பிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல் 0
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நாளை செவ்வாய்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சராகக் கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில், விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இன்று திங்கட்கிழமை காலை, நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமொன்றினை வழங்கும் பொருட்டு அவர்