Back to homepage

மட்டக்களப்பு

கக்கூசுக்குள் இறைச்சி வைத்திருந்த ஹோட்டலை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு; உரிமையாளருக்கு பிணை

கக்கூசுக்குள் இறைச்சி வைத்திருந்த ஹோட்டலை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு; உரிமையாளருக்கு பிணை 0

🕔31.May 2017

சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு நகரிலுள்ள இப்றாகிம் ஹோட்டலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள மேற்படி ஹோட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்கிழமை திடீர் சோதனைகளை நடத்தியபோது, ஹோட்டலின் கக்கூசினுள் சமைப்பதற்கான இறைச்சிகள் மீட்கப்பட்டன. மேலும், பாவனைக்குதவாத உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. பொலிஸ்

மேலும்...
சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி

சமைக்கும் இறைச்சி கக்கூசுக்குள்: கருணையின்றி தண்டிக்கப்பட வேண்டிய ஹோட்டல் முதலாளி 0

🕔31.May 2017

– முன்ஸிப் அஹமட் – மட்டக்களப்பிலுள்ள இப்றாகிம் ஹோட்டல் நேற்று செவ்வாய்கிழமை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அதிர்ச்சிகரமான பல்வேறு விடயங்கள் அம்பலமாகின. ஹோட்டல் உரிமையாளர் ஒரு முஸ்லிம்  என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த ஹோட்டலில் சமைக்கப்படும் இறைச்சியை கக்கூசுக்குள் வைத்து ‘சுத்தம் செய்து’ வந்துள்ளமை இந்த திடீர் சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பான

மேலும்...
ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம்

ஏறாவூர் பிரதேச செயலாளர் ஹனீபா, சம்மாந்துறைக்கு இடமாற்றம் 0

🕔30.May 2017

ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக ஏறாவூர் பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய இவர், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல், சம்மாந்துறைப் பிரதேச செயலாளராக கடமையாற்றும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், ஏறாவூர் பிரதேச செயலாளர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்றும்,

மேலும்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது:  ஷிப்லி பாறூக்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஏமாற்றுகின்றது: ஷிப்லி பாறூக் 0

🕔16.May 2017

கிழக்கு மாகாணத்தினை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று கூறுவதற்கு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். வடக்கு –  கிழக்கு இணைப்பு தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு

மேலும்...
இனப் பிரச்சினைக்கான தீர்வு: முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்: ஹிஸ்புல்லா

இனப் பிரச்சினைக்கான தீர்வு: முஸ்லிம்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்: ஹிஸ்புல்லா 0

🕔10.May 2017

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்கள் தெளிவாக ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். மேலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இனப்பிரச்சினை தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகளையும் – பாராட்டுக்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில்

மேலும்...
‘முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கக் கூடாது’ என்று கூறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்: ஹிஸ்புல்லாஹ் கேள்வி

‘முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கக் கூடாது’ என்று கூறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, யாருடைய அடிமைகள்: ஹிஸ்புல்லாஹ் கேள்வி 0

🕔7.May 2017

– ஆர். ஹஸன் –முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ள கருத்தை ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  வன்மையாகக் கண்டித்துள்ளார்.மேலும், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைய வேண்டும் என்றும், அது இயற்கையானது எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியுள்ள கருத்துக்கு, முடியுமானால் ஒரு நியாயமான

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி

சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுபையிர் நியமிக்கப்பட்டமை குறித்து, ஹிஸ்புல்லா மகிழ்ச்சி 0

🕔24.Apr 2017

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய அமைப்பாளராக,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, அந்தக் கட்சிக்கு நன்மைகளை ஈட்டித்தரும் என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்குடன், கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சிப் பொதுச்

மேலும்...
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், ஒன்றுகூடலுக்கான அழைப்பு

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள், ஒன்றுகூடலுக்கான அழைப்பு 0

🕔14.Apr 2017

  – எம்.ஐ. முபாறக் – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை ஒட்டி, பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி, பாடசாலையில் இடம்பெறவுள்ளது. நடை பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் இந்த ஒன்றுகூடல் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு மாபெரும் நடை பவனியுடன் இந்த

