Back to homepage

Tag "நாமல் ராஜபக்ஷ"

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன் 0

🕔14.Sep 2016

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால், தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டதாகவும், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்தத் தகவலை நவீன் வெளியிட்டார். அவர்

மேலும்...
எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை

எட்டு நாட்களின் பின்னர், நாமலுக்கு பிணை 0

🕔22.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவவரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று திங்கட்கிழமை அனுமதியளித்தார். இவர்களை ஒரு மில்லியன் ரூபாய் ரொக்க பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாபெறுமதியான 04 சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார். நாமல் ராஜபக்வுஷக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக, முறைக்கேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை

மேலும்...
மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது

மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது 0

🕔21.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு தடவை பயணித்தமைக்கான செலவு 100 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், இந்தச் செலவு தொடர்பான விடயத்தினை, கடந்த வாரம் அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கு 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்

மேலும்...
நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமலின் பணிப்பாளரைக் கைதுசெய்ய, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔20.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிறுவனத்தின் பணிப்பாளராகச் செயற்பட்ட இரேஷா டி சில்வா என்பவரை கைது செய்வதற்கு, இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட்டர்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட மேற்படி நபர், தற்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்வை, நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. எதிர்வரும் 22 ஆம் திகதி வரை, நாமலை விளக்க மறியலில் வைக்குமாறு இதன் போது நீதவான் உத்தரவிட்டார்.

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔15.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். கவார்ஸ் கோப்பரேட்டிவ் எனப்படும் தனியார் நிறுவனத்தின் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாகவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்படி பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக,  நிதிக்குற்ற

மேலும்...
அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை

அடுத்த வரவு – செலவுத் திட்டம், மஹிந்த தலைமையில்தான் முன்வைக்கப்படும்: நாமல் நம்பிக்கை 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – நாட்டின் அடுத்த வரவு செலவு திட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் முன்வைக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, யுத்த காலத்தின் போது நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்கா விசாரணைகளை மேற்கொள்ள – இன்றைய அரசு ஒப்பந்தம் ஒன்றை

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை 0

🕔18.Jul 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 05 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு, நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்த

மேலும்...
நாமலுக்கு வீட்டுச் சோறு; சிறைச்சாலைத் தரப்பு அனுமதி

நாமலுக்கு வீட்டுச் சோறு; சிறைச்சாலைத் தரப்பு அனுமதி 0

🕔13.Jul 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விஷவுக்கு வீட்டிலிருந்து உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, வெலிக்டை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவுகளுக்கு பதிலாக வீட்டிலிருந்து உணவுகளைத் தருவித்து உட்கொள்ள அனுமதியளிக்குமாறு நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை ஆணையாளரிடம் நேற்று செவ்வாய்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிணங்க,

மேலும்...
கைதுகளின் மூலம் எம்மை பலவீனப்படுத்த முடியாது; மஹிந்த

கைதுகளின் மூலம் எம்மை பலவீனப்படுத்த முடியாது; மஹிந்த 0

🕔12.Jul 2016

“எனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிறையில் போட்டாலும் நாட்டு மக்களுக்கான என்னுடைய அரசியல் பயணம் எப்போதும் தொடரும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “எனது பிள்ளைகளை கைது செய்து அதன் ஊடாக தமது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த எவரேனும் முயற்சித்தால் அது ஒருபோதும் சாத்தியமாகாது” என்றும் அவர் கூறினார் நிதி மோசடி

மேலும்...
மகனைப் பார்க்க, சிறை சென்றார் மஹிந்த

மகனைப் பார்க்க, சிறை சென்றார் மஹிந்த 0

🕔11.Jul 2016

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இன்று திங்கட்கிழமை மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றார். விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை பார்ப்பதற்காகவே, அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றார். நிதி மோசடி குற்றச்சாட்டில் – நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், இன்று கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை எதிர்வரும்

மேலும்...
நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஷவை, இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார். நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் ஆஜர் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. ரக்பி விளையாட்டுப் போட்டி ஒன்றினை

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔11.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே இவரின் கைது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல், இவர் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி தொடர்பில், இதற்கு முன்னரும் நாமலிடம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும்

மேலும்...
பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

பிரதம மந்திரியாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு 0

🕔7.Jul 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிரணியினுடைய நிழல் அமைச்சரவையின் பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார், ஒன்றிணைந்த எதிரணியினர் அவர்களது அமைச்சரவை எவ்வாறு இருக்கும் என்பதற்கான நிழல் அமைச்சரவையொன்றை, இன்று வியாழக்கிழமை நிறுவினர். இதன்போது, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டார்.அத்துடன் புத்தசாசன நடவடிக்கைகளுக்கான அமைச்சராகவும் தெரிவானார். நிதியமைச்சராக பந்துல குணவர்தனவும், டளஸ் அழகபெரும கல்வியமைச்சராகவும், வெளிவிவகார

மேலும்...
நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு

நாமலுக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு 0

🕔30.Jun 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நாமல் ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்த போதிலும், அவர் சமூகமளிக்க தவறியிருந்தார். ஆயினும், அது தொடர்பில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்