Back to homepage

Tag "ராஜாங்க அமைச்சர்"

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர ராஜிநாமா 0

🕔8.Mar 2022

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக இவர் பதவி வகித்தார். முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஜயந்த சமரவீர பதவி வகிக்கின்றமை

மேலும்...
பல்கலைக்கழக மாணவர்களை மகன் தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திகவுக்கு மீண்டும் பதவி

பல்கலைக்கழக மாணவர்களை மகன் தாக்கிய விவகாரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திகவுக்கு மீண்டும் பதவி 0

🕔4.Mar 2022

களனிப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் தனது மகன் விளக்க மறியலில் வைக்கப்பட்டமையை அடுத்து, ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த அருந்திக பெனாண்டோ, மீண்டும் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) இவரை ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதன்போது இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும், அருந்திக பெனாண்டோ உட்பட

மேலும்...
ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த

ராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் ‘லடாய்’: லான்சாவை அச்சுறுத்திய சனத் நிஷாந்த 0

🕔18.Feb 2022

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த – தொலைபேசி வழியாக மற்றொரு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை அச்சுறுத்திப் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் திட்டங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, தொலைபேசியில் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவை

மேலும்...
அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகி இருக்க நிமல் லான்சா தீர்மானம்: வேலை செய்வதற்கு செயலாளர் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு

அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகி இருக்க நிமல் லான்சா தீர்மானம்: வேலை செய்வதற்கு செயலாளர் தடையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு 0

🕔16.Feb 2022

அமைச்சுக் கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு ராஜாங்க அமைச்சு நிமல் லன்சா தெரிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்கவின் நடைமுறைச் சாத்தியமற்ற அணுகுமுறை காரணமாக கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர்

மேலும்...
சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம்

சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம் 0

🕔6.Jan 2022

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார். சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமா

மேலும்...
“நாளையிலிருந்து நீதிமன்றம் செல்வேன்”; ஊடகவியலாளர்களிடம் கூறிவிட்டு, முச்சக்கர வண்டியில் கிளம்பினார் சுசில்

“நாளையிலிருந்து நீதிமன்றம் செல்வேன்”; ஊடகவியலாளர்களிடம் கூறிவிட்டு, முச்சக்கர வண்டியில் கிளம்பினார் சுசில் 0

🕔4.Jan 2022

தங்களுக்குள்ள கல்வித் தகைமை வைத்து, சுகாதார ஊழியராகவேனும் பணியாற்ற முடியாதவர்களுக்கு நாடாளுமன்றில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியாது எனவும், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து – தான் நீக்கப்பட்டதை அறிந்து கொண்ட அமைச்சர், தனது அமைச்சிலிருந்து வெளியேறியபோது அவரைச் சந்தித்த ஊடகவியலாளர்களிடம் அவர்

மேலும்...
சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியவர்கள், நிமல் லான்சாவை ஏன் தொட முடியவில்லை: முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கேள்வி 0

🕔4.Jan 2022

சுசில் பிரேமஜயந்தவை விடவும் வலுவான கருத்தை அண்மையில் கம்பஹாவில் வெளியிட்ட அமைச்சர் நிமல் லான்சா, ஏன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது தீர்வாகாது என்றும் சிறிசேன கூறியுள்ளார். பிரேமஜயந்த சந்தையில் இருந்த போது, ஊடகவியலாளர்கள்

மேலும்...
இது ஆசிர்வாதம்: பதவி விலக்கப்பட்டமை குறித்து சுசில் கருத்து

இது ஆசிர்வாதம்: பதவி விலக்கப்பட்டமை குறித்து சுசில் கருத்து 0

🕔4.Jan 2022

அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்கியமையானது, தனது எதிர்கால அரசியலுக்கு ஆசீர்வாதமாக அமையும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவர் பதவி நீக்கப்பட்டமை சம்பந்தமாக இன்று (04) ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, இதனைக் கூறினார். “நான் பதவி நீக்கப்பட்டதை ஊடகங்கள் மூலமே அறிந்துகொண்டேன். எதற்காகப் பதவி நீக்கப்பட்டேன் என்ற விடயம்

