Back to homepage

Tag "வெள்ளம்"

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான்

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ் உதவி பெற, 6500 குடும்பங்கள் விண்ணப்பம்; முஜிபுர் ரஹ்மான் 0

🕔31.May 2016

‘துயர் துடைக்கும் தூய ரமழான்’ திட்டத்தின் கீழ், உதவி பெறுவதற்காக 06 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாக அவ்வமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.மேல் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு, புனித ரமழான் மாதத்தில் இடையூறின்றி நோன்பு கடமைகளை மேற்கொள்வதற்கு உதவி புரியும் வகையில், கொழும்பு மாவட்ட

மேலும்...
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, மு.காங்கிரசின் இரண்டாம் கட்டப் பணி நாளை ஆரம்பம் 0

🕔24.May 2016

  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையிலான இரண்டாம் கட்டப் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நாளை புதன்கிழமை முதல் ஈடுபடவுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாம் கட்ட நடவடிக்கை சம்மந்தமான கலந்துரையாடல், கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் – நேற்று திங்கட்கிழமை கட்சியின் தலைமை காரியாலயம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, முஸ்லிம்

மேலும்...
வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது

வெள்ளத்தைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் 15 பேர் கைது 0

🕔22.May 2016

வெள்ள அனர்த்தத்தைப் பயன்படுத்தி கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 15 பேரை, பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் தமது வீடுகள் மூழ்கியமையினை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து குறித்த வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொருட்களை சிலர் கொள்ளையிட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களில் 15 பேரையே பொலிஸார்

மேலும்...
வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை

வெல்லம்பிட்டியில் மீண்டும் மழை; வெள்ளம் இன்னும் வடியவில்லை 0

🕔21.May 2016

சீரற்ற கால நிலையினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி பிரதேசத்தில்  இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், இன்று சனிக்கிழமை காலை மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்த நிலையில்,  இங்குள்ள வீடுகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் வீதிகளில் அலைமோதிய வண்ணம் உள்ளனர். இந்தப் பிரதேசத்தில் தண்ணீர் மட்டம் குறைந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. இதேவேளை, மெகொட கொலன்னாவ

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 4301 ஹெக்டயர் நெல்வயல்கள் பாதிப்பு 0

🕔11.Dec 2015

– மப்றூக் – சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் 239 ஹெக்டயர் நெல்வயல்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரித்தார். அம்பாறை மாவட்டத்தில் நாமல் ஓயா, தமண, உஹன, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும தம்பிலுவில் ஆகிய

மேலும்...
மூன்று மணி நேர மழையில், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம்

மூன்று மணி நேர மழையில், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் 0

🕔8.Nov 2015

– எம்.ஐ.எம். நாளீர் –அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை பெய்த கடும் மழை காரணமாக குடியிருப்புப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.குறிப்பாக – அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, கல்முனை உள்ளிட்ட பல பகுதிகளில் – குறிப்பிட்ட மணிநேரம் பெய்த இந்த மழை

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை; குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் 0

🕔3.Nov 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக, காத்தான்குடி, ஆரையம்பதி மற்றும் கோயில்குளம் பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் குடியிருப்பிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி , காத்தான்குடி, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், கர்பலா, பாலமுனை, கிரான்,

மேலும்...
நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம்

நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசல் வெள்ளத்தில்; தொழுகை நடத்துவதிலும் சிரமம் 0

🕔2.Nov 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா ஹாவஎலிய ஜும்ஆ பள்ளிவாசலில் வெள்ளம் புகுந்துள்ளமையினால், அங்கு தொழுகை நடத்தவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா ஹாவஎலிய பகுதியில் இன்று திங்கட்கிழமை  மாலை  பெய்த கடும்மழை காரணமாக, அப்பகுதியில் உள்ள சிறிய ஆறு ஒன்று பெருக்கெடுத்தது. இதனால், ஏற்பட்ட வெள்ள நீர், அப்பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிக்குள்ளும் புகுந்தது. இதன் காரணமாக தொழுகை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்