தலைப்புச் செய்திகள்

மரணம்

டெங்கு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு; 86,000 பேர் பாதிப்பு

டெங்கு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு; 86,000 பேர் பாதிப்பு

0

இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,…

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகின

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள்: பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகின

0

நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்ட – சிறை அதிகாரிகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனைகள், அவர்கள் கொடூரமான உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளன.…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள், வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: தற்போதைய நிலையை அறிந்து கொள்ளுங்கள்

0

நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையை பாதுகாப்புப் படைகள் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. சிறையில் பாதுகாப்பைப் பேணுவதற்காக பெருமளவிலான பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்றும் மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 07 ஆக அதிகரிப்பு

0

நீர்கொழும்பு சிறையில் இன்று (06) காலை மீண்டும் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக உயர்ந்துள்ளது, மேலும் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…

மேல் மாகாணத்தில் நோயாளிகளால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்: எச்சரிக்கையாக இருங்கள்

0

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக, மேற்கு மாகாணம் முழுவதும் உள்ள பல வைத்தியசாலை நிரம்பியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை…

காருக்குள் கண்டெடுக்கப்பட்ட வைத்தியரின் உடல்; பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்: பிரேத பரிசோதனை சொல்வது என்ன?

காருக்குள் கண்டெடுக்கப்பட்ட வைத்தியரின் உடல்; பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்: பிரேத பரிசோதனை சொல்வது என்ன?

0

தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் – அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரிந்த 34 வயதான இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஷம்யா தர்ஷனி…

பிலிபைன்ஸ் நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழப்பு: 129 பேர் காயம்

பிலிபைன்ஸ் நிலநடுக்கத்தில் 15 பேர் உயிரிழப்பு: 129 பேர் காயம்

0

பிலிபைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 15 பேர் உயிரிழந்தனர். 129 பேர் காயமடைந்தனர். தெற்கு பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை ஏற்பட்ட 7.8 ரிக்டர்…

அபாய மாவட்டடங்களில் மூன்று நாள் விசேட நடவடிக்கை

அபாய மாவட்டடங்களில் மூன்று நாள் விசேட நடவடிக்கை

0

இந்த வருடம் ஜுன் 05ஆம் திகதிய தரவுகளின் படி நாடு முழுவதும் 36,168 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் மேல்…

அமரகீர்த்தி எம்.பி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர், வெலிக்கடை சிறையில் உயிரிழப்பு

அமரகீர்த்தி எம்.பி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர், வெலிக்கடை சிறையில் உயிரிழப்பு

0

வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்திலிருந்து தவறி விழுந்த மரண தண்டனைக் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கட்டடத்திலிருந்து விழுந்தவர் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

டெங்கு நோயினால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு பாதிப்பு: 12 பேர் மரணம்

டெங்கு நோயினால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு பாதிப்பு: 12 பேர் மரணம்

0

நாடு முழுவதும் மொத்தம் – இந்த ஆண்டு இதுவரையிலான காலப்பகுதியில் 25,082 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா,…

வீதியை விட்டு விலகிய கார், நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் மூவர் மரணம்: சாய்ந்தமருதில் பெருந் துயரம்

வீதியை விட்டு விலகிய கார், நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் மூவர் மரணம்: சாய்ந்தமருதில் பெருந் துயரம்

0

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதில் பாதையை விட்டு விலகிய சொகுசு கார் – ஒன்று நீரில் பாய்ந்து மூழ்கிய நிலையில், அதனுள் பயணம் செய்த…

மாமனார் – மருமகன் கைகலப்பில், மாமனார் மரணம்: சம்மாந்துறையில் சோகம்

0

– தில்சாத் பர்வீஸ் – மாமனார் – மருமகன் இடையே ஏற்பட்ட கைகலப்பில், மாமனார் ஸ்தலத்தில் மரணமடைந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் நடந்துள்ளது. நேற்று (29.01.2025) புதன்கிழமை இரவு வேளையில்…

வீதி விபத்துக்களால் ஐந்து வருடங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம்

வீதி விபத்துக்களால் ஐந்து வருடங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம்

0

நாடு முழுவதும் கடந்த 05 வருடங்களில் வீதி விபத்துக்கள் காரணமாக 12,140 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020, 2024, 2022, 2023, 2024 ஆம்…

இலங்கையில் 03 லட்சம் நாய்க்கடிகள் பதிவு: 20 பேர் றேபிஸ் நோயினால் மரணம்

0

இலங்கையில் வருடாந்தம் சுமார் 300,000 நாய்க்கடிகள் பதிவாகியுள்ளதாக, பொது சுகாதார கால்நடை சேவை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு சுமார் 02 லட்சம் மனித வெறிநாய்…

கடுகண்ணாவையில் நடந்த பஸ் விபத்து: 09 பேர் வைத்தியசாலையில்

0

கடுகண்ணாவையில் இன்று (21) நடந்த பஸ் விபத்தில் காயமடைந்த ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியை விட்டு பஸ் விலகி, மரத்தில் மோதியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.…