மேலும்...
அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி

அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி 0

🕔4.Jan 2022

ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவரின் அமைச்சுப் பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அதிரடித் தீரமானத்தை மேற்கொண்டுள்ளார். கல்விச் சீர்திருத்தம், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக, சுசில் பதவி வகித்து வந்தார். அரசாங்கத்தின் நடவவடிக்கைகளை, சுசில் பிரேமஜயந்த அண்மைக்காலமாக விமர்சித்து வந்த

மேலும்...
பசிலுக்கு பிரதமர் பதவி; 06 அமைச்சர்கள் மாறுகின்றனர்: ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு பதவி உயர்வு: விரைவில் மாற்றம்

பசிலுக்கு பிரதமர் பதவி; 06 அமைச்சர்கள் மாறுகின்றனர்: ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு பதவி உயர்வு: விரைவில் மாற்றம் 0

🕔3.Jan 2022

அமெரிக்காவிலிருந்து நேற்று முன்தினம் 01ஆம் திகதி நாடு திரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, விரைவில் தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுவுள்ளதாக உள்ளக பிரசாரமொன்று மேற்கொள்ளப்படுவதாகவும், அவசர அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், சில அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென

மேலும்...
ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட கொத்து மாணிக்கக் கல்: வெளிநாட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு மறுப்பு 0

🕔9.Dec 2021

ரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலமாணிக்க கொத்துக் கல்லுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 5044 கோடி ரூபா) பெறுமதி கோரப் பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற – ரத்தினக்கற்கள் பொது ஏலத்தில் இந்த ஏலம் பெறப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். எனினும், ரத்தினக்கல்லின் உரிமையாளர்கள் மற்றும் ரத்தினக்கல் மற்றும்

மேலும்...
கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட இலங்கை தீர்மானம்: விரைவில் சட்டமும் வருகிறது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட இலங்கை தீர்மானம்: விரைவில் சட்டமும் வருகிறது 0

🕔30.Nov 2021

கஞ்சா ஏற்றுமதியை விரைவில் சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதேச மருத்துவத்துறை ராஜாங்க அமைச்சர், சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (30) உரையாற்றும் போதே, அவர் இதனை கூறினார். எதிர்வரும் மாதத்துக்குள் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். மருத்துவத் தேவையை அடிப்படையாகக் கொண்டு, கஞ்சா

மேலும்...
சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம்

சீனிக்கான நிர்ணய விலையை நீக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔3.Nov 2021

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வௌ்ளை சீனி ஒரு கிலோ 122 ரூபாவுக்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது. இருந்தபோதும் நிர்ணய விலையிலும் அதிக

மேலும்...
சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார்

சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார் 0

🕔15.Sep 2021

சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவியை லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார். ஆயினும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் தொடர்ந்தும் வகிப்பார் எனத் தெரியவருகிறது. ‘அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற ராஜாங்க ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் கைதிகள் இருவரை முழங்காலில் இருக்கச்செய்துள்ளதுடன் தனது

மேலும்...
மதுபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலையினுள் நுழைந்த அமைச்சர்: தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு தூஷணத்தால் ஏச்சு

மதுபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலையினுள் நுழைந்த அமைச்சர்: தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு தூஷணத்தால் ஏச்சு 0

🕔13.Sep 2021

மதுபோதையில் இருந்த ராஜாங்க அமைச்சரொருவர் வெலிகடை சிறைச்சாலை வளாகத்தினுள் நேற்று (12) வலுக்கட்டாயமாக நுழைந்ததாக ‘தி மோனிங்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையினையும் தூக்கு தண்டனை வழங்கும் இடத்தினையும் தனது நண்பர்களுக்குக் காண்பிப்பதற்காக, மேற்படி ராஜாங்க அமைச்சர் அவ்வாறு வலுக்கட்டாயமாக நுழைந்தாதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் குடும்பமொன்றைச் சேர்ந்த இந்த அமைச்சர், சம்பவ நேரத்தில் கைத்துப்பாக்கியை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்