கொரோனா: மேலும் 05 பேர் மரணம்

🕔 December 18, 2020

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அந்தவகையில் இதுவரையில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக 35,763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 27,061 பேர் குணமடைந்துள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் 07 கோடியே 38 லட்சத்து 95,957 பேர் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 16 லட்சத்து 43,975 பேர் மரணமடைந்துள்ளனர். 05 கோடியே 18 லட்சத்து 95,579 பேர் குணமடைந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்