கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு 0
கொவிட் மரணங்கள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ன அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார். மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிது அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றைய தினம் (09) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த ராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இந்த விடயங்களை குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர்