கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான நீதிமன்றத் தீர்பு, தனக்கு அறிவிக்கப்படவில்லை என, சபாநாயகர் தெரிவிப்பு 0
கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து, தனக்கு எதுவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, சபாநாயகர் இதனைக் கூறினார். நீதிமன்றத் தீர்பு தனக்கு அறிவிக்கப்படுமாயின், அது தொடர்பில்