Back to homepage

Tag "மரணம்"

கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக 03ஆவது நபர் மரணம் 0

🕔1.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று புதன்கிழமை ஒருவர் இறந்துள்ளார். கொரோனாவினால் நாட்டில் ஏற்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும். இறந்தவர் மருதானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவராவார். நாட்டில் மொத்தமாக 146 பேர் கொரோனா தொற்று காரணமாக (இன்று இரவு 7.00 மணி வரை) பாதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் சுகமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு

கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரிப்பு 0

🕔31.Mar 2020

நாட்டில் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 142ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 173 பேர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. ஆயினும் இந்தத் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சுகமடைந்துள்ளனர். உலகளவில் 07 லட்சத்து 85 ஆயிரத்து 715

மேலும்...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார் 0

🕔30.Mar 2020

கொரோனா தொற்றுக்குள்ளான இன்னுமொருவர் இன்று திங்கட்கிழமை மாலை மரணமடைந்துள்ளார். கொச்சிகடை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரே மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனாவினால் இருவர் மரணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனாவினால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையர் ஒருவர் மரணம் 0

🕔27.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுவிஸர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை இவர் மரணமடைந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே, இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளார். இவர் சுவிஸர்லாந்தில் குடியுரிமை பெற்றவராவார்.

மேலும்...
கொரோனா: ஒரே நாளில் 1600 மரணங்கள்; அதிர்கிறது உலகம்

கொரோனா: ஒரே நாளில் 1600 மரணங்கள்; அதிர்கிறது உலகம் 0

🕔23.Mar 2020

கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் 1,600 மரணங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனால் நிகழும் மரணங்கள் குறித்தும் ஒவ்வொரு நாளும் சூழ்நிலை அறிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அவற்றில் இதுவரை நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த தொற்றுகள், மரணங்கள் மற்றும் முந்தைய 24

மேலும்...
கொரோனா: உலகளவில் 13,069 பேர் பலி; இன்று காலை வரை, நாட்டில் யாரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை

கொரோனா: உலகளவில் 13,069 பேர் பலி; இன்று காலை வரை, நாட்டில் யாரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை 0

🕔22.Mar 2020

நாட்டில் 77 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.03 மணி வரை) சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் கொரோனா தொற்றினால் இதுவரை எந்தவித மரணமும் நாட்டில் நிகழவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும். இதேவேளை, 222 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருந்த

மேலும்...
கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம்

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு வெளியில் முதல் மரணம் 0

🕔2.Feb 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிலிப்பீன்ஸ் நாட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, சீனாவுக்கு வெளியில் ஏற்பட்ட முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. 44 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு

மேலும்...
சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம்

சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம் 0

🕔6.Sep 2019

சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே தனது 95வது வயதில் இன்று மரணமடைந்தார். சிம்பாவேயின் விடுதலைக்கு பின் அந்நாட்டின் ஆட்சிக்கு வந்த முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (சிம்பாவேயின்

மேலும்...
ஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம்

ஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம் 0

🕔6.Aug 2019

– பாறுக் ஷிஹான் –  ஒன்றரை வயது நிரம்பியகுழந்தையான்று நிந்தவூர் பகுதியில்  கடலில் மூழ்கி இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளது. நிந்தவூர் 09ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் – பாத்திமா நிஸா தம்பதியரின் ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது; குறித்த

மேலும்...
டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

டெங்கு காரணமாக 47 பேர் மரணம்; 02 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு 0

🕔6.Aug 2019

டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 47 பேர் இறந்துள்ளதாகவும், 02 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜுலை மாதம் இறுதி வரை 234,078 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகம்

மேலும்...
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல்

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றோரில் 247 பேர் மரணம்: இந்த வருடத்து தகவல் 0

🕔6.Dec 2018

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களில், இந்த வருடத்தின் இதுவரை காலப் பகுதியில் மட்டும் 247 பேர், பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர் என்று, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 50 பெண்கள் மற்றும் 145 ஆண்கள் இயற்கை மரணம் அடைந்ததாகவும், 06 பெண்களும் 25 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

மேலும்...
சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு

சொந்த மரணத்தை உணர முடியும்; புதிய ஆய்வுகள் தெரிவிப்பு 0

🕔22.Nov 2018

இறந்தவர்கள் தமது சொந்த மரணத்தை உணர முடியும் என, புதிய ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக, சத்திர சிகிச்சைக்குள்ளாகும் ஒருவருடைய மூளைக்கு  இரத்தத்தை வழங்குவதை இதயம் நிறுத்திக் கொள்ளும் தருணத்தை,  மரணத்தின் அதிகாரப்பூர்வ நேரமாக பதிவு செய்கின்றனர். ஆனாலும், ஒரு குறுகிய நேரத்துக்கு  இறந்த நபரின் மனம் மற்றும் உணர்வுகள் தொடர்ந்து வேலை செய்வதை புதிய ஆய்வுகள்

மேலும்...
சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம்

சுற்றுலா வந்திருந்த ஜேர்மன் பெண், கடலில் மூழ்கி மரணம் 0

🕔24.Dec 2017

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 59 வயதுடைய ஜேர்மன் நாட்டு பெண் ஒருவர், மரகொல்லியா – தங்கல்ல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண், கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். சம்பநம் நிகழ்ந்த கடற்பகுதி ஆபத்தானது என, கரையோரைப் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தும், அந்த இடத்தில் குறித்த

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார் 0

🕔8.Nov 2017

– முன்ஸிப் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை சற்று முன்னர் கொழும்பில் காலமானார். அலுவலகக் கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்த அவருக்கு, இன்று புதன்கிழமை காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த

மேலும்...
மின்னல் தாக்கி மூவர் பலி; பொதுமக்கள் அவதானம்

மின்னல் தாக்கி மூவர் பலி; பொதுமக்கள் அவதானம் 0

🕔29.Oct 2017

மின்னல் தாக்கியதில் மூன்று பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை பலியாகியுள்ளனர். மெதமுலான – வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திறந்த வெளியில் நெல் உலர்த்திக் கொண்டிருந்த போதே, இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் 30 க்கும் 60 க்கும் இடைப்பட்ட  வயதுடையவர்களாவர். தற்போதைய நிலையில் நாட்டில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்