Back to homepage

Tag "ராஜிநாமா"

மத வழிபாடுகளுக்குப் பின்னர், ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் மஹிந்த

மத வழிபாடுகளுக்குப் பின்னர், ராஜிநாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் மஹிந்த 0

🕔15.Dec 2018

மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். கொழும்பு விஜேராம இல்லத்தில் நடந்த மத வழிபாடுகளுக்கு பின்னர், மகிந்த ராஜபக்ஷ ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார். தேசிய ஸ்திரதன்மையை நிலைநாட்ட தனது தந்தை பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததாக பிபிசியிடம் நமல் ராஜபக்ஷ தெரிவித்தார்  இதன்மூலம் இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றும் வரும் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வரும்

மேலும்...
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு 0

🕔14.Dec 2018

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்குநாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை

மேலும்...
மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்

மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல் 0

🕔13.Nov 2018

– அஹமட் – பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, உலவி வரும் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அவரின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த மறுப்பினை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாளைய நாடாளுமன்ற அவர்வில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பதிவில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு இடைக்கால

மேலும்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர், பணிப்பாளர் ராஜிநாமா

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர், பணிப்பாளர் ராஜிநாமா 0

🕔13.Nov 2018

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தலைவர் ரஞ்சித் பெனாண்டோ மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் தமது பதவிகளை இன்று செவ்வாய்கிழமை ராஜினாமா செய்துள்ளனர். ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, மேற்படி இருவரும் தத்தமது பதவிகளை துறந்துள்ளனர்.

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார, ஐ.தே.கட்சியில் இணைந்தார்

ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயகார, ஐ.தே.கட்சியில் இணைந்தார் 0

🕔6.Nov 2018

– அஹமட்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டவருமான மனுஷ நாணயகார, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்றைய தினம் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாகவும் கடிதமொன்றின் மூலம், மனுஷ நாணயகார அறிவித்துள்ளார். குறித்த கடிதத்தில், தற்போதைய அரசாங்கம் குறித்து

மேலும்...
ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ

ராஜிநாமா செய்தார் விஜயகலா; உறுதிப்படுத்தினார் ஹரீன் பெனாண்டோ 0

🕔5.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, ஐ.தே.கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம், தனது ராஜிநாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன்  கையளித்துள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் மேலும்

மேலும்...
தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு

தலைவரின் கரங்களை பலப்படுத்துவேன்; எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த பின்னர், நவவி தெரிவிப்பு 0

🕔24.May 2018

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் ராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருக்கப்போவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று புதன்கிழமை ராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறுகையில்; “கடந்த

மேலும்...
ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா

ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா 0

🕔8.Apr 2018

அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் தவிசாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிமும், கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஐக்கிய

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியை, ராஜிநாமா செய்கிறார் கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியை, ராஜிநாமா செய்கிறார் கபீர் ஹாசிம் 0

🕔5.Apr 2018

அமைச்சர் கபீர் ஹாசிம், ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் செயலாளர் பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்படவிருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிணங்க, தனது பதவி விலகல் கடிதத்தை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  இன்று

மேலும்...
அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து, விஜேதாஸ ராஜிநாமா

அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து, விஜேதாஸ ராஜிநாமா 0

🕔28.Dec 2017

அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவிலிருந்து முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ராஜிநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தினை இன்று வியாழக்கிழமை ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தவிசாளராகவுள்ள அரசியலமைப்பின் வழிப்படுத்தும் குழுவில் 21 பேர் அங்கம் வகிக்கின்றனர். சிறுபான்மை அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன், மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரமன்

மேலும்...
றிப்கான் பதியுதீன் வட மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா

றிப்கான் பதியுதீன் வட மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா 0

🕔6.Oct 2017

வடக்கு மாகாணசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.தமது கட்சி சார்பாக வடக்கு மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போன ஒருவருக்கு சந்தர்ப்மொன்றினை வழங்க வேண்டும் என்பதற்காகவே, தான் ராஜிநாமா செய்ததாக றிப்கான் கூறியுள்ளார்.வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை அவர்

மேலும்...
சுய மரியாதை இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும்; நீதியமைச்சர் குறித்து, பொன்சேகா விசனம்

சுய மரியாதை இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும்; நீதியமைச்சர் குறித்து, பொன்சேகா விசனம் 0

🕔21.Aug 2017

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு சுய மரியாதை இருக்குமாயின், அவர் தனது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டுமென்று, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஏற்கனவே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் நடத்தைகள் தொடர்பில் , ஐ.தே.கட்சியின் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே, அவர் தனது பதவிலிருந்து உடனடியாக விலக வேண்டும் எனவும் அவர்

மேலும்...
பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி

பெருமையுடன் பதவி விலகுகிறேன்: நாடாளுமன்றில் ரவி 0

🕔10.Aug 2017

வெளிவிவகார அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்வதாக, ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். கவலையுடனோ, அழுத்தங்களின் பேரிலோ இவ்வாறு – தான் ராஜிநாமா செய்யவில்லை என்றும், பெருமையுடன் இதனைச் செய்வதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டு உரையாற்றிய போதே, மேற்கண்ட விடயங்களை அவர் கூறினார். தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,

மேலும்...
அமைச்சரவைக்கு வராமல், நழுவினார் ரவி

அமைச்சரவைக்கு வராமல், நழுவினார் ரவி 0

🕔9.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு வருகை தராமல் நழுவிக் கொண்டதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...
வட மாகாண சுகாதார அமைச்சர் ராஜிநாமா

வட மாகாண சுகாதார அமைச்சர் ராஜிநாமா 0

🕔7.Aug 2017

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இன்று திங்கட்கிழமை பிற்பகல், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து, வர்த்தக அமைச்சர் பி. டெனீஸ்வரன் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் மீதமுள்ளமையினால், மேற்படி இருவரையும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்