Back to homepage

Tag "மரணம்"

தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்

தாம் அமைத்த மின்சார வேலியே உயிரைப் பறித்தது: 02 பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம் 0

🕔9.Dec 2021

– க. கிஷாந்தன் – தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழுள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டுக்கு பின்புறமாகவுள்ள மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 02 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (09) மதியம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஏ.எம். சந்திரலதா (வயது 48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டார் தங்களது மரக்கறி

மேலும்...
வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர

வீதி விபத்துக்களில் இவ்வருடம் பலியானோர்; எண்ணிக்கையை வெளிப்படுத்தினார் அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔14.Nov 2021

நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 1940 பேர், வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அம்மிரல் சரத் வீரசேகர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துக்களில் 27,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நடைறெ்ற அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த தகவல்

மேலும்...
மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

மண் சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி 0

🕔9.Nov 2021

– க. கிஷாந்தன் – கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஒருவர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும் 08 மற்றும் 14 வயதான மகள்களுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும்...
இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம்

இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதம் காரணமாகும்: சுகாதார மேம்பாட்டு பணியகம் 0

🕔29.Oct 2021

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பாரிசவாத நோயாளர்கள் பதிவாவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பாரிசவாத நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பதிவாகும் ஆறில் (06) ஒரு மரணத்துக்கு பாரிசவாதமே முக்கிய காரணமாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில், மக்களை அங்கவீனப்படுத்தும் மிக

மேலும்...
மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில்

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணம்: 10 பேர் வைத்தியசாலையில் 0

🕔14.Oct 2021

கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் மரணித்துள்ளனர். இவர்கள் கிருமிநாசினியை உட்கொண்டமையினால் மரணித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். இறந்தவர்களுடன் மேற்படி கிருமிநாசினியை உட்கொண்ட மேலும் 10 ஈரானியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவர்கள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்கள் என சிறைச்சாலைப் பேச்சாளர்

மேலும்...
கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபைத் தவிசாளர் மரணம் 0

🕔29.Sep 2021

கொட்டிக்காவத்த – முல்லேரியா பிரதேச சபையின் தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க, கொவிட் தொற்று மற்றும் உடல்நலன் இன்மை காரணமாக காலமானார். ரங்கஜீவ ஜெயசிங்க நேற்று (28) காலமானபோது அவருக்கு 45 வயது. அவர் ஆரம்பத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்த நிலையில்

மேலும்...
‘ஆயிரம் நிலவே வா’ பாடலாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

‘ஆயிரம் நிலவே வா’ பாடலாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் காலமானார் 0

🕔8.Sep 2021

பிரபல கவிஞரும் இந்தியத் திரைப்படப் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (08) காலை காலமானார். அவருக்கு 86 வயதாகிறது. இவர் ஆயிரம் நிலவே வா (அடிமைப் பெண்), நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற (இதயக்கனி), உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) தென்பாண்டிச் சீமையில (நாயகன்) உள்ளிட்ட பல

மேலும்...
பிரபல பாடகர் சுனில் பெரேரா மரணம்

பிரபல பாடகர் சுனில் பெரேரா மரணம் 0

🕔6.Sep 2021

பிரபல பாடகர் சுனில் பெரேரா தனது 68 வது வயதில் காலமானார். அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம், சுனில் பெரேராவுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று – வீடு திரும்பியிருந்தார். இந்தப் பின்னணியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு அவர்

மேலும்...
கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது

கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது 0

🕔5.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 189 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

மேலும்...
புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம்

புகைப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்கும் சாத்தியம் அதிகம் 0

🕔28.Aug 2021

புகைப்பிடிப்பவர்கள் கொவிட் காரணமாக மரணிக்க அதிகளவில் சாத்தியமுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். புகைபிடித்தல் நுரையீரலின் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கூறினார். மேலும், சிகரெட், சுருட்டு அல்லது வேறு வகையில் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் செயல்பாடு பலவீனம் அடைவதாகவும் விசேட வைத்தியர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானவர்களுக்கு கொவிட்

மேலும்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம்

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம் 0

🕔24.Aug 2021

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார். அவருக்கு வயது 65 ஆகிறது. கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த போது, இன்று செவ்வாய்கிழமை (24) அவர் மரணமானார். சிறுபான்மை மக்களுக்காக அதிகளவில் குரல் கொடுத்து வந்த மங்கள சமரவீர, பல ஆட்சி மாற்றங்களுக்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே

கொவிட் காரணமாக மரணித்தோரில் 91 வீதமானோர், எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதோர்: விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே 0

🕔22.Aug 2021

நாட்டில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 91 வீதமானோர் எந்தவிதமான தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என்று, பிரதான தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார். மரணித்தவர்களில் 08 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’இனை மற்றும் பெற்றுக் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த

மேலும்...
06 நாட்களில் 1000 பேர் மரணம்: கோரத் தாண்டவமாடும் கொவிட்

06 நாட்களில் 1000 பேர் மரணம்: கோரத் தாண்டவமாடும் கொவிட் 0

🕔21.Aug 2021

நாட்டில் கடந்த 06 நாட்களில் 1000 பேர் வரை கொவிட் காரணமாக மரணித்துள்ளனர். இம்மாதம் 15ஆம் திகதியில் இருந்து, இன்று 21ஆம் திகதி வரையிலான 06 நாட்களிலேயே இந்த 1000 பேர் பலியாகியுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக, ஆரம்பத்தில் 1000 பேர் மரணிப்பதற்கு 418 நாட்கள் எடுத்திருந்தன. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம்

மேலும்...
கொவிட் காரணமாக வைத்தியர்கள் மூவர் மரணம்: 209 பேர் பாதிப்பு

கொவிட் காரணமாக வைத்தியர்கள் மூவர் மரணம்: 209 பேர் பாதிப்பு 0

🕔20.Aug 2021

நாடு முழுவதும் 209 வைத்தியர்கள் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் தற்போது, ​​30 முதல் 40 வைத்தியர்கள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தொற்று காரணமாக

மேலும்...
மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு

மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு 0

🕔14.Aug 2021

நாட்டில் கொரோனா தொற்று மற்றும் மரண எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைச் சுட்டிக்காட்டி, உலக சுகாதார நிறுவன (WHO) நிபுணர் குழு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்பாராத அளவில் சுகாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதோடு, மக்களுக்கு அவசியமான சுகாதார சேவையின் இயலுமை குறைந்து கொண்டு செல்வதையும் அவர்கள் சுட்டிக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்