Back to homepage

Tag "நாமல் ராஜபக்ஷ"

தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு

தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு 0

🕔5.Dec 2017

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்புதுறைமுகத்தினுள் 3000 தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக, அரசாங்கம் நேர்முகப்பரீட்சைகளை நடத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய 438 பேரை பனி நீக்கம் செய்வதற்கு துறைமுக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதையும்

மேலும்...
நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி

நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி 0

🕔4.Dec 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் பெண் நண்பியொருவர்,  11 கோடி ரூபாய் பெறுமதியான லம்போகினி கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். இந்தக் காருக்கான வரி மட்டும் 06 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது. 5000 கன சென்ரிமீற்றர் இயந்திர கொள்ளளவினைக் கொண்ட இந்தக் கார், மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும். ஜிஹான்

மேலும்...
பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

பாடசாலைப் பிள்ளைகளைப் போல், பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார்: நாமல் நையாண்டி

🕔26.Nov 2017

கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்பு கோரியுள்ள பொலிஸ் மா அதிபர்; மன்னிப்பு கேட்பதை விட ராஜினாமா செய்வதே பொருத்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்ஷ தெரிவித்தார். பொன்னறுவையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “நீதியை தாமதித்து

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல்

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் வாக்குறுதி வழங்கி விட்டு, இத்தனை அலட்சியமாக பிரதமர் இருப்பது நல்லதல்ல: நாமல் 0

🕔16.Nov 2017

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்ற வாக்குறுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக வழங்கியிருந்தும், அதனை வழங்காது இருப்பதன் மூலம் அவருடைய வாக்குறுதிகளின் லட்சணங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மிக நீண்ட காலமாக

மேலும்...
நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு

நாடாளுமன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த எதிரணி; மஹிந்தவும் பங்கேற்பு 0

🕔9.Nov 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டிகளில் சபைக்கு வருகை தந்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில், இவ்வாறு துவிச்சக்கர வண்டியில் இவர்கள் நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளனர். இன்றைய தினம் 3.00 மணிக்கு நாடாளுமன்றில் வரவு – செலவுத்

மேலும்...
அமைச்சர் அர்ஜுனவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய வேண்டும்: நாமல்

அமைச்சர் அர்ஜுனவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய வேண்டும்: நாமல் 0

🕔7.Nov 2017

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, அவர் முறைப்பாடு செய்யவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்மாணித்த ஹம்பாந்தோட்டை – தங்கல்லையிலுள்ள அங்குலுகொலபெலஸ்ச சிறைச்சாலை வளாகத்தை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைக் கூறினார். அவர் மேலும்

மேலும்...
கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல்

கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல் 0

🕔2.Nov 2017

ஐ.தே.கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் சில இடங்களில் போட்டியிடப்போவதாக கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எந்த கட்சியை சேர்ந்தவர் என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாக தேர்தலை நடாத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “சில இடங்களில் ஐ.தே.க.வும் சு.க.வும் இணைந்து

மேலும்...
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ

புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருபவர்கள், இலங்கையின் கலாசாரங்களையோ, மதங்களையோ பின்பற்றுபவர்களல்லர்: நாமல் ராஜபக்ஷ 0

🕔30.Oct 2017

ராஜபக்ஷ குடும்பத்தை சிறையில் அடைத்தாவது, அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, நாட்டை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்வதற்கு சிலர் முயற்சிப்பாதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “இலங்கை கலாசாரத்தை மதித்து நடக்காத வெளிநாட்டு சக்திகளுக்கி பின்னால் உள்ள சிலர்தான், புதிய அரசியலமைப்பை கொண்டு வந்து – நாட்டை அழிவுக்கு கொண்டு

மேலும்...
ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, அரிசி மாபியாவின் முக்கிய நபராவார்: நாமல் தெரிவிப்பு

ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, அரிசி மாபியாவின் முக்கிய நபராவார்: நாமல் தெரிவிப்பு 0

🕔25.Oct 2017

தற்போதைய அரசாங்கத்தில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதற்கு அரிசி மாபியாவே பிரதான காரணமாகும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, இந்த அரசி மாபியாவின் முக்கிய நபராவார் என்று குற்றம் சுமத்தியுள்ளார். எங்கள் அட்சிக் காலத்தில் நெல் உற்பத்தி தன்னிறைவடைந்திருந்த போதும், இந்த அரசாங்கத்தின் அரிசி மாபியா நடவடிக்கையினால் வெளிநாடுகளில் இருந்து

மேலும்...
அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்;  நாமல் ராஜபக்ஷ

அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்; நாமல் ராஜபக்ஷ 0

🕔10.Oct 2017

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அன்னம் சின்னத்தினுடைய கட்சியின் தலைவர்தான், நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட , லிற்றோ கேஸ் நுறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்குபரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ்

மேலும்...
நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல்

நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல் 0

🕔10.Oct 2017

நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.பி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரையும், மாகாணசபை உறுப்பினர்களான யு. கொடிகார, சம்பத் அத்துகொரல

மேலும்...
நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔10.Oct 2017

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரை, ஹம்பாந்தோட்ட பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி, ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டமை தொடர்பிலேயே இவ்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பில் 07

மேலும்...
போராட்டம் தொடரும்; அரசாங்கத்துக்கு நாமல் அச்சுறுத்தல்

போராட்டம் தொடரும்; அரசாங்கத்துக்கு நாமல் அச்சுறுத்தல் 0

🕔9.Oct 2017

நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையம் உட்பட நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

மேலும்...
நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு

நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு 0

🕔5.Oct 2017

ஹம்பாந்தோட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த எல்லைக்குள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய துணைத் தூதரகம், மாகம்புர துறைமுகம் உள்ளிட்ட

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல்

மஹிந்த ராஜபக்ஷவை இகழ்வதாக நினைத்துக் கொண்டு, ராஜித புகழ்ந்து கொண்டிருக்கிறார்: நாமல் 0

🕔3.Oct 2017

ரோஹிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமைச்சர் ராஜித சேனாரத்ன இகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.அவருடைய ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாமல் ராஷபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது;இலங்கையில் மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகிவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்