Back to homepage

மட்டக்களப்பு

கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி

கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி 0

🕔11.Feb 2017

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் இந்த கட்சியின்  அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று சனிக்கிழமை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர்

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர் 0

🕔7.Feb 2017

– எம்.ஜே. எம். சஜீத் –இழிநிலை அரசியலை செய்கின்ற கிழக்கு மாகாண முதலமைச்சரை எதிர்வரும் மாகாண சபையில் அகற்றுவதற்கு, ஜனநாயகத்தை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தன்னோடு கைகோர்க்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் நிதி ஒதுக்கீட்டினூடாக கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி

மேலும்...
கிழக்குக் கபாலியின் கூட்டத்துக்கு பெரியவர் வர மாட்டாராம்: ‘மர்மம்’தான் காரணமாம்

கிழக்குக் கபாலியின் கூட்டத்துக்கு பெரியவர் வர மாட்டாராம்: ‘மர்மம்’தான் காரணமாம் 0

🕔31.Jan 2017

ஏறாவூரில் கிழக்கு கபாலியின் தலைமையில்  நாளை நடைபெறவிருந்த நிகழ்வுக்கு ‘பெரியவர்’ வருவார் என்று பெரிதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நிலையில், ‘பெரிவர்’ ஏறாவூருக்கு வரமாட்டார் என்கிற தகவலொன்று காத்துவாக்கில் கசிந்துள்ளது. மறைக்கப்பட்ட மர்மங்களில், கபாலியின் வில்லத்தனம் பற்றி, பெரியவர் காதில் ஊதப் பட்டமையினால்தான், விஜயம் ரத்தாகியுள்ளதாம். சில நாட்களுக்கு முன்னர், பெரியவரின் கிழக்குப் பிரதிநிதிக்கு மறைக்கப்பட்ட மர்மங்களின் ஆங்கில மொழி

மேலும்...
போர் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி

போர் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி 0

🕔27.Jan 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் –யுத்தத்தின் போது உயிரிழந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் போர்வீரர் சேவைகள் அதிகார சபையினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.போர்வீரர் சேவைகள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி கீர்த்திகா ஜெயவர்தன

மேலும்...
ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம்

ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடிதம் 0

🕔17.Jan 2017

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு, நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மூன்று அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

மேலும்...
களுதாவளையில் விமானத்தின் பாகம் மீட்பு

களுதாவளையில் விமானத்தின் பாகம் மீட்பு 0

🕔23.Dec 2016

விமானத்தின் பாகம் ஒன்றாக இருக்கலாம் என நம்பப்படும் பொருள் ஒன்று, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை  மீட்டுள்ளது. கடற்கரை பகுதியில் பாரிய இயந்திரம் போன்றதொரு பொருள் கிடப்பமை அவதானித்த மீனவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை பார்வையிட்ட பின்னர், குறித்த பொருள் விமானத்தின்

மேலும்...
இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்

இன வேறுபாடின்றி உதவிகளை வழங்குகின்றோம் : மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் 0

🕔1.Dec 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – சிறுபான்மை மக்கள் ஒற்றுமையாக செயற்படுவதன் மூலம் தமது அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். இன, மத வேறுபாடுகளில்லாமல் தமது உதவித்திட்டங்களுக்குள் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி

மேலும்...
ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி

ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி 0

🕔30.Nov 2016

ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்,  அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஹனீபா மபாஸ் (30 வயது) என்பவர்  உயிரிழந்துள்ளார். வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில், மபாஸ் செலுத்தி வந்த செய்த வேன் மோதிமையினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மபாஸ்

மேலும்...
ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு

ஒலிபெருக்கி சாதனங்களை, ஷிப்லி பாறூக் வழங்கி வைப்பு 0

🕔26.Nov 2016

– எம்.ரீ. ஹைதர் அலி – வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் தியாவட்டவான் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ரஹ்மத் நகர் – ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஒலிபெருக்கி சாதனங்களை நேற்று வெள்ளிக்கிழமை வழங்கினார். மாகாணசபை உறுப்பினரின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து 50,000

மேலும்...
தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம்

தனியார் காணிக்குள் விகாரை அமைக்கப் போகிறாராம்; மட்டக்களப்பு தேரர் மீண்டும் அட்டகாசம் 0

🕔16.Nov 2016

தனியார் ஒருவரின் காணிக்குள் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இன்று புதன்கிழமை காலை நுழைந்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. செங்கலடி – பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில்  உள்ள காணிக்குள் அரச மரம் இருப்பதால்,  தேரர் இவ்வாறு நுழைந்துள்ளார். இதன்போது, சிங்கள மக்கள் பலர் வாகனங்களில் வந்திறங்கிமையினை அடுத்து,  அங்கு பதற்றம் அதிகமானது. குறித்த காணிக்குள்

மேலும்...
சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்

சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம் 0

🕔16.Nov 2016

பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச செயலகத்துக் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இதன்போது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும்...
ஏறாவூர் பிரதேச செயலகம், முஸ்லிம்களுக்கு ஒரு துண்டுக் காணியைக் கூட வழங்கவில்லை: சுபையிர் குற்றச்சாட்டு

ஏறாவூர் பிரதேச செயலகம், முஸ்லிம்களுக்கு ஒரு துண்டுக் காணியைக் கூட வழங்கவில்லை: சுபையிர் குற்றச்சாட்டு 0

🕔9.Nov 2016

– எம்.ஜே.எம். சஜீத் – ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் 26 வருடங்கள் காணி நிருவாகத்தினை வகித்து வருகின்ற போதும், இதுவரை ஒரு துண்டுக்காணியைக்கூட முஸ்லிம் மக்களுக்கு வழங்கவில்லை என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் குற்றம் சுமத்தினார். ஏறாவூர் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும்

மேலும்...
இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை

இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை 0

🕔2.Nov 2016

பயங்கரவாத காலத்தில் இழந்த  காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக, விண்ணப்பித்தவர்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அறிவித்துள்ளார்.பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள், சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தனர்.அவ்வாறு விண்ணப்பித்தவர்களுகே,

மேலும்...
மட்டக்களப்பில் சிக்கிய குண்டு துளைக்காத வாகனம்; 08 கோடி ரூபாய் பெறுமதி, பதிவுகள் எவையுமில்லை

மட்டக்களப்பில் சிக்கிய குண்டு துளைக்காத வாகனம்; 08 கோடி ரூபாய் பெறுமதி, பதிவுகள் எவையுமில்லை 0

🕔29.Oct 2016

முன்னாள் பிரதியமைச்சர் கருண அம்மான் என அழைக்கப்படும் வி. முரளிதரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்றினை மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து, நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தனர். பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றி

மேலும்...
மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை 0

🕔25.Oct 2016

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை குழப்பும் வகையில், சில மட்டு மாவட்ட அரசியல் தலைமைகள் செயற்பட்டுவருவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கவலை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்