Back to homepage

மேல் மாகாணம்

வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு

வசீம் தாஜுதீனின் கடனட்டைகள் மூலம் பணம் பெறப்பட்டதா; விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிப்பு 0

🕔18.Apr 2017

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயகவை இந்த மாதம் 27ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. குறித்த கொலை வழக்கின் சாட்சிகளை மறைக்க முற்பட்டார் எனும்

மேலும்...
மீராவோடை தையல் கடையில் தீ விபத்து; பெருமளவு துணிகள் நாசம்

மீராவோடை தையல் கடையில் தீ விபத்து; பெருமளவு துணிகள் நாசம் 0

🕔17.Apr 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –மீராவோடை மேற்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தையல் கடையொன்றில் இன்று திங்கட்கிழமை தீ பரவியதில் அங்கிருந்த தையல் சாதனங்கள் மற்றும் துணிகள் போன்றவை நாசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத் தீ விபத்தினால் சுமார் 250,000 ரூபாய் பெறுமதியான துணி வகைகள் பொருட்கள் முற்றாக நாசமடைந்ததாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஹயாத்து முகம்மது முஹம்மது

மேலும்...
நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம்

நாடாளுமன்ற எதிரணி ஆசனத்தில், ஐ.தே.க. உறுப்பினர்கள் அமரத் தீர்மானம் 0

🕔17.Apr 2017

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் ஒரு தொகையினர் எதிரணியில் அமரத் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எதிரணியில் அமரவுள்ள குழுவுக்கு தலைவர் ஒருவரை தெரிவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ராஜாங்க அமைச்சர் ஒருவரின் பெயரும், இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களான அதுரலிய ரதன தேரர், ரஞ்சித் அலுவிஹாரே,

மேலும்...
குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔17.Apr 2017

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி அருகாமையில் இருந்த குடியிருப்புக்கள் மீது சரிந்து விழுந்ததில் இந்த மரணங்கள் ஏற்படுள்ளன. இதேவேளை, இன்னும் 30 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டு தினமன்று இந்த அனர்த்தம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும்...
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில், 10 பேர் பலி 0

🕔15.Apr 2017

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குப்பைமேடு சரிந்ததில்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  17 பேரில் 10 பேர் மரணமடைந்துள்ளனர் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது. மரணமடைந்தவர்களில் மாணவர்களும்அடங்குகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், 100 வீடுகள் குப்பைக்குள் சிக்கிக்கொண்டன. எனினும், அங்குள்ள பலவீடுகளைச் சேர்தோர். இவ்வனர்த்தத்தின் போது,

மேலும்...
ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி

ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி 0

🕔14.Apr 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தவிசாளர் குறித்து, வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவை அரசியல் அரங்கில் உலவி வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர்களாக பதவி வகித்தவர்களில் அநேகமானோர் கல்விமான்கள் எனவும், புத்திஜீவிகள் என்றும் போற்றப்பட்டவர்களாவர். மேலும், மு.காங்கிரசின் தவிசாளர்களாகப் பதவி வகித்தோரில் பலர், மு.காங்கிரசின் தலைவர்களுக்கு சமாந்தரமாகவும், சிலர் – புத்திசாதுரியத்தில் தலைவர்களை

மேலும்...
மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் 40 வீடுகள் சேதம், 06 பேர் பாதிப்பு

மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் 40 வீடுகள் சேதம், 06 பேர் பாதிப்பு 0

🕔14.Apr 2017

கொலன்னாவ, மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்ததில், அருகிலிருந்த 40 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், 06 பேர் காயமடைந்த நிிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றி அதனுள் பெகோ இயந்திரம் ஒன்று சிக்கியது. இதனையடுத்து விமானப்படையின் பெல் 212 வகை

மேலும்...
சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்

சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான் 0

🕔12.Apr 2017

சிரியாவில் ர­சா­யன வாயு தாக்­குதல் மூலம் அப்­பாவி மக்­களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படை­யி­னரின் செயற்­பா­டு­களை இலங்கை அர­சாங்கம் பகி­ரங்­க­மாக கண்­டிக்க வேண்டும் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.அத்­துடன் இதற்கு பதில் தாக்­கு­தலை மேற்கொண்ட அமெ­ரிக்க படையினர், எல்லை மீறியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.சிரி­யாவின் இட்லிப் பகு­தியில்

மேலும்...
ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது

ஜோன்ஸ்டன் பெனாண்டோ தூக்கப்பட்டார்; அமைப்பாளர் பதவி பறிபோனது 0

🕔11.Apr 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரட்டிய அமைப்பாளர் பதவியிலிருந்து, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார் என்று, ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனையடுத்து வெற்றிடமான குறித்த அமைப்பாளர் பதவிக்கு, பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். இதேபோன்று, எதிர்காலத்தில் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர்

மேலும்...
பழைய முறைமையில் கிழக்குத் தேர்தல்; பைஸர் முஸ்தபா தெரிவிப்பு

பழைய முறைமையில் கிழக்குத் தேர்தல்; பைஸர் முஸ்தபா தெரிவிப்பு 0

🕔10.Apr 2017

பழைய தேர்தல் முறைமையிலேயே கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள், எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு – செலவு திட்டத்துக்குள்

மேலும்...
மூன்று மாதங்களின் பின்னர், விமலுக்குப் பிணை

மூன்று மாதங்களின் பின்னர், விமலுக்குப் பிணை 0

🕔7.Apr 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில், கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்ற நீதிபதி

மேலும்...
பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி 0

🕔7.Apr 2017

– பிறவ்ஸ் முகம்மட் –அத்தனகல நீர் வழங்கல் திட்டத்தை சீன அரசாங்கத்தின் உதவியுடன் நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அது முடிவடைந்தவுடன் பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அதற்கிடையில் தற்காலிகமாகவது பசியாலைக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.நாம்புளுவ, பசியாலை பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நேற்று

மேலும்...
புதிய அரசியல் யாப்பில், மரண தண்டனையை நீக்க பரிந்துரைப்பு

புதிய அரசியல் யாப்பில், மரண தண்டனையை நீக்க பரிந்துரைப்பு 0

🕔7.Apr 2017

உத்தேச அரசியல் யாப்பின் மூலமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையிலுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு இந்த பரிந்துரையினை செய்துள்ளது. இலங்கை பிரஜைகளுக்கு, எந்தவொரு குற்றத்துக்காகவும் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது எனும் சட்டம், உத்தேச அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என, அரசியலமைப்பு சபையிலுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு தனது

மேலும்...
பால் மா பக்கட்களுடன் பயணித்த லொறி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

பால் மா பக்கட்களுடன் பயணித்த லொறி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்து 0

🕔7.Apr 2017

– க. கிஷாந்தன் – மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று ஹட்டன் மல்லியப்பு சந்தி பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன்

மேலும்...
மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, மற்றுமொரு தண்டனை: நீதிமன்றம் இன்று விதித்தது

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவுக்கு, மற்றுமொரு தண்டனை: நீதிமன்றம் இன்று விதித்தது 0

🕔6.Apr 2017

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை 03 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில், சொத்து விபரங்களை வெளிப்படுத்த தவறினார் எனும் குற்றச்சாட்டில் துமிந்த சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்