕔9.May 2017

இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக, இலங்கை – பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார். பாலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக

மேலும்...
கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை

கீதாவின் காலியான ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை 0

🕔9.May 2017

கீதா குமாரசிங்கவின் காலியான நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கீதாவின் நாடளுமன்ற உறுப்பினர் ஆசனம், காலியாகிவிட்டதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்தே, உறுப்பினர் ஆசனம்,

மேலும்...
வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி 0

🕔9.May 2017

  தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயம், அம்பாறைக்கு இடம் மாற்றப்படவுள்ளதாக  பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று செவ்வாய்கிழமை காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த றிசாத்,  இந்தக் கிளைக்காரியாலயத்தை

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா

மஹிந்தவின் பாதுகாப்பு விவகாரம்; தருணம் பார்த்து அடிக்கிறார் சந்திரிக்கா 0

🕔8.May 2017

நாட்டில் யுத்தம் இல்லை, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோருவது ஏன் என புரியவில்லை என்று, முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கேள்வியெழுப்பியுள்ளார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக் குறித்து ஒரே விதமாகவே செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பா

மேலும்...
மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு

மறிச்சுக்கட்டி, மாவில்லு வர்த்தமானி விவகாரம்: தவறுகளை திருத்துவதற்கான உயர் மட்ட சந்திப்புக்கு, ஜனாதிபதி பணிப்பு 0

🕔7.May 2017

மறிச்சுக்கட்டி, மாவில்லு புதிய வர்த்தமானியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் தவறுகளை திருத்துவது தொடர்பாக, உயர்மட்ட சந்திப்பொன்று எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் இந்த உயர்மட்ட சந்திப்பினை, ஜனாதிபதியின் செயலாளர் ஏற்பாடு செய்யவுள்ளார். முசலியில் முஸ்லிம்களுக்குரிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஜனாதிபதியினால் வனப்பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக, உயர்மட்ட

மேலும்...
மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி

மிரிஹான தடுப்பு முகாமிலுள்ள மியன்மார் அகதிகளுக்கு, சபீக் ரஜாப்தீன் உதவி 0

🕔7.May 2017

– பாறுக் ஷிஹான் –மிரிஹான தடுப்பு முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள  மியான்மார் அகதிகளை  நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் சபீக் றஜாப்தீன் பார்வையிட்டதோடு, அவர்களுக்கான உதவிகளையும் வழங்கினார்.கடலில் சிறிய படகொன்றில் பயணித்த போது, இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட மேற்படி மியன்மார் நாட்டு அகதிகள், மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கிணங்க, மிரிஹான தடுப்பு முகாமுக்கு

மேலும்...
பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு

பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு 0

🕔6.May 2017

– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையினை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும்,

மேலும்...
ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத்

ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத் 0

🕔5.May 2017

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல சிவில் அமைப்புக்கள், சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும், வேறு சில சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தாக்குவதையும், விமர்சிப்பதையுமே தனது முழு நேரத் தொழிலாகக் கொண்டியங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நவமணிப் பத்திரிகையும், ஜம் இய்யதுஷ் ஷபா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்