கலவரத்தை ஏற்படுத்துவதற்காக, சில பௌத்த பிக்குகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்: அதாஉல்லா தெரிவிப்பு 0
– அஸ்மி அப்துல் கபூர் – “நாட்டில் பிரச்சினையொன்றினை உருவாக்குவதற்கு வெளிச்சக்திகள் முனைகின்றன. அதற்கு, சிங்கள – முஸ்லிம் கலவரமொன்று தேவையாகவுள்ளது. இதன்பொருட்டு, சில பெளத்த துறவிகள் விலைக்கு வாங்கப்பட்டு வேலைகள் நடந்து வருகின்றன” என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். நேற்றிரவு தாக்குதலுக்குள்ளான வெல்லம்பிட்டி பள்ளிவாசலில், இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற சர்வ