Back to homepage

Tag "மரணம்"

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகிறது

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியாகிறது 0

🕔25.Feb 2021

கொரோனாவால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கொரோனாவால் உயிரிழப்போர் அனைவரையும் கட்டாயம் தகனம் செய்யும் நடைமுறை தற்போது வரை இருந்து வருகிறது. இதற்கு முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றமை

மேலும்...
முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம் 0

🕔16.Feb 2021

– க. கிஷாந்தன் – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயங்களுக்கு உள்ளானார். நாவலப்பிட்டி – ஹரங்கல பகுதியிலிருந்து கொத்மலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டிநேற்று திங்கட்கிழிமை மாலை ஹரங்கல – கொத்மலை நீர்தேக்க பிரதான வீதியில் ரத்மிலபிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி

மேலும்...
முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார, கொரோனா பாதிப்பில் மரணம்

முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார, கொரோனா பாதிப்பில் மரணம் 0

🕔14.Feb 2021

முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொகுபண்டார கொரோனா தொற்று காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை 80ஆவது வயதில் உயிரிழந்தார். தொற்று நோயியல் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார். முன்னாள் சபாநாயகர் இந்த மாத தொடக்கத்தில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டார்.

மேலும்...
103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம்

103 வயது பெண், கொரோனா காரணமாக காலியில் மரணம் 0

🕔8.Feb 2021

கொரோனா தொற்று காரணமாக 103 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அதிக வயதுடையவர் இவரென தெரிவிக்கப்படுகிறது. காலி – கிரிமங்கொட பிரதேசத்தை சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் கடந்த 06 ஆம் திகதி அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது சடலம் கராபிட்டிய வைத்தியசாலைக்க எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிசிஆர் பரிசோதனை

மேலும்...
கொரோனா: மேலும் 05 பேர் மரணம்

கொரோனா: மேலும் 05 பேர் மரணம் 0

🕔18.Dec 2020

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் இதுவரையில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக 35,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27,061 பேர் குணமடைந்துள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. உலகளவில் 07 கோடியே 38 லட்சத்து 95,957 பேர் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16

மேலும்...
உலகில் 22 நாடுகளில் கொரோனா மரணம் இல்லை: ‘வனடு’வில் ஒருவருக்கு மட்டும் தொற்று

உலகில் 22 நாடுகளில் கொரோனா மரணம் இல்லை: ‘வனடு’வில் ஒருவருக்கு மட்டும் தொற்று 0

🕔7.Dec 2020

– அஹமட் – உலகில் இதுவரையில் 22 நாடுகளில் கொரேனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை. பட்டியலிடப்பட்ட 220 நாடுகளில் மேற்படி 22 நாடுகளிலும் இன்றைய தினம் வரை கொரோனா மரணங்கள் எவையும் பதிவாகவில்லை. மங்கோலியா, பூட்டான், கம்போடியா, சீசெல்ஸ், டொமினிகா, லாஓஸ், கிறின்லாந்து மற்றும் சொலமன் தீவுகள் ஆகியவை அந்த நாடுகளில் சிலவாகும். இதேவேளை வனடு

மேலும்...
கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

கொரோனா; மேலும் மூவர் மரணம்: பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு 0

🕔6.Dec 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அந்த வகையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வடைந்துள்ளது. மரணித்தோர் விவரங்கள் வருமாறு; 1. கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 98 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2. கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண்

மேலும்...
உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா

உலகளவில் கொரோனா மரணம் 15 லட்சத்தை தாண்டியது: முதலிடத்தில் அமெரிக்கா 0

🕔4.Dec 2020

உலகளவில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் 06 கோடியே 56 லட்சத்து 298 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் 04 கோடி 54 லட்சத்து 31 ஆயிரத்து 944 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனாவினால் 15 லட்சத்து 14,827 பேர்

மேலும்...
கடமையில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மரணம்

கடமையில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி மரணம் 0

🕔26.Nov 2020

கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கடமை நேரத்தில் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். காலி முகத்திடல் பகுதியில் பணியில் இருந்த வேளையிலேயே அவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது. உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், சடலம் மீது பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை ஆகியவை இடம்பெறவுள்ளன.

மேலும்...
கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின

கொரோனாவினால் பலியானோர் தொகை நாட்டில் அதிகரிப்பு: 04 மரணங்கள் இன்றும் பதிவாகின 0

🕔24.Nov 2020

நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க மொத்தமாக 94 பேர் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலியாகியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண், சியம்பலாபே பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய ஆண், கொழும்பு 15இல் வசிக்கும் 73 வயதுடைய பெண் மற்றும் பண்டாரகம –

மேலும்...
கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது

கொரோவுக்கு மேலும் மூவர் பலி: மரணப் பட்டியல் 90 ஆனது 0

🕔23.Nov 2020

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 03 பேர் பலியாகியுள்ளனர் என, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவினால் மரணமானோரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. ஹெய்யந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய பெண், கொழும்பு – மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் மற்றும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த

மேலும்...
ஒரே நாளில் அதிக கொரோனா மரணம் பதிவு; நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிக்கை

ஒரே நாளில் அதிக கொரோனா மரணம் பதிவு; நள்ளிரவில் வெளியிடப்பட்ட அறிக்கை 0

🕔22.Nov 2020

நாட்டில் ஒரேநாளில் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்ததமை உறுதி செய்யப்பட்ட நாளாக நேற்று சனிக்கிழமை அமைந்தது. 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனாவினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.  கொழும்பு 02 ஐ சேர்ந்த 57 வயது ஆண், வெல்லப்பிட்டியை சேர்ந்த 65 வயது

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு 0

🕔18.Nov 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டில் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும்

மேலும்...
கொரோனா மரணம்; 53ஆக உயர்வு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,723

கொரோனா மரணம்; 53ஆக உயர்வு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,723 0

🕔13.Nov 2020

நாட்டில் கொரோனாவினால் மரணமடைந்தோர் தொகை மேலும் 05ஆல் அதிகரித்துள்ளது. இதன்படி கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் மொத்தத் தொகை 53ஆக உயர்ந்துள்ளதுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை மாலை, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் 15,723 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம்

மேலும்...
மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி

மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும், 67 இலங்கையர் கொரோனாவினால் ஒக்டோபர் வரை பலி 0

🕔11.Nov 2020

கொரோனாவினால் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரை மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 67 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மத்திய நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.  அதேவேளை கொரோனா தொற்றினால் இலங்கையில் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை பிற்பகல்  உறுதிப்படுத்தியுள்ளது. இதன் படி இலங்கையிலும் மத்திய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்