Back to homepage

Tag "விளக்க மறியல்"

மொரட்டுவ மேயருக்கு விளக்க மறியல்

மொரட்டுவ மேயருக்கு விளக்க மறியல் 0

🕔28.May 2021

மொரட்டுவ மாநகர சபைத் தலைவர், சமன் லால் பெனாண்டோவை, எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தனிப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அவர் மொரட்டுவை நீதவான்

மேலும்...
பெண்களின் புகைப்படங்களை ஆபாச வசனங்களுடன் பதிவேற்றிய விமானப் படை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

பெண்களின் புகைப்படங்களை ஆபாச வசனங்களுடன் பதிவேற்றிய விமானப் படை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔14.May 2021

‘மனைவி – பரிமாற்றம்’ (Wife-Swapping) எனும் பெயரில் பேஸ்புக் பக்கமொன்றை இயக்கிய வந்த 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேஸ்புக் பக்கத்தில் ஆபாசமான கருத்துக்களைக் கொண்ட பெண்களின் பல புகைப்படங்கள் காணப்பட்டதாக திவயின செய்திப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. குறித்த பேஸ்புக் பக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல முறைப்பாடுகள் தொடர்பில் விசேட புலனாய்வு

மேலும்...
கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல்

கல்முனை பொலிஸ் பிரிவில், போதைப் பொருட்களுடன் கைதானவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔5.May 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப்பொருள்களுடன் கைதான நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை இரவு குறித்த  நால்வரும் கைதாகிய நிலையில் அவர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்முளை பொலிஸ்

மேலும்...
விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல்

விஹாரைக்குச் சென்ற சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பிக்குவுக்கு விளக்க மறியல் 0

🕔7.Apr 2021

– எப். முபாரக் – திருகோணமலை – கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு ஒருவரை இம்மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் மேனக்கா தமயந்தி இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். தம்பலகாமம் 96ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55

மேலும்...
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல்

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் வியக்க மறியல் 0

🕔26.Mar 2021

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் எழு பேரும் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கு விளக்க மறியல் 0

🕔17.Mar 2021

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேரை விளக்க மறியலில் வைக்குமாறு ட்ரயல் அட் பார் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் அடிப்படையில், இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் இந்த மோசடி இடம்பெற்றது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட

மேலும்...
119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல்

119 ஊடாக பொலிஸாருக்கு பொய்யான தகவல் வழங்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔7.Jan 2021

பொலிஸ் அவசர தொலைபேசி சேவையான 119ஐ அழைத்து, பொய்யான தகவலைக் கூறி ஏமாற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 40 வயதான மேற்படி நபரைக் கைது செய்த பொலிஸார், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளி்ட்ட இருவரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔17.Dec 2020

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஸ்கைப் தொழிநுட்பத்தின் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔16.Dec 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமாகிய அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவரை, நாளைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்களை 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முறையற்ற ரீதியில் பயன்படுத்தியதாக அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள்,

மேலும்...
சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு

சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு 0

🕔4.Dec 2020

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொவிட்-19 கடமைகளை முன்னெடுத்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொவிட்-19 தொற்றாளர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் கொரோனா நோயாளர்களை கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர்.  இதன்போது கொரோனா தொற்றாளர் ஒருவர்,

மேலும்...
விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு

விளக்க மறியலின் போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷானி அபேசேகர, ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு 0

🕔27.Nov 2020

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குற்றப்பு லனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சிகிச்சைக்காக ஐடிஎச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஷான அபேசேகர

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியல்

றிசாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔13.Nov 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை அவர் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இடம்பெயர்ந்த நபர்களை வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு

மேலும்...
பிரசாந்தனுக்கு 23ஆம் திகதி வரை விளக்க மறியல்

பிரசாந்தனுக்கு 23ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔12.Nov 2020

– பாறுக் ஷிஹான் – குற்றப் புலனாய்வு பிரிவினரால்  கைதுசெய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரையம்பதி பகுதியில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது

மேலும்...
றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு

றிசாட் பதியுதீனின் விளக்க மறியல் இம்மாதம் 13ஆம் திகதி வரை நீடிப்பு 0

🕔10.Nov 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் தொடர்ந்தும் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் ஆஜர் செய்யப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை வழங்கினார். கடந்த மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் நீதிமன்றில்

மேலும்...
றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔27.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனை நொவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டு ஒன்றின் பொருட்டு கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்