றிசாட் பதியுதீனை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை தெஹிவலையிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு வந்தார். அதனையடுத்து