Back to homepage

Tag "நாமல் ராஜபக்ஷ"

ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல்

ஆபத்தைக் குறைத்தல் எப்படி தீர்வாக முடியும்; சிறுபான்மையின அரசியல்வாதிகளை நினைக்க, நகைப்பாக உள்ளது என்கிறார் நாமல் 0

🕔27.Sep 2017

சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய வகையில், நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல்முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாக, சிறுபான்மையின அரசியல்வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்பாக உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம்

அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔5.Sep 2017

இந்த அரசாங்கம் வழங்கிய தொழில்களின் எண்ணிக்கைகள் மத்திய வங்கி அறிக்கையில் ஏன் பதியப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே, அவர் இதனைக் கேட்டுள்ளார். இதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில்; “எமது ஆட்சிக் காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதில் நாம்

மேலும்...
அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல்

அரசியலில் மாற்றம் ஏற்படவுள்ளது, அதுவும் ஒரு வாரத்தில்: நம்பிக்கை வெளியிடுகிறார் நாமல் 0

🕔5.Sep 2017

எதிர்வரும் வாரத்தில் அரசியலில் மாற்றமொன்று நிகழவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவுள்ளமை காரணமாகவே அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஒன்றிணைந்த எதிரணியினர் விரிவானதொரு கூட்டணியினை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி

பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி 0

🕔1.Sep 2017

ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை’ என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் கூறுகையில்; “நாட்டில் ஊழல் அற்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வந்ததாகக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின்

மேலும்...
எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம்

எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம் 0

🕔27.Aug 2017

சிறுபான்மை மக்களை மிக அதிகமாக பாதிக்கக் கூடிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமான சட்டமூலத்துக்கு, கூட்டு எதிர்க்கட்சியினர்தான் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்யைில்; “சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியாளர்களுடையதும். எங்களினதும் உண்மை முகங்களை அறிந்துகொள்ளும்

மேலும்...
கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு

கட்டிப் பிடித்து, கை குலுக்கிக் கொண்ட மேர்வினும் நாமலும்; சண்டைக்கு பிறகு மலர்ந்த உறவு 0

🕔19.Aug 2017

ராஜபக்ஷக்களுக்கும், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் ஏற்பட்ட சண்டை, பகை மற்றும் நீண்ட கால பிரிவின் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு, மேர்வின் சில்வாவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் சந்தித்துக் கொண்டனர். இதன்போது, இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டதோடு, ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு உரையாடிக் கொண்டிருந்தனர். பிரபல வர்த்தகர்

மேலும்...
பொலிஸ் மா அதிபருக்குரிய பண்பு ரீதியான தகுதியினை பூஜித் ஜெயசுந்தர இழந்துள்ளார்: நாமல் விசனம்

பொலிஸ் மா அதிபருக்குரிய பண்பு ரீதியான தகுதியினை பூஜித் ஜெயசுந்தர இழந்துள்ளார்: நாமல் விசனம் 0

🕔18.Aug 2017

சர்வதிகாரப் போக்கில் சாதாரண ஊழியர்களை தாக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கல்கிஸ்சை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “பொலிஸ் மா அதிபர் பூஜித

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம்

நல்லாட்சி அரசாங்கத்தின் நாடகம் தொடர்பில், நாமல் ராஜபக்ஷ விமர்சனம் 0

🕔14.Aug 2017

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப் பதவி ராஜினாமா என்பது, களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே, மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டு விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார். மேலும் இதுவிடயமாக அவர் குறிப்பிடுகையில்; “ஊழல் விவகாரங்களில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட அமைச்சர்

மேலும்...
பிணை முறி ஊழலின் பின்னணியில் ரணிலும் இருக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு

பிணை முறி ஊழலின் பின்னணியில் ரணிலும் இருக்கின்றார்: நாமல் குற்றச்சாட்டு 0

🕔11.Aug 2017

ரவியை கருணாநாயக்கவை ராஜினாமா செய்வித்து, இவ்வாட்சியிலுள்ள மகா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற மிகப் பெரும் ஊழல் மோசடிகளின் பின்னணியில் ரவி கருணாநாயக்க மாத்திரமில்லை. இன்னும் பலர்

மேலும்...
மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கான பேச்சுக்களை முடித்து விட்டனர்: நாமல் கவலை

மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கான பேச்சுக்களை முடித்து விட்டனர்: நாமல் கவலை 0

🕔8.Aug 2017

நல்லாட்சி செல்கின்ற போக்கை பார்க்கின்ற போது, இலங்கை நாட்டின் முழுச் செல்வங்களையும் விற்றுவிடுவார்களோ என்ற அச்சம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.மொனறாகலயில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;“அண்மைக் காலமாக நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் கதைகள்தான் அடிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது மத்தள

மேலும்...
அமைச்சர் ரவி தப்பிப்பதற்காக, அவரின் மனைவி பிள்ளைகளைக் காட்டிக் கொடுத்தமை கவலையளிக்கிறது: நாமல்

அமைச்சர் ரவி தப்பிப்பதற்காக, அவரின் மனைவி பிள்ளைகளைக் காட்டிக் கொடுத்தமை கவலையளிக்கிறது: நாமல் 0

🕔4.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றமிழைத்துவிட்டு, தனது மனைவியையும் மகளையும் காட்டிக் கொடுத்துள்ளமை கவலைக்குரிய விடயம் என  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ‘ஹிரு’ தொலைகாட்சியின் ‘பலய’ எனும் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; அர்ஜுன் அலோசியசிடம் இருந்து ரவி

மேலும்...
எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை

எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை 0

🕔30.Jul 2017

“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர்

மேலும்...
நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது

நல்லாட்சியாளர்களின் ‘ஞானசார மிஷன் – 02’ தோல்வியில் முடிந்துள்ளது 0

🕔21.Jul 2017

ஞானசார தேரர் முஸ்லிம்கள் மத்தியில் மிக அதிகமான குழப்பங்களை ஏற்படுத்திமையானது, மஹிந்த ராஜபக்ஷ அணிக்கு அதிகரித்திருந்த சிங்கள மக்களிடையேயான செல்வாக்கை செல்வாக்கினை குறைக்கும் திட்டங்களில் ஒன்றாகும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, அவருடைய இல்லத்துக்கு வந்திருந்த கிண்ணியா பிரதேசமுஸ்லிம் குழுவொன்று, அவரின் புதல்வர்நாமல் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய

மேலும்...
ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல்

ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள் என்றுதான், நாங்களும் கூறுகிறோம்: நாமல் 0

🕔7.Jul 2017

கடந்த கால ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்பில், விமர்சனம் முன்வைக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, அவர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படாமல் உள்ளமை தொடர்பில், மௌனமாக இருப்பது வேடிக்கான விடயம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் மேற்கண்ட

மேலும்...
அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல்

அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல் 0

🕔1.Jul 2017

சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றமையானது, ‘இந்த ஆட்சியானது பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது’ என்ற செய்தியை, அவருடைய வாயாலேயே ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.இது தொடர்பில், அவர் மேலும் கூறியுள்ளதாவது;உலகில் இன்று சமூக  வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளமையினை மறுக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்