Back to homepage

Tag "மரணம்"

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

மன நோயாளியின் மரணம் தொடர்பில், உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது 0

🕔28.Jul 2023

முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல சுகாதார நிறுவகத்தின் உதவி சுகாதார ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்டுள்ளனர். தேசிய மனநல சுகாதார நிறுவகத்தில் நோயாளி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இவர்கள் கைதாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நோயாளியொருவரை – மேற்படி இரண்டு சுகாதாரப் பணியாளர்களும் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நோயாளி

மேலும்...
அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில்

அடையாளம் தெரியாத கும்பல் வீட்டுக்குத் தீ வைத்ததில் ஒருவர் பலி; 09 பேர் வைத்தியசாலையில் 0

🕔23.Jul 2023

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கு, அடையாளம் தெரியாத கும்பலொன்று தீ வைத்தமையினால், 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (23) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவாவர். தீ விபத்தில் காயமடைந்தவர்களில்

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி 0

🕔18.Jul 2023

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதகொல்ல – ரக்கித்தாகந்த வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி – பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். இன்று (18) காலை நடந்த இந்த விபத்தில் 8 பேர் வரை காயமடைந்துள்ளனர். உமாஓயா வேலைத்திட்டத்துக்கு பணிக்காக சென்றவர்களை, மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்ற பஸ் இவ்வாறு

மேலும்...
நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம்

நாட்டில் ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் 04 பேர் விபத்துகளால் மரணம் 0

🕔5.Jul 2023

இலங்கையில் விபத்துகள் காரணமாக ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் 04 பேர்வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் முகாமையாளர், விசேட வைத்தியர் சமித சிறிதுங்க இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விபத்துகள் காரணமாக, வருடமொன்றுக்கு, ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர், அரச வைத்தியசாலைகளில், தங்கி சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்படுகின்றனர். வருடமொன்றில்,

மேலும்...
நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை 0

🕔20.Jun 2023

இலங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில்பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்

மேலும்...
ரயில் மோதி பாடசாலை அதிபர் மரணம்

ரயில் மோதி பாடசாலை அதிபர் மரணம் 0

🕔12.Jun 2023

நுவரெலியா – நானுஓயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். ரதல்ல மற்றும் கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று (ஜூன் 11) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 52 வயதான கதிர்வேலு சுப்பிரமணியம், பாடாலை மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்காக ஏற்பாடு

மேலும்...
தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு

தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச செயலாளரின் சடலம் கண்டெடுப்பு 0

🕔31.May 2023

நீர்கொழும்பு பிரதேச செயலாளரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (31) காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமணமான இவருக்கு 42 வயதாகிறது. மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வேலை நிமித்தமாக வீட்டுக்கு வந்த ஊழியர் ஒருவர் – பிரதேச செயலாளரின் சடலத்தைக் கண்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு

மேலும்...
வீதி விபத்துக்களால் வருடாந்தம் மரணிப்போர் விவரம் வெளியானது: மோட்டார் சைக்கிள்களால் அதிக பலி

வீதி விபத்துக்களால் வருடாந்தம் மரணிப்போர் விவரம் வெளியானது: மோட்டார் சைக்கிள்களால் அதிக பலி 0

🕔27.May 2023

வீதி விபத்துக்களினால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 2900 பேர் நாட்டில் மரணிப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. அத்துடன், 7 ஆயிரத்து 700 பேரளவில் காயமடைவதாகவும் அந்த சபை கூறியுள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 8 பேர் – வீதி விபத்துக்களினால் மரணிப்பதுடன், 22 பேர் காயமடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்

மேலும்...
புகழ்பெற்ற பாடகர் டோனி ஹசன் காலமானார்

புகழ்பெற்ற பாடகர் டோனி ஹசன் காலமானார் 0

🕔17.May 2023

புகழ்பெற்ற பாடகர் டோனி ஹாசன் 73வது வயதில் காலமானார். ஐந்து தசாப்தங்களாக ஹிந்திப் பாடல்களைப் பாடி அவர் பிரபலமடைந்தார். மறைந்த மூத்த பாடகி சுஜாதா அத்தநாயக்கவுடன் ஒரு டூயட் உட்பட பல அசல் சிங்களப் பாடல்களையும் டோனி ஹசன் பாடியுள்ளார். இறுதிக் கிரியைகள் இன்று மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறவுள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம்

கடலுக்கு குளிக்கச் சென்ற மாணவர்கள் சடலமாக மீட்பு: மட்டக்களப்பில் சோகம் 0

🕔7.May 2023

– கிருஷ்ணகுமார் – கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மட்டகளப்பு – சவுக்கடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களாவர். கறுப்பங்கேணியை

மேலும்...
அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம் 0

🕔7.May 2023

அமெரிக்காவில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 06 பேர் சம்பவ இடத்திலும், இருவர்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் காலமானார்: இன்று பிற்பகல் நல்லடக்கம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் காலமானார்: இன்று பிற்பகல் நல்லடக்கம் 0

🕔2.May 2023

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நேற்று (01) கண்டியில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (02) பிற்பகல் 3.00 மணியளவில் கண்டி – மாவில்மட முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த

மேலும்...
மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி

மாட்டு வண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி 0

🕔16.Apr 2023

– பாறுக் ஷிஹான் – மாட்டு வண்டியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மாட்டுப்பளை பிரதான வீதியில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (15)  அதிகாலையில் இடம் பெற்றது. வயல் வேலைக்காக சென்று கொண்டிருந்த இரு மாட்டு வண்டிகளுடன்  மோட்டார் சைக்கிளில் மோதி, இந்த விபத்து நடந்துள்ளது. இச் சம்பவத்தில்

மேலும்...
சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் எழுதியவர் மாணிக்கவாசகம்: அனுதாபச் செய்தியில் றிசாட் பதியுதீன்

சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் எழுதியவர் மாணிக்கவாசகம்: அனுதாபச் செய்தியில் றிசாட் பதியுதீன் 0

🕔12.Apr 2023

“கள நிலவரங்களைக் கட்டியங்கூறும் பொறுப்புள்ள ஊடகவியலாளராக பொன்னையா மாணிக்கவாசகம் பணிபுரிந்தார்” என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம்  மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றை செய்தியாக வெளியிடுவதிலும் மாணிக்கவாசகத்திடம் அபார அனுபவம் இருந்தது.

மேலும்...
05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

05 நாட்களில் 25 பேர் வாகன விபத்துக்களில் பலி: இளம் சாரதிகள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை 0

🕔9.Apr 2023

வாகன விபத்துக்களில் குறைந்தது 25 பேர் – கடந்த ஐந்து நாட்களில் பலியானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில் பதிவாகிய 265 வாகன விபத்துக்களிலேயே 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். “கடந்த ஐந்து நாட்களில் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன. இளம் சாரதிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்