Back to homepage

மேல் மாகாணம்

அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு

அரசுக்கு கடன் கொடுக்கும் வாய்ப்பு, கை நழுவிப் போன அமைச்சர்: அரசியல் கிசுகிசு 0

🕔2.Jun 2017

– எம்.ஐ.முபாறக் –கடந்த இரண்டு வருடங்களாக அமைச்சர்கள் செயற்பட்ட விதத்தில் அதிருப்தியடைந்த ஜனாதிபதி அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டார். இரண்டு வருடங்களாக சிக்கலை ஏற்படுத்திய-சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவெடுத்தார். அந்த வகையில்,ஜனாதிபதி அதிகம் கவனம் செலுத்தியது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் – அதிக பணம் சுற்றித்

மேலும்...
அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம்

அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக, அமைச்சர் றிசாத் நியமனம் 0

🕔1.Jun 2017

இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்துக்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்கான அமைப்பாளர்களாக நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கிணங்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அமைப்பாளர்களாள நியமிக்கப்பட்டவர்கள்,  தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்துக்கான

மேலும்...
குமாரியின் மரணம் தொடர்பில், அன்றும் இன்றும் நடந்தது என்ன? சகோதரரின் சாட்சியத்தை பதிவிடுகிறார் பசீர்

குமாரியின் மரணம் தொடர்பில், அன்றும் இன்றும் நடந்தது என்ன? சகோதரரின் சாட்சியத்தை பதிவிடுகிறார் பசீர் 0

🕔1.Jun 2017

– முன்ஸிப் அஹமட், வீடியோ மொழிபெயர்ப்பு: றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் இணைத்துப் பேசப்படும் குமாரி குரேயின் மரணம் தொடர்பிலும், அதன் பின்னரும் நடைபெற்ற முக்கிய விடயங்கள் தொடர்பில், குமாரியின் சகோதரர் வீடியோ வடிவில் வழங்கியுள்ள சாட்சியமொன்றினை, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளளர் பசீர் சேகுதாவூத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘குமாரியின்

மேலும்...
இலங்கையில் பிரமாண்டமான திரவ இயற்கை வாயு திட்டம் அறிமுகம்; அமைச்சர் ரிஷாட்டிடம் அறிவிப்பு

இலங்கையில் பிரமாண்டமான திரவ இயற்கை வாயு திட்டம் அறிமுகம்; அமைச்சர் ரிஷாட்டிடம் அறிவிப்பு 0

🕔1.Jun 2017

பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்பதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் நடுத்தர வருமானத்தை உயர்த்தும் வகையிலான தேசிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு, இந்திய முதலீட்டாளர்களின் வகிபாகம் பிரதானமானது எனவும் அமைச்சர் கூறினார். இந்திய கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல்வேறு முன்னணி

மேலும்...
துறைமுகங்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர்;  அரசியல் தலையீடில்லை என்கிறார் அமைச்சர் சமரசிங்க

துறைமுகங்கள் அதிகார சபைக்கு புதிய தலைவர்; அரசியல் தலையீடில்லை என்கிறார் அமைச்சர் சமரசிங்க 0

🕔1.Jun 2017

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பராக்கிரம திஸாநாயக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கப்பல் துறையில் அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடமிருந்து, தனக்கான நியமனக் கடிதத்தினை கலாநிதி பராக்கிரம திஸாநாயக இன்று வியாழக்கிழமை பெற்றுக் கொண்டார். துறைமுக அதிகார சபைத் தலைவர் நியமனத்தில் அரசியல் தலையீடுகள்

மேலும்...
ஜப்பானுக்கு மஹிந்த விஜயம்; மகன் யோசிதவும் உடன் செல்கிறார்

ஜப்பானுக்கு மஹிந்த விஜயம்; மகன் யோசிதவும் உடன் செல்கிறார் 0

🕔1.Jun 2017

ஜப்பானுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று புதன்கிழமையிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டார். ஜப்பான் நாட்டு பேரரசரின் அழைப்புக்கிணங்க, மஹிந்த ராஜபக்ஷ இந்த விஜயத்தினை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்பது பேர் கொண்ட குழுவினர் இந்த விஜயத்தில் அடங்குகின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோரும் இந்த பயணத்தில்

மேலும்...
பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல்

பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல் 0

🕔31.May 2017

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது என பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கிண்டலடித்துள்ளார்.  பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றுக்கு மருத்துவச் சான்றிதழ் அனுப்பும் அதியமும் கூட, இந்த நல்லாட்சியிலே நடக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும்

மேலும்...
அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

அரிசி விலையை அதிகரித்து விற்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல் 0

🕔31.May 2017

நெல்லையும், அரிசியையும் பதுக்கி வைத்து, அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலையுரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர்

மேலும்...
தொடரும் பதவி மாற்றம்: 04 ராஜாங்க அமைச்சர்கள், 03 பிரதியமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம்

தொடரும் பதவி மாற்றம்: 04 ராஜாங்க அமைச்சர்கள், 03 பிரதியமைச்சர்கள் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் 0

🕔31.May 2017

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலரின் அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ராஜாங்க அமைச்சர்கள் விபரம்: வசந்த சேனநாயக – வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன – நிதி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார

மேலும்...
44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு

44 மாணவர்கள் அனர்த்தத்தில் பலி; கல்வியமைச்சர் தெரிவிப்பு 0

🕔31.May 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தம் காரணமாக, ஆகக்குறைந்தது 44 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை இந்தத் தகவலை அமைச்சர் வெளியிட்டார். இதேவேளை, 08 மாணவர்களுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். காலநிலை அனர்த்தம் காரணமாக நாட்டில் இதுவரை 202 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை 0

🕔31.May 2017

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் புதன்கிழமையும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், அவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. சுகயீனம் காரணமாவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணையை

மேலும்...
வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை 0

🕔30.May 2017

– பிறவ்ஸ் முகம்மட் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம் செய்வதற்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைகளம் திட்டமொன்றி ஆரம்பித்துள்ளது.இதற்காக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ், 400 பேரைக் கொண்ட சமூக அமைப்புகளின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய,

மேலும்...
அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம் 0

🕔30.May 2017

அமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாகப் பதவி வகிக்கும்

மேலும்...
அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை 0

🕔30.May 2017

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி

மேலும்...
இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து

இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து 0

🕔30.May 2017

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் ரீதியாக தன்னியக்க முறையில் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்கிழமை, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.கம்பனி பதிவாளர் திணைக்களத்துக்கும், கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப டுத்த, 57மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்