குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

🕔 April 17, 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி அருகாமையில் இருந்த குடியிருப்புக்கள் மீது சரிந்து விழுந்ததில் இந்த மரணங்கள் ஏற்படுள்ளன.

இதேவேளை, இன்னும் 30 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சித்திரை புத்தாண்டு தினமன்று இந்த அனர்த்தம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்