Back to homepage

மேல் மாகாணம்

கட்டாருக்கான விமானசேவை தொடரும்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

கட்டாருக்கான விமானசேவை தொடரும்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு 0

🕔6.Jun 2017

கட்டார் நாட்டுக்கான விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் அட்டவணைக்கிணங்க மேற்கொள்ளும் என்று, அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வளைகுடாவைச் சேர்ந்த பல நாடுகள், கட்டாருக்கான விமான சேவையினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. “அட்டவணைகளுக்கிணங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமான சேவையினை, தொடர்ந்தும் மேற்கொள்ளும். அதேவேளை, அங்குள்ள நிலைவரங்களை நாங்கள்

மேலும்...
நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு

நாமலின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔6.Jun 2017

நாடாளுமன்ற உறுப்பினர் மல் ராஜபக்ஷவுடைய கைவிரல் அடையாளத்தை பெற்று கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை பொலிஸாருக்கு உத்தரவிட்டது. 30 மில்லியன் ரூபா பணச்சலவை செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்ஷக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்

மேலும்...
கட்டார் றியாலுக்கு இலங்கையில் தடை; செய்தியை மறுக்கிறது மத்திய வங்கி

கட்டார் றியாலுக்கு இலங்கையில் தடை; செய்தியை மறுக்கிறது மத்திய வங்கி 0

🕔6.Jun 2017

கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்கு, இலங்கை மத்திய வங்கி தடை விதித்துள்ளதாகக் கூறப்படும் செய்தியை மத்திய வங்கி மறுத்துள்ளது. கட்டார் நாட்டுடன் சஊதி அரேபியா உள்ளிட்ட 04 அரபு நாடுகள், தமது உறவுகளைத் துண்டித்துக் கொண்டதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வளைகுடாவில் பதற்றம் உருவாகி வருகிறது. மேலும், கட்டார் தனிமைப்படுத்தப்படும் அபாயம்

மேலும்...
நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல்

நுகேகொட கடையெரிப்பு சம்பவம்: நாசகாரிகளை கைது செய்யுமாறு, அமைச்சர் சாகலவிடம் றிசாட் வலியுறுத்தல் 0

🕔6.Jun 2017

நுகேகொட கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை  உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள, முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான கடையொன்றுக்கு நாசகாரிகளால் தீவைக்கப்பட்டது. இந்தக் கடைக்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட், சம்பவங்களை பார்வையிட்டதுடன் அதன்

மேலும்...
பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ

பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ 0

🕔5.Jun 2017

– நாமல் ராஜபக்ஸவின் ஊடக பிரிவு – பொது பல சேனாவை, இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான்  கூறியுள்ளமையின் ஊடாக, பொது பல சேனாவின் இயக்குனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று,  இத்தனை நாளும் இவர்கள் முன் வைத்து வந்த  என்ற குற்றச் சாட்டு மறுக்கப்படுகிறது என்று, பாராளுமன்ற

மேலும்...
மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால்

மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால் 0

🕔5.Jun 2017

தெற்கைச் சேர்ந்த தன்னை, மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ் மா அதிபர், முடிந்தால் கைது செய்து காட்டட்டும் என்று ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார். தன்னை கைதுசெய்வதற்கு முன்னர், அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரை கைதுசெய்ய வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இணையத்தளமொன்றுக்கு மேற்படி விடயங்களை ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்

மேலும்...
ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர

ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர 0

🕔5.Jun 2017

றகர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலையுடன் தொடர்புபட்ட சாட்சிகளை மறைத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இருந்து வௌியேறினார். அனுரவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில், மேல்

