Back to homepage

Tag "விளக்க மறியல்"

றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔19.Oct 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை தெஹிவலையிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தார். அதனையடுத்து

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔27.Jul 2020

– சரவணன் – ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். வீடியோ மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் லஞ்சம் பெற்றவருக்கு விளக்க மறியல்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் லஞ்சம் பெற்றவருக்கு விளக்க மறியல் 0

🕔8.Jul 2020

லஞ்சம் பெற்றமை தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். பணியாளர் ஒருவருக்கான கடமைகளை அவர் விரும்பிய பிரிவிற்கு மாற்றி வழங்குவதற்காக சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தரால் 15,000 ரூபா லஞ்சம் கோரப்பட்டுள்ளது. இதில் 10,000 ரூபாவை இன்று பெற்றுக்கொண்ட போது அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச

மேலும்...
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல் 0

🕔2.Jul 2020

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 12 அதிகாரிகளையும் இம்மாதம் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அதிகாரிகள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக

மேலும்...
சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔18.May 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைதானவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டதுடன் நீதிமன்ற  பிணையில் சென்று

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு 27ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔13.May 2020

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவரை

மேலும்...
காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல்

காத்தான்குடியில் கைத்தொலைபேசி திருடியவர் மற்றும் அதனைக் கொள்வனவு செய்த இருவருக்கும் விளக்க மறியல் 0

🕔26.Apr 2020

– முன்ஸிப் – காத்தான்குடியில் மதரஸா கட்டட நிர்மாண வேலைகள் நடக்கும் இடமொன்றில் நுழைந்து பெறுமதியான கைத் தொலைபேசி மற்றும் பணம் உள்ளிட்ட ஆவணங்கள் கொண்ட ‘பேர்ஸ்’ ஆகியவற்றை திருடிய நபரையும், அந்த நபரிடமிருந்து குறித்த கைத் தொலைபேசியை கொள்வனவு செய்த நபரையும் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு

மேலும்...
ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு

ரஞ்சனுக்கு விளக்க மறியல்: 20ஆம் திகதி வரை ‘உள்ளே’ வைக்க உத்தரவு 0

🕔14.Apr 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இன்று செவ்வாய்கிழமை கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போதே, அவரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்க

மேலும்...
வதந்தி பரப்பியமைக்காக, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியானது

வதந்தி பரப்பியமைக்காக, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் குறித்த தகவல் வெளியானது 0

🕔7.Apr 2020

கொரோனாவை தொடர்புபடுத்தி பொய்யான தகவலைப் பரப்பிய குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெண், ‘சிறிலங்கா பரா டான்ஸ்போர்ட் அசோசியேசன்’ (Sri Lanka Para Dancesport Association) அமைப்பின் பொதுமக்கள் தொடர்பு இணைப்பாளர் என்று, ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளம் ஊடாக திலினி மீவேவா எனும் 41 வயதுடைய மேற்படி பெண், இலங்கையின்

மேலும்...
கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல்

கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல் 0

🕔6.Apr 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் போலி தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாதுவ பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மேற்படி பெண் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு

ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிப்பு 0

🕔17.Feb 2020

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தப் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ரிப்கான ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதன்போது அவரை 25,000

மேலும்...
றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு

றிப்கான் பதியுதீனுக்கு விளக்க மறியல்: அரசியல் பழிவாங்கல் என்கிறது றிசாட் தரப்பு 0

🕔23.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியூதீன் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் பெப்ரவரி 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார். தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள வேறு நபர்களுக்குச் சொந்தமான சுமார்

மேலும்...
பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு

பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔22.Jan 2020

பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவர் விளக்க மறியலில் வைக்கப்படவுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மதியம் நுகேகொட நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். ரஞ்சன் ராமநாயக்க நேற்று செவ்வாய்கிழமை மாலை

மேலும்...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு 0

🕔27.Dec 2019

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித தற்போது நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜித சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு கொழும்பு மேலதிக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்