மேலும்...
உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக்

உதவிகளை சிறிதாகப் பிரித்து அதிகமானோருக்கு வழங்குவதை விடவும், முழமையாக ஒரு சிலருக்கு வழங்குவது மேலானதாகும்: ஷிப்லி பாறுக் 0

🕔11.Apr 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –நிதி ஒதுக்கீடுகளை, வெறுமெனே சிறு சிறு உதவிகளாக பிரித்து அதிகமான நபர்களுக்கு வழங்குவதை விடவும், மக்களுக்கு பயன்படக்கூடிய உதவித் திட்டங்களை, ஒரு சிலருக்கேனும் முற்றுமுழுதாக பெற்றுக் கொடுப்பதனூடாகவே அவ்வுதவித் திட்டங்கள் பிரேயோசனமுள்ளவையாக அமையும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்

மேலும்...
‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீடு; காத்தான்குடியில் நாளை

‘கிழக்கு வாசல்’ நூல் வெளியீடு; காத்தான்குடியில் நாளை 0

🕔9.Apr 2017

‘கிழக்கு வாசல்” எனும் நூல் தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் சமூக விஞ்ஞான பிரிவினால் நாளை திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.‘கிழக்கின் அரசியல் பின்னணியும் ஹிஸ்புழ்ழாஹ்வின் 25 வருட அரசியல் பதிவுகளும்’ எனும் தொனிப் பொருளில் இந்த நூல் வெளியிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.தென்கிழக்கு பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாலளர் டொக்டர்.

மேலும்...
மரண வீட்டில் மோதல்; பெண் உட்பட ஏழு பேர் காயம்

மரண வீட்டில் மோதல்; பெண் உட்பட ஏழு பேர் காயம் 0

🕔20.Mar 2017

மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். மட்டக்களப்பு – ஆரயம்பதி பிரதேசத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மரணமடைந்த பெண் ஒருவரின் பிரேதம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் , மரணித்தவரின் மகன்கள் மற்றும் பேரப் பிள்ளைகளே இவ்வாறு மோதலில் ஈடுபட்டனர். குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

மேலும்...
கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0

🕔13.Mar 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் – புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னைநாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கட்சியின் தலைமைச் செயலகம் சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரையுடைய மேற்படி கட்சியின் தலைமைச் செயலகத்தினை கருணா அம்மான் திறந்து வைத்தார். இலக்கம் 127/55,புதிய கல்முனை வீதி.கல்லடி,மட்டக்களப்பு

மேலும்...
இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது

இஸ்லாமிய குழுக்களிடையே காத்தான்குடியில் நடந்த மோதல் தொடர்பில் இருவர் கைது 0

🕔11.Mar 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் –மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட இஸ்லாமிய மார்க்க குழுக்களிடையே, காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்தார்.இதேவேளை, தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.காத்தான்குடி-06ம் பிரிவு – கர்பலா வீதி, அலியார் சந்தி முன்பாக

மேலும்...
சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி

சத்தியாக்கிரகம் செய்துவரும் பட்டதாரிகளை சந்தித்தார் ஹிஸ்புல்லா: ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் உறுதி 0

🕔26.Feb 2017

– ஆர். ஹஸன் – கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டுவருவேன் என, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உறுதியளித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் சத்தியாகிரகம் தொடர்பில் ஆராய்வதற்காக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு

கிழக்கு முதலமைச்சர், அரசியலுக்காக கல்வியை சீரழிக்கிறார்: ஜெயந்தியாய பாடசாலை பெற்றோர் குற்றச்சாட்டு 0

🕔13.Feb 2017

– எம்.ஜே.எம். சஜீத் – மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட புனான – ஜெயந்தியாய அஹமட் ஹிறாஸ் வித்தியாலய ஆசிரியர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இடமாற்றம் செய்யப்படுவதனால்  அப்பாடசாலைக்குச் செல்லும் ஏழை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாணவர்களின் பெற்றோர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரிடம் விசனம் தெரிவித்தனர். இப்பாடசாலையிலிருந்து எந்தவொரு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்