கொரோனா மரணம்; 40ஆக அதிகரிப்பு 0
நாட்டில் கொரேனாவினால் மேலும் நால்வர் இறந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேற்படி நால்வரில் ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வந்த 51 வயதுடைய நபரொருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு தேசிய