Back to homepage

Tag "ராஜாங்க அமைச்சர்"

ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம்

ராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநர் ஆகிறாரா: அரசாங்கம் விளக்கம் 0

🕔7.Sep 2021

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தற்போதைய ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவுள்ளார் என வெளிவாகியுள்ள ஊடகச் செய்தி தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் – மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதற்காக ராஜாங்க அமைச்சர்

மேலும்...
முடக்கத்தை மேலும் 02 வாரங்கள் நீடிக்க வேண்டும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

முடக்கத்தை மேலும் 02 வாரங்கள் நீடிக்க வேண்டும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி 0

🕔1.Sep 2021

நாட்டில் தற்போது அமுல் செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே அழைப்பு விடுத்துள்ளார். இன்று (01) ஊடகங்களுக்கு உரையாற்றிய ஆரம்ப சுகாதாரப் பாதுகாப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சர்; இது தனது தனிப்பட்ட கோர-ிக்கை என்றும் கூறினார். இதன்போது ராஜாங்க

மேலும்...
பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது

பதுக்கி வைக்கப்பட்டுள்ள சீனியைத் தேடி வேட்டை: 5,400 மெற்றிக் டொன் அகப்பட்டது 0

🕔30.Aug 2021

நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாத சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. அவ்வாறு சீனியை பதுக்கி வைத்திருந்த 04 களஞ்சியசாலைகளில்

மேலும்...
சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன 0

🕔28.Aug 2021

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் தொடக்கம் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள சீனியின் விலை குறித்து வினவப்பட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் சீனி 210 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்த

மேலும்...
கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு

கொவிட் நிவாரணப் பணிக்காக சம்பளத்தை வழங்க முடியாது: ராஜாங்க அமைச்சர் பியல் தெரிவிப்பு 0

🕔24.Aug 2021

கொவிட் நிவாரப் பணிகளுக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாது என்று ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால், கொவிட் பணிக்காக தனது சம்பளத்தை வழங்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம்

சமையல் எரிவாயு: நாளை முதல் தட்டுப்பாடின்றி விநியோகம் 0

🕔22.Aug 2021

சமையல் எரிவாயுவை நாளை முதல் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர், லிற்றோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்களுக்கு நேற்று (21) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது குறித்த நிறுவனங்கள் வசமுள்ள கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அவதானித்தனர். இதன்படி எதிர்காலத்தில்

மேலும்...
பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔18.Aug 2021

பால்மா இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்கியமை காரணமாக, அரசாங்கத்துக்கு மாதம் ஒன்றுக்கு 572 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். பால்மா விலை உயர்வடைவதை தடுப்பதற்காக கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் பால்மா நிறுவனங்களுக்கு அரசாங்கம் வரிச் சலுகையை வழங்கியுள்ளது. இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு இவ்வாறு

மேலும்...
கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Aug 2021

நாட்டில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையின் பொருட்டு வழங்கப்படும் ரொசிலிசுமாப் (Tocilizumab) மருந்தை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வில், மருந்துப் பற்றாக்குறை குறித்து அவர் கவலை தெரிவித்தபோது, அவரைக் கேலி செய்ததாகவும் இதன்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்: கொரோனா தொற்றுக்கு ஆளானார் 0

🕔17.Aug 2021

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஏற்கனவே ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த சில வாரங்களில் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கடந்த 13ஆம் திகதி கொவிட் தொற்றுக்கு ஆளாகியிருந்தமை உறுதி செய்யயப்பட்டிருந்தது. இதேவேளை, முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர

மேலும்...
ராஜாங்க அமைச்சர் பிரசன்னவுக்கு கொவிட் தொற்று: 14 நாட்களில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிப்பு

ராஜாங்க அமைச்சர் பிரசன்னவுக்கு கொவிட் தொற்று: 14 நாட்களில் 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிப்பு 0

🕔13.Aug 2021

ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தன்னை தனிமைப்படுத்திய பின்னர் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தான் கொவிட் தொற்றுக்கு ஆளாயுள்ளமை கண்டறியப்பட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது, இதேவேளை தனது நெருங்கிய சகாக்காள் தம்மைத் தனிமைப்படுத்தி பிசிஆர் அல்லது அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் ராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 14

மேலும்...
மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை,  ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி

மகனின் திருமண வரவேற்பு நிகழ்வை, ரத்துச் செய்தார் அமைச்சர் சுதர்ஷினி 0

🕔12.Aug 2021

ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவிருந்த தனது ஒரே மகனின் திருமண வரவேற்பை ரத்துச் செய்துள்ளார். நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு, இந்த திருமண வரவேற்பு நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அமைச்சரின் மகனுடைய திருணம் – தேவாலயமொன்றில் சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ்

மேலும்...
ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன

ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்கள் அதிகரிப்பு; இந்தியா, சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும்: அமைச்சர் சன்ன ஜெயசுமன 0

🕔5.Aug 2021

சிகிச்சையின் ஒரு பகுதியாக ஒக்ஸிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் டொக்டர் சன்ன ஜெயசுமன நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜன் அனைத்தும் தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் ஆகிய நாடுகளிலிருந்து ஒக்ஸிஜன்

மேலும்...
பெண்களை வேலைக்கு அமர்த்துதல்: பிரதேச செயலாளரின் அனுமதியைக் கட்டாயமாக்க திட்டம்

பெண்களை வேலைக்கு அமர்த்துதல்: பிரதேச செயலாளரின் அனுமதியைக் கட்டாயமாக்க திட்டம் 0

🕔3.Aug 2021

பெண்களை வீட்டு வேலைக்கு அமர்த்தல் மற்றும் வேறு தொழில்களில் இணைக்துக்கொள்ளும் போது பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவிதுள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த 16 வயதான சிறுமி ஒருவர் இறந்த சம்பவத்தை

மேலும்...
சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம்

சிறுவர் தொடர்பான ஒன்பது நீதிமன்றங்களை நிறுவ தீர்மானம் 0

🕔22.Jul 2021

சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் வகையிலான 09 நீதிமன்றங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கு நிறுவ மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாடு, பாலர் மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர்களின் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதே

மேலும்...
இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது

இணையத் தளம் ஊடாக பாலியல் தேவைக்கு கல்கிஸ்ஸையில் சிறுமி விற்கப்பட்ட விவகாரம்: மாலைதீவு முன்னாள் அமைச்சர் கைது 0

🕔5.Jul 2021

இலங்கையில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட மாலைதீவு பிரஜை, அந்த நாட்டின் முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் என தெரியவந்துள்ளது. கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்