Back to homepage

Tag "ராஜாங்க அமைச்சர்"

அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல்

அட்டாளைச்சேனையில் எரிவாயு தயாரிக்கும் நிறுவனம்; ராஜாங்க அமைச்சர், பல மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாக தகவல் 0

🕔20.Mar 2019

– தம்பி – அட்டாளைச்சேனை பிரதேச சபையினால், அஷ்ரப் நகரில் குப்பை கொட்டும் இடமொன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் மட்டுமன்றி, அம்பாறை மாவட்டத்திலுள்ள அநேகமான உள்ளுராட்சி சபைப் பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இந்த இடத்திலேயே கொட்டப்படுகிறது. இதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு அங்கு குப்பைகளைக் கொட்டும் ஏனைய உள்ளுராட்சி சபைகள், கொடுப்பனவை

மேலும்...
மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம்

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம் 0

🕔16.Feb 2019

“சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார்” என்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கல்முனையில் பொதுக் கூட்டம்

ராஜாங்க அமைச்சராக ஹரீஸ் நியமிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், கல்முனையில் பொதுக் கூட்டம் 0

🕔24.Dec 2018

– அகமட் எஸ். முகைடீன்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ராஜாங்க அமைச்சர் பதவி பெற்றமையினை கொண்டாடும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் கல்முனை முகைதீன் ஜூம்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல்,

மேலும்...
அமைச்சரவை அந்தஸ்தற்ற, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு: ஹரீசின் அமைச்சில் குழப்பம்

அமைச்சரவை அந்தஸ்தற்ற, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவியேற்பு: ஹரீசின் அமைச்சில் குழப்பம் 0

🕔21.Dec 2018

அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 03 பேரும், ராஜாங்க அமைச்சர்கள் 17 பேரும், பிரதி அமைச்சர்கள் 07 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அவர்களின் பெயர்களும் பெற்றுக் கொண்ட அமைச்சு விபரமும் பின்வருமாறு; அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் ஹர்ஷ டி சில்வா

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவை கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Sep 2018

ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். ஹிஸ்புல்லாவையும் அவருடைய மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு, வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் காணப்பட்ட 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து

மேலும்...
ராஜாங்க அமைச்சர்களாக இருவர் சத்தியப் பிரமாணம்

ராஜாங்க அமைச்சர்களாக இருவர் சத்தியப் பிரமாணம் 0

🕔10.Jul 2018

ஜே.சி. அலவத்துவல மற்றும் லக்கி ஜயவர்த்தன ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை ராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராகப் பதவி வகித்த ஜே.சி. அலவத்துவல,  அதே அமைச்சுக்கான ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, மலை நாடு புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த லக்கி ஜயவர்த்தன, நகர திட்டமிடல் ராஜாங்க அமைச்சராக

மேலும்...
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைபு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. அதில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக

மேலும்...
காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி

காதர் மஸ்தான் அங்கஜன் உள்ளிட்ட 07 பேருக்கு அமைச்சர் பதவி 0

🕔12.Jun 2018

அரசாங்கத்திலுள்ள 07 பேருக்கு இன்று செவ்வாய்கிழமை பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இந்த நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார். ராஜாங்க அமைச்சர்கள் ரஞ்சித் அலுவிகார –     சுற்றுலா அபிவிருத்தி,

மேலும்...
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக பௌசி நியமனம் 0

🕔11.May 2018

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் பிரசன்னமாகியிருந்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக மனோ கணேசனும்,

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது, சிறுபான்மையினருக்கு ஆபத்து: ஹிஸ்புல்லாஹ்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது, சிறுபான்மையினருக்கு ஆபத்து: ஹிஸ்புல்லாஹ் 0

🕔8.May 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது சிறுபான்மையினருக்கு பாதிப்பாக அமையும் என்பதால் அதற்கு அனுமதியளிக்க முடியாது என, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.இதன்போது மேலும்

மேலும்...
ராஜாங்க அமைச்சர்கள் 08 பேரும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்பு

ராஜாங்க அமைச்சர்கள் 08 பேரும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்பு 0

🕔2.May 2018

அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் பொருட்டு, நேற்று செவ்வாய்கிழமை புதிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை 08 ராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பதவியேற்றுக் கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விபரங்கள் வருமாறு; ராஜாங்க அமைச்சர்கள் மொஹான் லால் கிரேரு

மேலும்...
பொலிஸ் மா அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லா

பொலிஸ் மா அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லா 0

🕔21.Mar 2018

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. எனவே, இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் ராஜினாமா செய்ய வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.நம்பிக்கைப் பொறுப்புகள் திருத்தச் சட்ட மூலம்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை

ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை 0

🕔15.Jan 2018

விபத்தொன்றில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சிறியானி  விஜேவிக்ரம, பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறியானி பயணித்த வாகனம் கடுகண்ணாவ பகுதியில், மரமொன்றுடன் மோதியமையின் காரணமாக, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக, கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிரணி தரப்பிலிருந்த சிறியாணி, ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அண்மையில்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு

ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு 0

🕔24.Dec 2017

தற்போதைய ராஜாங்க அமைச்சரும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருமான பாலித ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய போது, பாலித ரங்க பண்டார ஓய்வு பெற்று, அரசியலுக்குள் நுழைந்தார். இந்த நிலையில், தான் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போது, அரசியல் பழிவாங்கலுக்கு

மேலும்...
அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி

அணி மாறிய சிறியாணிக்கு, ராஜாங்க அமைச்சர் பதவி 0

🕔15.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து ஜனாதிபதி மைத்திரி பக்கமாக இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிணங்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் பைசர் முஸ்தபாவும் கலந்து கொண்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்