Back to homepage

Tag "ராஜாங்க அமைச்சர்"

கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு

கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு 0

🕔10.Jun 2021

கொவிட் மரணங்கள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ன அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார். மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிது அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றைய தினம் (09) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த ராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இந்த விடயங்களை குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர்

மேலும்...
கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔28.May 2021

கொரோனா பாதிப்பு மற்றும் நடமாட்டத் தடை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, ஜூன் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக 30 மில்லியன் ரூபாவினை

மேலும்...
துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த

துமிந்தவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சந்தேகம் உள்ளது: ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 0

🕔22.Mar 2021

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்நிலையில், நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்;

மேலும்...
சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு

சரத் வீரசேகர 01 கிலோ; நான் 100 கிலோ: ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔16.Feb 2021

“அரசியல் அளவில் மதிப்பீடு செய்தால் அமைச்சர் சரத் வீரசேகர 01 கிலோ, நான் 100 கிலோ” என, ராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நம்பிக்கைக்குரிய சரத் வீரசேகரவை விடவும் அரசியலில் – தான் அதிகம் சாதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும்...
கறுப்பு சீனி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

கறுப்பு சீனி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம் 0

🕔16.Feb 2021

கறுப்பு சீனி (Brown sugar) இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, கரும்பு, சோளம், முந்திரி, மிளகு, மிளகு, கராம்பு, வெற்றிலை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் வருடாந்த சீனித் தேவை 06 லட்சம் மெட்ரிக் டொன் ஆக உள்ள நிலையில்,

மேலும்...
உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது

உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம்; பல்டியடித்தார் சுதர்ஷினி: தட்டிக் கேட்டார் ஹக்கீம்: பிரதமரின் உறுதிமொழி காற்றில் பறந்தது 0

🕔11.Feb 2021

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்யும் விவகாரத்தில், தனக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெணான்டோபுள்ளே தெரிவித்தார். கொவிட் காரணமாக உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி

மேலும்...
பொதுமக்களில் இரு சாராருக்கு, மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி

பொதுமக்களில் இரு சாராருக்கு, மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி 0

🕔8.Feb 2021

நாட்டிலுள்ள பொதுமக்களுக்கு மார்ச் 01ஆம் திகதி தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் ராஜாங்க அமைச்சர் திருமதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 நிலையங்களில் இவ்வாறு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. இதுவரையிலும் சுகாதார துறையினர்,

மேலும்...
தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகச் சிறந்தது: ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் மிகச் சிறந்தது: ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த 0

🕔6.Feb 2021

– முனீறா  அபூபக்கர் – பிணைமுறி மற்றும் ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு மிக விரைவாக தண்டனை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம்; தலைவர் என்ற வகையில் மேற்கொண்ட மிகச்சிறந்த தீர்மானம் ஆகும் என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த

மேலும்...
ராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொவிட் தொற்று

ராஜாங்க அமைச்சர் அருந்திகவுக்கு கொவிட் தொற்று 0

🕔27.Jan 2021

ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ, இதனை ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான 07ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார். ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, பிரதியமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், சுகாதார

மேலும்...
போதைப் பொருள் பாவித்தால், கனரக வாகன அனுமதிப்பத்திரம் இல்லை: ராஜாங்க அமைச்சர் திலும்

போதைப் பொருள் பாவித்தால், கனரக வாகன அனுமதிப்பத்திரம் இல்லை: ராஜாங்க அமைச்சர் திலும் 0

🕔29.Dec 2020

கனரக வாகன அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்ப காலத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் போதைப்பொருளை பயன்படுத்தியிருக்க கூடாது என்று வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களுக்கு கனரக வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். கனரக வாகன அனுமதிப்பத்திரத்துக்காக

மேலும்...
புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம்

புதிய ராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் நியமனம் 0

🕔6.Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் புதிய ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு ராஜாங்க அமைச்சராக அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார் இன்று திங்கட்கிழமை காலை, ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக இவர் தபால்

மேலும்...
ராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்றைய தினம் பதவியேற்பு

ராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்றைய தினம் பதவியேற்பு 0

🕔26.Aug 2020

சுசில் பிரேமஜயந்த – ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்களை மேம்படுத்துதல் மற்றும் தொலைக் கல்வி ராஜாங்க அமைச்சராக இவர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜெயசுந்தர ஆகியோரும் இந்த

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு

அட்டாளைச்சேனைக்கு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளேன்: முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவிப்பு 0

🕔31.May 2020

அட்டாளைச்சேனையின் அபிவிருத்திகளுக்காக, கடந்த ஆட்சியில் மட்டும் 19 கோடி ரூபா நிதியை – தான் ஒதிக்கியுள்ளதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார். ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ – நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இந்தத் தகவலைக் கூறினார். இதைத்தவிர அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்திக்காக 35 மில்லியன் ரூபா நிதியை

மேலும்...
முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா

முஸ்லிம்கள் இல்லா அமைச்சரவை: சொந்தக் கட்சியை குறை சொல்கிறார் பைஸர் முஸ்தபா 0

🕔1.Dec 2019

அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமைக்கு ஜனாதிபதியோ, பிரதமரோ காரணம் அல்ல என்றும், சிறிலங்கா சுத்திரக் கட்சியே இந்தத் தவறுக்கு காரணம் எனவும், முன்னாள் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பங்காளிக் கட்சிகளுக்கு அமைர்சர் பதவிகளைப் பங்கிட்டுக் கொடுத்ததாகவும், இதன்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு

மேலும்...
ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை

ராஜாங்க, பிரதியமைச்சர்கள் பதவியேற்பு; இவற்றிலும் முஸ்லிம்கள் இல்லை 0

🕔27.Nov 2019

ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விவரம் வருமாறு; ராஜாங்க அமைச்சர்களின் விவரம் சமல் ராஜபக்‌ஷ – பாதுகாப்பு வாசுதேவ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்