Back to homepage

Tag "வெள்ளம்"

கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல்

கிளிநொச்சி வெள்ள நிவாரண குற்றச்சாட்டு; சதொச மீது பழி சுமத்த வேண்டாம்: தலைவர் தாரீக் கலீல் 0

🕔16.Jan 2019

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் ‘சசொச’வினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக் கலீல் விளக்கமளித்துள்ளார்.“கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் ஜனாதிபதி  மற்றும் பிரதமர் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே அமைச்சரின் பணிப்புரைக்கமைய சதொச நிறுவனம் இந்த பொருட்களை

மேலும்...
வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம்

வடக்கில் கடும் மழை, வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் வெள்ளம்: மீட்புப் பணியில் ராணுவம் 0

🕔22.Dec 2018

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் குடாநாட்டு  பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக  பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளன.நேற்று முதல் இன்று சனிக்கிமை வரை  வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளமையினாலேயே,  பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.அத்தோடு இம்மாவட்டங்களில் 

மேலும்...
வெள்ளத்தில் மூழ்கியது அக்குரணை நகரம்

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரணை நகரம் 0

🕔30.Sep 2018

அக்குறணை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான அடை மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அக்குறணை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட வீடுகளும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக நாவலப்பிட்டி நகரமும்

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு, அமைச்சர் றிசாட் அவசர உத்தரவு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகளை வழங்குமாறு, அமைச்சர் றிசாட் அவசர உத்தரவு 0

🕔22.May 2018

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சதொச நிறுவனத் தலைவருக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் மற்றும் வெள்ள அனர்த்தத்தினாலும் சுமார் 38,000 இற்கும் அதிகமான மக்கள்

மேலும்...
வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி

வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி 0

🕔26.Apr 2018

– க. கிஷாந்தன் –மலையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இன்று வியாழக்கிழமை மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ளமை காரணமாக, நீர் வெளியேறி

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை

அம்பாறை மாவட்டத்தில் அடை மழை 0

🕔28.Nov 2017

-அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அண்மையில் வடிகான்கள் நிர்மாணிக்கப்பட்டமை காரணமாக, தற்போதைய மழையினால் வெள்ளம் ஏற்படும் அபாயம் வெகுவாக குறைந்துள்ளது. இருந்தபோதும், சில தாழ்நிலப் பகுதிதிகளில் நீர் தேங்கி நிற்பதைக் காண முடிகிறது. கடந்த

மேலும்...
ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை

ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை 0

🕔8.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் அட்டாளைச்சேனை பிரதேச  கோணாவத்தை பிரதேசத்திலுள்ள அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்திலுள்ள ஒ.பி.ஏ. வீதி, கடற்கரை வீதி,  ஹாஜியார் வீதி, ஆர்.டி.டிஸ். வீதி, ஜப்பார் பொலிஸ் வீதி

மேலும்...
அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு

அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு 0

🕔2.Jun 2017

இயற்கை  அனர்த்தம் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை 92 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது. மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 75  ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த 06 லட்சத்து 77 ஆயிரத்து 241 பேர் வௌ்ளம்

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை பிரதேசங்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் உதவி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை பிரதேசங்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் உதவி 0

🕔1.Jun 2017

–  பிறவ்ஸ் முகம்மட் –மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.வெலிப்பிட்டிய பள்ளிவாசல், அக்குரஸ்ஸ பள்ளிவாசல், மீதெல்லவல விகாரை, பொரதொட போதிருக்காராம விகாரை மற்றும் மாத்தறை – கொடப்பிட்டிய சாதாத் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரவூப்

மேலும்...
வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிப்படைந்த கிணறுகளை சுத்தம் செய்ய, சமூக நீர் வழங்கல் திணைகளம் நடவடிக்கை 0

🕔30.May 2017

– பிறவ்ஸ் முகம்மட் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் குடிநீர் குணறுகள் மற்றும் பொது வடிகாலமைப்புகளை சுத்தம் செய்வதற்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைகளம் திட்டமொன்றி ஆரம்பித்துள்ளது.இதற்காக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ், 400 பேரைக் கொண்ட சமூக அமைப்புகளின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய,

மேலும்...
புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.May 2017

வெள்ளத்தினைப் பார்ப்பதற்காக அநா­வ­சி­ய­மான பய­ணங்­களை மேற்­கொண்ட 18 பேர் உயி­ரி­ழந்ததாக, பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­ம் போதே, அவர் இதனைக் கூறினார். பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் மேலும் தெரி­விக்­கையில்; “தற்­போது வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் 50 ஆயிரம்

மேலும்...
காலநிலை பாதிப்பினால் உயிரிழந்தோர் தொகை 183 ஆக அதிகரிப்பு: அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்

காலநிலை பாதிப்பினால் உயிரிழந்தோர் தொகை 183 ஆக அதிகரிப்பு: அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் 0

🕔30.May 2017

வெள்ளம் மற்றும் மண் சரிவு ஆகிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளை, 103 பேர் காாணமல் போயுள்ளனர் எனவும் அந்த நிலையம் கூறியுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 112 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 142,811 குடும்பங்களைச் சேர்ந்த 05 லட்சத்து 45 ஆயிரத்து 243

மேலும்...
ஓர் இரவு மழையில், அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது

ஓர் இரவு மழையில், அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது 0

🕔27.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த இரவு முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தினையும் எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, இன்று பெய்த மழையின் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் புதன்கிழமைக்கு முன்னர்

மேலும்...
தொடரும் அழை மழை: அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன

தொடரும் அழை மழை: அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன 0

🕔24.Jan 2017

– யூ.கே. காலித்தீன் – நீண்ட வறட்சியின் பின் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் பரவி வருகிறது. குறிப்பாக, மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில்கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கல்முனை மாநாகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள்,

மேலும்...
அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம்

அட்டாளைச்சேனையில் வெள்ள அபாயம்; பிரதேச சபை அலட்சியம் 0

🕔17.Nov 2016

அட்டாளைச்சேனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று புதன்கிழமையும், இன்றும் பெய்து வரும் தொடர் மழையினால், அப்பிரதேசத்தின் தாழ்ந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இப் பிரதேசத்தில் முழுமையாக வடிகான்கள் நிர்மாணிக்கபடாமையும், சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட வடிகான்கள் முறையாகப் பராமரிக்கப்படாமையுமே, இந்த நிலை ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதேவேளை, இப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்