மேலும்...
சதொச நிறுவனத்தில் பிளாஸ்டிக் அரிசி; வதந்தி, நம்ப வேண்டாம்

சதொச நிறுவனத்தில் பிளாஸ்டிக் அரிசி; வதந்தி, நம்ப வேண்டாம் 0

🕔5.Jun 2017

  சதொச நிறுவனத்தில் பிலாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாமெனவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. சதொச நிறுவனத்தினூடாக பாவனைக்குப் பொருத்தமில்லாத றப்பர் பாஸ்மதிஅரிசி விற்கப்பட்டு வருவதாக சில திட்டமிட்ட குழுக்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த திட்டமிட்ட நடவடிக்கையானது கைத்தொழில் மற்றும் வணிக

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுகளை முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்: மரிக்கார் வேண்டுகோள்

நாடாளுமன்ற அமர்வுகளை முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஷ்கரிக்க வேண்டும்: மரிக்கார் வேண்டுகோள் 0

🕔5.Jun 2017

– அஷ்ரப் ஏ சமத் –ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்வதனை தொடா்ந்து,  நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதற்கும் தீர்மானமொன்றுக்கு, முஸ்லிம் உறுப்பினர்கள் வரவேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காா் தெரிவித்தார்.அரசாங்கத்துக்கு இவ்வாறான அதிா்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காக, அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிா்வரும் தினங்களில் ஒன்று கூட

மேலும்...
மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு

மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்: வெளிவிவகார அமைச்சு கண்டுபிடிப்பு 0

🕔4.Jun 2017

இலங்கையின் மூன்று தூதுவர்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் 03 பேர் இரட்டைக் குடியுரிமைகளைக் கொண்டவர்கள் என்று வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷ், பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள இலங்கைத் தூதுவர்களே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேசஷுக்கான தூதுவராகப் பணியாற்றி வரும் வை.கே. குணசேகர, பிரித்தானியா மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவர்

மேலும்...
சமூக வலைத்தளங்கள் ஊடாக, இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை: பொலிஸ்

சமூக வலைத்தளங்கள் ஊடாக, இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை: பொலிஸ் 0

🕔4.Jun 2017

சமூக வலைத்தளங்களினூடாக இனவாதத்தைத் தூண்டிவிடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, இனவாத சம்பவங்கள் மற்றும் மோதல்கள் இடம்பெறும் பிரதேசத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி, அதற்கு எதிராக நடவடிக்கையினை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது. இனவாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு, நாட்டிலுள்ள பிரதிப்

மேலும்...
ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம்

ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்ற ஹக்கீம், பொன்னாடை போர்த்திக் கொண்ட புதினம்: எழுகிறது விமர்சனம் 0

🕔3.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அந்தப் பயணத்தில் பொன்னாடை போர்த்திக் கொண்ட செயற்பாடு குறித்தும், அவற்றினைப் படங்களாக வெளியிட்டமை தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கவிக்கோ அப்துல் ரகுமானின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழகம் சென்றிருந்த மு.கா. தலைவர் ரஊப்

மேலும்...
நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி

நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔3.Jun 2017

நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது. குறித்த வழக்கில் 200 மில்லியன் ரூபாவினை, மான நஷ்ட ஈடாக நாமல் கோரியுள்ளார். இந்த வழக்கிற்கு எதிராக, சட்டமா அதிபர்

மேலும்...
ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம்

ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம் 0

🕔3.Jun 2017

ஜப்பான் பேரரசரின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில், மஹிந்தவுக்கு ஜப்பான் பேரரசர் அவ்வாறு எவ்வித அழைப்பினையும் விடுக்கப்படவில்லை என்று இலங்கைக்கான ஜப்பான் தூதரகமும் வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளன. மஹிந்தவுடன், அவருடைய மகன் யோஷித ராஜபக்ஷ உட்பட 09 பேர் அடங்கிய குழு, கடந்த புதன்கிழமை

மேலும்...
அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு

அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு 0

🕔2.Jun 2017

இயற்கை  அனர்த்தம் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை 92 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது. மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 75  ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த 06 லட்சத்து 77 ஆயிரத்து 241 பேர் வௌ்ளம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்