Back to homepage

Tag "விளக்க மறியல்"

24ஆம் திகதி வரை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு விளக்க மறியல்

24ஆம் திகதி வரை, முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு விளக்க மறியல் 0

🕔19.Dec 2019

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு சந்திப் சம்பத் எனும் இளைஞரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதானோருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔2.Oct 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 14 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும்

மேலும்...
கல்முனைக்குடியில் கஞ்சா நிறுத்துக் கொண்டிருந்த போது கைதான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல்

கல்முனைக்குடியில் கஞ்சா நிறுத்துக் கொண்டிருந்த போது கைதான இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவருக்கு விளக்க மறியல் 0

🕔18.Sep 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனைகுடி பகுதியில் 07 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த சந்தேகத்தில் கைதானவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ரகசிய தகவல் ஒன்றினை பெற்ற கல்முனை பொலிஸ்  குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன் தலைமையிலான

மேலும்...
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔21.Aug 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத  சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 14 பேரையும்  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில்  நீதவான்   உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு  மாவட்ட நீதிபதியும்  கல்முனை  நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக்  முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்

மேலும்...
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டோரில் ஒருவருக்கு பிணை, 14 பேருக்கும் தொடர்ந்தும் மறியல்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டோரில் ஒருவருக்கு பிணை, 14 பேருக்கும் தொடர்ந்தும் மறியல் 0

🕔7.Aug 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 15 பேரில் ஒருவர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஏனைய 14 பேரையும்    14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான்

மேலும்...
பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு 0

🕔25.Jul 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான  08 பேரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றுஇன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு முதல் தடவையாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில்

மேலும்...
அமித் வீரசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

அமித் வீரசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔15.May 2019

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவினர் இவரை கைது செய்தனர். இந்த நிலையில், அமித் வீரசிங்கவை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.  கடந்த

மேலும்...
மினுவாங்கொட தாக்குதலில் ஈடுபட்ட 74 பேர் கைது

மினுவாங்கொட தாக்குதலில் ஈடுபட்ட 74 பேர் கைது 0

🕔14.May 2019

மினுவாக்கொடை பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் என்பவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடம்மாற்றுமாறு

மேலும்...
மு.காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்க மறியல்

மு.காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு விளக்க மறியல் 0

🕔9.May 2019

உயர்தர தொலைத் தொடர்பு சாதனமொன்றினை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீமை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று புதன்கிழமை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்பட்டார். கடந்த 07ஆம் திகதி

மேலும்...
கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு

கிரலாகல விவகாரம்; பல்கலைக்கழக மாணவர்களை சிறையில் சந்தித்தார் றிசாட்: விடுவிப்பு தொடர்பிலும் பேச்சு 0

🕔31.Jan 2019

– அஹமட் – அனுராதபுரம் – கிரலாகல புராதன தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இதன்போது, மாணவர்களை விடுவிப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அமைச்சர்

மேலும்...
குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0

🕔19.Jul 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையையும், அப்போது அங்கிருந்த மேலும் மூவரையும் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். இதன்போது சந்தேக நபர்களை

மேலும்...
கண்டி கலவரத்தின் சந்தேக நபர், அமித் வீரசிங்க உண்ணா விரதம்

கண்டி கலவரத்தின் சந்தேக நபர், அமித் வீரசிங்க உண்ணா விரதம் 0

🕔12.Jul 2018

கண்டி – திகனயில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டார் எனும் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க, உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு கோரி, இவர் நேற்று

மேலும்...
அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியலும் நீடிப்பு

அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியலும் நீடிப்பு 0

🕔14.May 2018

மகசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 35 பேரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் தெல்தெனிய நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது,  இவர்களை

மேலும்...
ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல் 0

🕔27.Apr 2018

ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கெபிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றில்

மேலும்...
அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔23.Apr 2018

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான, மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேர், தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை தெனியாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது, அவர்கள் அனைவரையும் மே மாதம் 02ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்