Back to homepage

Tag "ராஜிநாமா"

அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே

அமைச்சுப் பதவியிலிருந்து ரவி விலகுவதே பொருத்தமானதாகும்: அமைச்சர் தயா கமகே 0

🕔6.Aug 2017

சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை, அவர் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதே பொருத்தமானதாகும் என்று, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். “அமைச்சர் எடுக்கும் அவ்வாறானதொரு முடிவு; ரவி கருணாநாயக்கவும் நானும் அங்கம் வகிக்கும் கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் நல்லதாகும்” எனவும் அமைச்சர் கமகே கூறினார். அதேவேளை, ரவி

மேலும்...
ஜனாதிபதி அப்படிச் சொல்லவேயில்லை; அனைத்தும் வதந்தி: மறுக்கிறார் ரவி

ஜனாதிபதி அப்படிச் சொல்லவேயில்லை; அனைத்தும் வதந்தி: மறுக்கிறார் ரவி 0

🕔5.Aug 2017

அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு, அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். பிணை முறி விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ராஜிநாமா செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக

மேலும்...
ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம்

ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பிணை முறி பரிமாற்ற விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காகவே, ரவி ராஜிநாமா செய்ய வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். “சிறந்த

மேலும்...
ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன் ராஜிநாமா 0

🕔30.Jun 2017

ஜனாதிபதி செயலாளர் பி.பி. அபேகோன், தனது பதவியை இன்று வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டவுடன், ஜனாதிபதி செயலாளராக பி.பி. அபேகோன் நியமிக்கப்பட்டார் இதற்கு முன்னதாக, பி.பி. அபேகோன் – பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர், குடிவரவு – குடியகல்வு திணைக்களக் கட்டுப்பாட்டாளர்

மேலும்...
பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா

பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா 0

🕔23.Jun 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்துள்ளதாக, தனது பேஸ்புக் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். தற்போதைய தனது உடல் நிலை காரணமாக, இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொலிஸ் பேச்சாளர் பதவிக்கு பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவே, ஊடகத்துறையினர்

மேலும்...
அமைச்சர் கபீர் ஹாசிம் ராஜிநாமா செய்கிறார்

அமைச்சர் கபீர் ஹாசிம் ராஜிநாமா செய்கிறார் 0

🕔11.Jun 2017

அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம், தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் அதிருப்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. அமைச்சரின் கீழ் இருந்து வந்த பல நிறுவனங்கள், அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், வேறு அமைச்சர்களின் கீழ் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
எனக்கும் வேண்டாம்; ஜனக வகும்பர: அமைப்பாளர் பதவியைத் துறப்பவர்களின் பட்டியல் நீள்கிறது

எனக்கும் வேண்டாம்; ஜனக வகும்பர: அமைப்பாளர் பதவியைத் துறப்பவர்களின் பட்டியல் நீள்கிறது 0

🕔24.Aug 2016

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கலவான தொகுதி அமைப்பாளர் பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக வகும்பர தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும்,  ஹோமாகம அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனவும் ராஜநாமாச் செய்திருந்தனர். இதனையடுத்து, டலஸ் அழகப்பெருமவின்

மேலும்...
பதவி துறந்தார் டலஸ்; சு.கட்சிக்குள் முற்றுகிறது முறுகல்

பதவி துறந்தார் டலஸ்; சு.கட்சிக்குள் முற்றுகிறது முறுகல் 0

🕔19.Aug 2016

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும அறிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர், இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலமுக்கியஸ்தர்கள்,  அமைப்பாளர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டனர். சுதந்திரக் கட்சியின் தலைவர் – ஜனாதிபதி

மேலும்...
பதவி ராஜினாமா செய்தி, உண்மைக்கு புறம்பானது; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

பதவி ராஜினாமா செய்தி, உண்மைக்கு புறம்பானது; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம் 0

🕔31.May 2016

அமைச்சுப் பதவியை – தான் ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளிநாடு சென்றுள்ளார் என, இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் அதில்

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார்

அமைச்சுப் பதவியிலிருந்து ஹிஸ்புல்லா ராஜிநாமா; கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளிநாடு பறந்தார் 0

🕔31.May 2016

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் தனது ராஜிநாமாக் கடிதத்தினைச் சமர்ப்பித்த ஹிஸ்புல்லா, தற்போது  வெளிநாடு சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது. தனக்கான பொறுப்புகள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை மற்றும் அமைச்சு செயல்பாடுகள் குறித்து அதிருப்தியடைந்த நிலையில், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்ததாகக்

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார் 0

🕔17.Mar 2016

– இக்பால். எம். பிஹாம் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்துள்ளார்.இதேவேளை, கைத்தொழில் வர்த்தக அமைச்சில் – தான் வகித்து வந்த நிபுணத்துவ ஆலோசகர் பதவிலிருந்தும் சிராஸ் விலகியுள்ளார்.இதுதொடர்பில் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்;“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்...
ஆஸாத் சாலி ராஜினாமா

ஆஸாத் சாலி ராஜினாமா 0

🕔8.Mar 2016

மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியை ஆஸாத் சாலி ராஜிநாமாச் செய்துள்ளார். இந்திய – இலங்கை அமைப்பின் பணிப்பாளராக தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை காரணமாகவே, தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்வதாக ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில், ஜனாதிபதி தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் சாலி கூறியுள்ளார்.

மேலும்...
திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம்

திலக் மாரப்பனவின் அமைச்சுக்கள், சாகல மற்றும் சுவாமிநாதன் வசம் 0

🕔9.Nov 2015

அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியினை ராஜினாமா செய்தமையினை தொடர்ந்து, அவருடைய அமைச்சுக்கள், அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்